முக்கிய செய்திகள்

இலங்கை மிக மோசமான டெல்டா அலையின் விளிம்பில்! – 2 டோஸ் தடுப்பூசி கூட போதாது என எச்சரிக்கும் பேராசிரியர்

இலங்கை மிகவும் மோசமான டெல்டா அலையின் விளிம்பில் உள்ளதாக ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் வைரஸ் தொடர்பில் ஆராயும்  விசேட நிபுணர், பேராசிரியர் மலித் பீரிஸ் தெரிவித்துள்ளார். இணையம் ஊடாக...

Read more

சிறுமி ஹிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி கொட்டகலையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்து, தீக்காயங்களுடன் மரணமடைந்த சிறுமி ஹிஷாலினியின் மரணத்துக்கு  நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று கொட்டகலை, போகாவத்தை நகரத்தில் முன்னெடுக்கப்பட்டது. நேற்று...

Read more

வைத்தியசாலையில் வசதிகள் போதுமானதாக இல்லையென கூறி கொரோனா நோயாளிகள் போராட்டம்

வைத்தியசாலையில் போதுமான வசதிகள் இல்லையென கூறி தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர். தம்புள்ளை ஆதார வைத்தியசாலை வளாகத்தில்...

Read more

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கும் செயற்றிட்டம் இன்று ஆரம்பம்

கொழும்பு- விகாரமாதேவி பூங்காவில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கும் செயற்றிட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகிறது. ஜப்பானில் இருந்து நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 728,460...

Read more

இலங்கையில் இன்று முதல் ஆரம்பமாகின்றது மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து மற்றும் ரயில் சேவைகள்

இலங்கையில் இன்று முதல் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து மற்றும் ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட இருக்கின்றது. இதற்கமைய இன்று முதல் பேருந்து மற்றும் ரயில் சேவைகள் சுமார்...

Read more

கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஆயிரத்து 906 பேர் இன்று(சனிக்கிழமை) குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று...

Read more

மன்னாரின் ஒரு பகுதியை தற்காலிகமாக தனிமைப்படுத்த நடவடிக்கை

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மன்னார்- தாழ்வுபாடு கிராமத்தின் MN/70  கிராம அலுவலர் பிரிவு, தற்காலிகமாக தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட தொற்று நோய் விஞ்ஞான பிரிவிற்கான வைத்திய...

Read more

மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவை ஆரம்பம்

மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவை நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் இடம்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். சுகாதார நடைமுறைகளுக்கு முக்கியத்துவம் வழங்கி ஆரம்பிக்கப்படும்  பேருந்து சேவையில்...

Read more

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய மேலும் 93 பேர் கைது!

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறும் வகையில் செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் 93 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று(சனிக்கிழமை) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் இவர்கள்...

Read more

மாகாணங்களுக்கு இடையில் எப்போது முதல் பொதுப்போக்குவரத்து? அறிவிப்பு வெளியானது!

மாகாணங்களுக்கு இடையில் தற்போது அமுலாகியுள்ள பயணக்கட்டுப்பாடுகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தளர்த்தப்படுமாயின் அன்றிலிருந்து பொதுப்போக்குவரத்து சேவைகள் வழமைபோல் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம...

Read more
Page 1479 of 1637 1 1,478 1,479 1,480 1,637
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist