எரிவாயுவின் விலையில் மாற்றமா?
2024-10-01
உயர்தர பரீட்சை திகதியில் மாற்றம்
2024-09-28
சங்குச் சின்னம் யாருக்குச் சொந்தம்?
2024-10-06
நாட்டில் பெய்து வரும் கன மழை காரணமாக சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய உலையில் இருந்து எண்ணெய் கசிந்து சம்பவம் குறித்து விசாரிக்க எரிசக்தி அமைச்சர் உதய...
Read moreஜனாதிபதி அலுவலகம் உள்ளடங்களாக சில அரச இணையத்தளங்களில் சைபர் தாக்குதல் இடம்பெற்றதாகக் கூறி பொய்யான தகவல்களை பரப்பினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த...
Read moreகடந்த சில நாட்களில் மொத்தமாக 17 கடலாமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன. வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இன்று(செவ்வாய்கிழமை) காலை இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தநிலையில் கல்பிட்டி முதல்...
Read moreஓய்வூதியம் பெறுவோர் வங்கிக்குச் செல்வதற்கான போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்ய முப்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். கிராம சேவகர் பிரிவுகள் மற்றும் பிரதேச செயலாளர்களின் உதவியுடன் போக்குவரத்து சேவைகள்...
Read moreபிரான்ஸ் கடற்படை உறுப்பினர்கள் இன்று (செவ்வய்க்கிழமை) இலங்கையின் சில இடங்களில் சுற்றுலா மேற்கொள்ளவுள்ளனர். பிரான்ஸ் தூதரகத்தினூடாக வௌிவிவகார அமைச்சிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய பிரான்ஸ் கடற்படை உறுப்பினர்கள்...
Read moreஅனைத்து வங்கிகளையும் திறக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணக் கட்டுப்பாடு காரணமாக பல தனியார் வங்கிகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது....
Read moreஇலங்கையில் இதுவரை 3 இலட்சத்து 53 ஆயிரத்து 789 பேருக்கு முளுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. நேற்று மட்டும் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது...
Read moreநாடாளுமன்ற உறுப்பினர்களான பிரேமலால் ஜயசேகர மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் இன்றைய நாடாளுமன்ற கூட்டங்களில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற சட்டத்தின் கீழ் சபாநாயகர் பிறப்பித்த...
Read moreஇலங்கைக்கு 3.5 மில்லியன் மதிப்புள்ள மருத்துவ பொருட்களை சுவிட்சர்லாந்து அனுப்பியுள்ளது. அதன்படி, அரை மில்லியன் அன்டிஜென் சோதனை கருவிகள், 50 வென்டிலேட்டர்கள், 150 ஒக்ஸிஜன் செறிவூட்டிகள் மற்றும்...
Read moreகடல் சூழலின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபை உலகப் பெருங்கடல் தினத்தினை பிரகடனம் செய்துள்ளது. உலகப் பெருங்கடல் தினத்தினை முன்னிட்டு பிரதமர்...
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.