எரிவாயுவின் விலையில் மாற்றமா?
2024-10-01
உயர்தர பரீட்சை திகதியில் மாற்றம்
2024-09-28
சங்குச் சின்னம் யாருக்குச் சொந்தம்?
2024-10-06
ஆடைத்தொழிற்சாலைக்கு செல்லும் பேரூந்துகள் மற்றும் வியாபார நிலைய உரிமையாளர்களுக்கு வவுனியா வடக்கு புளியங்குளம் பகுதியில் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது. இன்று(புதன்கிழமை) காலை வவுனியா வடக்கு புளியங்குளம் பகுதியில்...
Read moreஉயர் நீதிமன்றத்தின் நீதியரசராக அர்ஜுன ஒபயசேகரவை நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்த முன்மொழிவுக்கு நாடாளுமன்ற சபை அனுமதி வழங்கியுள்ளது. இதேவேளை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக கே.பி.பெர்னாண்டோவை...
Read moreசமூக வலைத்தளங்களில் போலியான செய்திகளை பகிர்வதை தவிர்க்குமாறும் அவ்வாறு செய்பவர்கள் பிடியாணை இன்றி கைது செய்யப்படலாம் என்றும் பொலிஸார் எச்சரித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது தண்டனைச் சட்டத்தின்...
Read moreயாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் இலங்கை வவுனியா பல்கலைக்கழகமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் கலந்தாலோசித்து இது...
Read moreசினோபோர்ம் தடுப்பூசியின் மேலும் ஒருதொகை இன்று(புதன்கிழமை) காலை நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதற்கமைய ஒரு மில்லியன் சினோபோர்ம் தடுப்பூசி டோஸ்கள் பீஜிங்கிலிருந்து அதிகாலை 5.02 மணியளவில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது....
Read moreகொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்ட சிலரிடம் 1,000 ரூபாய் கட்டணம் அறவிடப்பட்டதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நேற்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். குறித்த 1,000 ரூபாய் கட்டணத்தை...
Read moreநாட்டில் மேலும் 54 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளது. இதுவே, இலங்கையில்...
Read moreநாட்டில் கொரோனா தொற்று அபாயம் இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் என இராணுவத் தளபதி அறிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக நிபுணர்கள்...
Read moreமருத்துவ பரிந்துரைகள் இல்லாமல் நோயாளிகளுக்கு ஒக்ஸிஜனை வழங்குவதைத் தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் ஊடாகப் பேச்சாளர் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இந்த...
Read moreஇயற்கை உரத்தைப் பயன்படுத்துவதில் சவால்கள் காணப்பட்டாலும், மக்களின் நலனுக்காக முன்னோக்கி செல்ல வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத்தலைவர்களுடன் நேற்று (திங்கட்கிழமை)...
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.