முக்கிய செய்திகள்

பாகிஸ்தான் மீது பொருளாதாரத் தடை விதிக்குமா அமெரிக்கா?

பாகிஸ்தான் மீது பொருளாதாரத் தடை விதிக்குமாறு, அமெரிக்க எம்பிக்கள் 11 பேர், ஜனாதிபதி ஜோ பைடனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். பாகிஸ்தானில் மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டங்கள்...

Read moreDetails

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : இலங்கைக்கு 180,000 அமெரிக்க டொலர் பரிசு !

ஆடவருக்கான 13வது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்றுள்ள நிலையில் குழு நிலை போட்டியில் பெற்றுக்கொண்ட ஒவ்வொரு வெற்றிக்கும் ஐசிசி 40,000 டொலரை வழங்கியுள்ளது. இந்நிலையில்...

Read moreDetails

சிவனொளி பாதமலை கழிவுகளை அகற்ற வருடாந்தம் 2 மில்லியன் ரூபா செலவு

சிவனொளி பாத மலையை வழிபட வரும் பக்தர்களால் எரியப்படும் பொலித்தீன், பிளாஸ்ரிக் மற்றும் ஏனைய திண்மக் கழிவுகளை அகற்றுவதற்கு அரசாங்கம் வருடாந்தம் பெருமளவு பணம் செலவழிப்பதாகவும், நுவரெலியா...

Read moreDetails

தரமற்ற இம்யூனோகுளோபுலின் கொள்வனவு : மூத்த அதிகாரிகள் நால்வர் அதிரடியாக கைது !

தரமற்ற இம்யூனோகுளோபுலினை கொள்வனவு செய்தமை தொடர்பாக சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவின் மூத்த அதிகாரிகள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவ வழங்கல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர்...

Read moreDetails

புற்று நோய் மருந்து செலுத்தப்பட்டவர்களின் தகவல் திரட்டும் சுகாதார அமைச்சு : நோயாளிகளுக்கு எச்சரிக்கை

Isolez Biotech Pharma AG வழங்கிய Rituximab 500mg புற்றுநோய் தடுப்பூசியைப் பெற்ற அனைத்து நோயாளிகளின் தகவலையும் சுகாதார அமைச்சகம் சேகரிக்கத் தொடங்கியுள்ளது, இந்நிறுவனம் மருத்துவ விநியோகத்...

Read moreDetails

யாழில் பொலிஸாரின் சித்திரவதையில் இளைஞர் உயிரிழப்பு?

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டையில் பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சித்தங்கேணி பகுதியை சேர்ந்த 26 வயதான...

Read moreDetails

இலங்கைக்கு வந்துள்ள பசுபிக்

பசுபிக் வேர்ல்ட் என்ற அதி சொகுசு பயணிகள் கப்பல் இன்று (20) அதிகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பல் 1691 பயணிகள் மற்றும் 704 பணியாளர்களுடன்...

Read moreDetails

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை பாம்பு

இலங்கையில் 76 வருடங்களின் பின்னர் புதிய வகை பாம்பு இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஊர்வன தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்ட நெது விக்கிரமசிங்க, துலன் ஆர். விதானபத்திரன, மகேஷ் சி....

Read moreDetails

இலங்கையில் சிறுவயதிலேயே கர்ப்பமாகும் இரண்டு இலட்சம் பேர் : கீதா குமாரசிங்க

2 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் சிறுவயதிலேயே கர்பமாவதாகவும் அவர்களுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை வழங்க, அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மகளீர், மற்றும் சிறுவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்...

Read moreDetails

“வெளியாட்கள் கலந்து கொள்ள வேண்டுமானால் எனது அனுமதி வேண்டும்” சபாநாயகர்

நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் வெளியாட்கள் கலந்து கொள்ள வேண்டுமானால் சபாநாயகரின் அனுமதியை பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பித்து வரைத்து உரையாற்றும் போதே சபாநாயகர் மஹிந்த யாப்பா...

Read moreDetails
Page 1604 of 2772 1 1,603 1,604 1,605 2,772
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist