முக்கிய செய்திகள்

யவ்னா கிங்ஸ் அணிக்கு வெற்றியிலக்காக 70 ஓட்டங்கள்

யவ்னா கிங்ஸ்  அணிக்கு வெற்றியிலக்காக   70 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது லங்கா பிரீமியர் லீக் தொடரின் 14வது போட்டி தற்போது இடம்பெற்று வருகின்றது. கொழும்பு ஆர்.பிரேமதாஸ...

Read moreDetails

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் மேலும் 27 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 14 ஆண்களும், 13 பெண்களும்...

Read moreDetails

ஒமிக்ரோன் மாறுபாட்டால் முதல் மரணம் பதிவானது!

கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாட்டால் இங்கிலாந்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேற்கு லண்டனில் அமைந்துள்ள தடுப்பூசி நிலையத்துக்கு சென்றபோதே பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இந்த தகவலை தெரிவித்துள்ளார். ஒமிக்ரோன்...

Read moreDetails

இலங்கை தேசிய அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக மஹேல நியமனம்

இலங்கை தேசிய அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல்...

Read moreDetails

காரைதீவு பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம்!

காரைதீவு பிரதேச சபையின் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மேலதிக இரு வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தினை  ...

Read moreDetails

நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு – பீரிஸ்

நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு என்ற அடிப்படையிலேயே தீர்மானம் எடுக்கப்பட்டது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

Read moreDetails

ஊழல் மோசடிகள் அம்பலமாவதை தடுக்கவே நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதா? – எதிர்க்கட்சி

நாடாளுமன்ற கூட்டத்தை ஜனாதிபதி ஒத்திவைத்து வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பில் அரசியல் உள்நோக்கம் காணப்படுவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த குழுக்களில் இருந்து பேராசிரியர் சரித ஹேரத்,...

Read moreDetails

நாடாளுமன்றம் ஒத்திவைப்பு: இரு குழுக்களைத் தவிர மற்றைய அனைத்தினதும் செயற்பாடுகளும் இரத்து

நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு மற்றும் பொது முயற்சியாண்மைக்கான நிலையியல் குழு ஆகிவற்றின் செயற்பாடுகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான...

Read moreDetails

தலைமன்னாரில் வனவிலங்குகள் திணைக்களத்தின் காணி அளவிடும் நடவடிக்கைகளுக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு

மன்னார் - தலைமன்னார் மேற்குப்பகுதியில் வனவிலங்குகள் திணைக்களத்தின்  காணி அளவிடும் நடவடிக்கைகளுக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர். மன்னார் - தலைமன்னார் மேற்குப்பகுதியில் வனவிலங்குகள் திணைக்களம்  இன்றைய தினம்(திங்கட்கிழமை)...

Read moreDetails

03 வாரங்களுக்குள் பஞ்சம் ஏற்படலாம் – ஆளும்தரப்பு உறுப்பினர் எச்சரிக்கை

நாட்டில் கடுமையான பஞ்சம் ஏற்படக்கூடிய நிலை உருவாகலாம் என ஆளும்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய அரச சேவை சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு...

Read moreDetails
Page 2045 of 2353 1 2,044 2,045 2,046 2,353
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist