முக்கிய செய்திகள்

ஜனாதிபதியின் பேச்சுக்கும் செயலுக்கும் இடையில் முரண்பாடு !

ஜனாதிபதியின் பேச்சுக்கும் செயலுக்கும் இடையில் பாரிய முரண்பாடு காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பக்கீர் மார்க்கார் தெரிவித்தார். அவசரகாலச் சட்டத்தை நீடிக்க விரும்பவில்லை...

Read moreDetails

தேசிய தொலைக்காட்சி நிறுவனத்திற்குள் அத்துமீறி பிரவேசித்தமை தொடர்பில் மற்றுமொருவர் கைது

தேசிய தொலைக்காட்சி நிறுவனத்திற்குள் அத்துமீறி பிரவேசித்தமை தொடர்பில் மற்றுமொரு சந்தேக நபரான சமிந்த கெலும்பிரிய அமரசிங்க கைது செய்யப்பட்டுள்ளார். சமிந்த கெலும்பிரிய அமரசிங்க இன்று காலை கறுவாத்தோட்டம்...

Read moreDetails

ஜனாதிபதியின் இலக்குகள் நிறைவேறிவருகின்றன – ருவன் விஜயவர்தன

ஜனாதிபதியின் இலக்குகள் இன்று கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்றப்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜயவர்தன தெரிவித்தார். பொருளாதாரத்தை கட்டியெழுப்பவே ஜனாதிபதி ஆட்சியில் அமர்ந்ததாக...

Read moreDetails

நாடாளுமன்றத்தை இரண்டரை வருடங்களில் கலைக்கும் முடிவு: 50க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் எதிர்ப்பு !

நாடாளுமன்றத்தை இரண்டரை வருடங்களில் கலைக்கும் முடிவுக்கு சில உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இரண்டரை வருடங்களில் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்க 22 ஆவது...

Read moreDetails

கோட்டாவின் ஆட்சிக்காலத்தில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையவில்லை என்கின்றார் நாலக கொடஹேவா

கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையவில்லை என்றும், போருக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த மூன்று அரசாங்கங்களும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாலக...

Read moreDetails

ஜனாதிபதி மற்றும் ஆளும் கட்சிக்கு ஜி.எல்.பீரிஸ் கடும் எச்சரிக்கை!

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது தொடரும் அடக்குமுறை குறித்து ஜனாதிபதி மற்றும் ஆளும் கட்சிக்கு பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவசரகாலநிலை மீண்டும் அமுல்படுத்தப்பட மாட்டாது...

Read moreDetails

நாடு திரும்புவது குறித்து கோட்டாவை தொடர்புகொண்டார் ஜனாதிபதி!

கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவருடன் கலந்துரையாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில்...

Read moreDetails

22A க்கு ஆதரவளிப்பது குறித்து டலஸ் தரப்பு முடிவு எடுக்கவில்லை!

நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தலைமையிலான 10 பேர் கொண்ட ஆளும்கட்சி உறுப்பினர்கள் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் தொடர்பில் தமது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை. எவ்வாறாயினும்...

Read moreDetails

அரசாங்கத்தை வன்மையாக கண்டித்தார் கரு !

நாட்டில் நிலவும் நெருக்கடியை சமாளிக்க அரசாங்கம் ஏனைய அரசியல் மற்றும் சிவில் சமூக குழுக்களுடன் ஒருமித்த கருத்தை எட்டுவது இன்றியமையாதது என சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின்...

Read moreDetails

இன்று 3 மணித்தியால மின்வெட்டு அமுல்!

இன்று (22) 3 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்த இலங்கை மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, பகலில் 1 மணி நேரம் 40...

Read moreDetails
Page 2046 of 2675 1 2,045 2,046 2,047 2,675
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist