முக்கிய செய்திகள்

யாழ். பல்கலையில் 6 விரிவுரையாளர்களுக்கு பேராசிரியர்களாகப் பதவி உயர்வு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 6 சிரேஷ்ட விரிவுரையாளர்களைப் பேராசிரியர்களாப் பதவியுயர்த்துவதற்கு பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. யாழ். பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தகூட்டம் இன்று துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில்...

Read moreDetails

தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக தமிழ் முஸ்லிம் கட்சிகள் பொது நிலைப்பாடு

நாடாளுமன்ற, மாகாணசபை, உள்ளூராட்சி தேர்தல்கள் அனைத்தும் விகிதாசார முறைமையின் படி நடத்தப்பட வேண்டும் என தமிழ் முஸ்லிம் கட்சிகள் பொது நிலைப்பாட்டுக்கு வந்துள்ளன. இதன்மூலம் பன்மைத்தன்மை வாய்ந்த...

Read moreDetails

O/L & A/L மாணவர்களுக்காக 8 ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

இலங்கையிலுள்ள அனைத்து பாடசாலைகளும் தரம் 10, 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது....

Read moreDetails

திருப்திகரமான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க முடியும் – பசில் நம்பிக்கை

2022 ஆம் ஆண்டிற்கான திருப்திகரமான வரவு செலவுத் திட்டத்தை தன்னால் சமர்ப்பிக்க முடியும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கண்டியில் இன்று (சனிக்கிழமை)...

Read moreDetails

பிரத்தியேக வகுப்புக்களை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி

நாடளாவிய ரீதியில் க.பொ.த சாதாரண மற்றும் உயர்தர மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. அதனடிப்படையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம்...

Read moreDetails

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சியிலும் போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இன்று (சனிக்கிழமை) கிளிநொச்சியிலும் கவனயூர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க அலுவலகம் முன்பாக இந்த...

Read moreDetails

காணாமல் போனோர் விவகாரத்திற்கு விரைவில் தீர்வு: உறவுகளுடனான சந்திப்பிற்கு ஏற்பாடு செய்ய டக்ளஸிற்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

காணாமற்போனோர் விவகாரதத்திற்கு தீர்வை காணும் வகையில் கலந்துரையாடலை நடத்திய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, உறவுகளுடனான சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யுமாறு கோரியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கும்...

Read moreDetails

போராட்டங்களில் புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல் – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் நடாத்தப்படும் போராட்டங்களில் புலனாய்வாளர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக யாழ். மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவி தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாணம் கோவில் வீதியில் உள்ள...

Read moreDetails

கொட்டும் மழையிலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் யாழில் போராட்டம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஐ.நா அலுவலக முன்றலில் கொட்டும் மழையிலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாண மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரின் ஏற்பாட்டில் குறித்த...

Read moreDetails

ஐநா காலநிலை மாற்ற மாநாட்டில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டார் கோட்டா !

ஐ.நா. காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கோட்டாபய ராஜபக்ஷ இன்று அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. கட்டுநாயக்க சர்வதேச விமான...

Read moreDetails
Page 2111 of 2362 1 2,110 2,111 2,112 2,362
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist