பிரித்தானிய மகாராணியை மேலும் இரண்டு வாரங்கள் ஓய்வெடுக்க வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த காலகட்டத்தில் உத்தியோகபூர்வ விஜயங்களை அவர் மேற்கொள்ள மாட்டார் என அரண்மனை நிா்வாகம் தெரிவித்துள்ளது. இருப்பினும்...
Read moreDetailsஎல்லை நிர்ணயம் என்ற பெயரில் இன விகிதாசாரத்தை மாற்றியமைக்க அரசாங்கத்தால் சதி முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்...
Read moreDetailsகெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றுவது தொடர்பான சர்ச்சைக்குரிய ஒப்பந்தத்தை முன்னெடுப்பதற்கான முடிவு தொடர்பாக முக்கிய அமைச்சர்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைய தீர்மானித்துள்ளனர்....
Read moreDetailsநாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கைக்கு அருகில் உள்ள தாழ் அமுக்கம், தற்போது கிழக்கு கடற்பரப்பை அண்மித்த பகுதியில்...
Read moreDetailsநாட்டில் அரச வங்கி, போக்குவரத்து, எரிபொருள், தபால் மற்றும் துறைமுக நடவடிக்கைகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் காப்புறுதி, வங்கி முதலான சேவைகளை...
Read moreDetailsதொற்றுநோயை நிர்வகிப்பதற்கான அதன் முயற்சிகளில் இலங்கைக்கு உதவ ஐரோப்பிய ஒன்றியம் (EU) மேலும் 2 மில்லியன் யூரோ நிதியை வழங்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் மனிதாபிமான அலுவலகமான ECHO...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் தற்போது நடைமுறையில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒக்டோபர் 31ஆம் திகதி அதிகாலை 4.00 மணிக்கு மாகாணங்களுக்கு இடையிலான...
Read moreDetailsநீதிமன்ற உத்தரவு மீளப் பெறப்பட்டதன் பின்னர் உரிய கொடுப்பனவை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் வங்கி தெரிவித்துள்ளது. இலங்கையின் அரச வங்கியான மக்கள் வங்கியை கொழும்பில்...
Read moreDetailsஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தமையால், இன்று மாலை அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகள் கூட்டாக அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளன. இந்த விடயம் தொடர்பாக அரச கூட்டணி...
Read moreDetails'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியில் தமிழர்களை இணைக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஆளுங்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி இவ்வாறு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.