முக்கிய செய்திகள்

பிரதமர் பதவி விலக வேண்டும் – வாசுதேவ நாணயக்கார

தற்போதைய அரசாங்கம் இருக்கும் வரை சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு...

Read moreDetails

நெருக்கடியில் இருந்து ஜனாதிபதி நாட்டை மீட்டெடுப்பார் – பிறந்தநாள் வாழ்த்தில் மஹிந்த

நெருக்கடியில் இருந்து ஜனாதிபதி நாட்டை மீட்டெடுப்பார் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிறந்தநாளை...

Read moreDetails

கட்சியில் இருந்து நீக்கும் முடிவிற்கு எதிரான இடைக்கால தடை உத்தரவு நீடிப்பு

கட்சியில் இருந்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை நீக்குவதைத் தடுத்து சுதந்திரக் கட்சி மத்திய குழு எடுத்த தீர்மானத்திற்கான இடைக்கால தடை உத்தரவு புதன்கிழமை வரை...

Read moreDetails

பொருளாதார நெருக்கடி: கோட்டா, மஹிந்த, ரணில், கப்ரால் உள்ளிட்ட 13 பேர் மீது பொதுநல வழக்கு

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நஷனல் மற்றும் 3 போரினால் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல்...

Read moreDetails

நிதி நிவாரணத்தை பெற்றுக்கொள்வது குறித்து IMFஇன் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் அவதானம்

இலங்கை எதிர்பார்த்துள்ள நிதி நிவாரணத்தை பெற்றுக்கொள்வது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் பிரதமர்...

Read moreDetails

ரூபாய்க்கு நிகரான வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதி – இன்றைய நாணய மாற்று விகிதம் !

ரூபாய்க்கு நிகரான வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதி உள்ளடக்கிய இன்றைய நாணய மாற்று விகிதத்தை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை...

Read moreDetails

சட்டவிரோதமாக குடியேறிய எவரும் மீள்குடியேற்றப்பட மாட்டார்கள்!

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய எவரும் அவுஸ்ரேலியாவில் மீள்குடியேற்றப்பட மாட்டார்கள் என அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை மிகவும்...

Read moreDetails

சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவிற்கு சென்ற 23 பேர் நாடுகடத்தப்பட்டனர்

மீன்பிடி படகு மூலம் அவுஸ்ரேலியா நோக்கிச் சென்ற இலங்கையர்கள் 23 பேர் அந்நாட்டு கடலோரக் காவல்படையினரால் கைது இன்று நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். கடந்த மே மாதம்...

Read moreDetails

UPDATE: கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் சிலர் கைது – கூடாரங்கள் அகற்றம்!

ஜனாதிபதி செயலகத்தின் அனைத்து பிரதான நுழைவாயில்களையும் முற்றுகையிட்டு அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை பொலிஸார் அகற்றியுள்ளனர். இதேவேளை, நிதி அமைச்சின் நுழைவாயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் அங்கிருந்து கலைந்துசென்றுள்ளனர்....

Read moreDetails

கொழும்பில் IMF குழுவுடன் பிரதமர் ரணில் பேச்சு!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் குழுவுடன் இன்று திங்கட்கிழமை காலை கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளார். தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு நிதி உதவியை வழங்கும்...

Read moreDetails
Page 2113 of 2663 1 2,112 2,113 2,114 2,663
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist