முக்கிய செய்திகள்

ஈரானிய கப்பல் விவகாரம்; சர்வதேச உடன்பாடுகளுக்கு அமையவே தீர்மானம் – ஜனாதிபதி அநுர!

நாட்டின் கௌரவத்தையும் மனித உயிர்களை பாதுகாக்கும் வகையிலும் நாடென்ற வகையில் சர்வதேச உடன்பாடுகளுக்கு எமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில் தான் ஈரானிய கப்பல் விவகாரம் தொடர்பில் தீர்மானம்...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

தென் மாகாணத்திலும், இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில்...

Read moreDetails

சுரேஷ் சலேயின் கைதுக்கு எதிராக மனுத் தாக்கல்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை சவாலுக்கு...

Read moreDetails

பாரசீக வளைகுடாவில் அமெரிக்க எண்ணெய் கப்பலை தாக்கி அழித்ததாக ஈரான் தெரிவிப்பு!

இலங்கை கடற்கரையில் ஈரானிய போர்க்கப்பல் தாக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பின்னர், வடக்கு பாரசீக வளைகுடாவில் ஒரு அமெரிக்க டேங்கரைத் தாக்கியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை...

Read moreDetails

19°C வெப்பநிலையை எட்டும் பிரித்தானியா: இன்று அதிக வெப்பமான நாளாக பதிவு!

பிரித்தானியாவின் சில பகுதிகளில் இன்று வசந்தகால சூரிய ஒளி மற்றும் மிதமான வெப்பநிலையுடன் 2026-ஆம் ஆண்டின் வெப்பமான நாள் பதிவாகியுள்ளது. அதன்படி, லண்டனின் கியூ கார்டன்ஸ் பகுதியில்...

Read moreDetails

ஈரானை தாக்க இந்திய துறைமுகங்களை அமெரிக்கா பயன்படுத்துகிறதா? புது டெல்லியின் பதில்!

மத்திய கிழக்கில் நடந்து வரும் இராணுவ மோதல்களுக்கு மத்தியில், ஈரானுக்கு எதிராக தாக்குதல்களை நடத்த அமெரிக்கா இந்திய துறைமுகங்களைப் பயன்படுத்துவதாகக் கூறும் அறிக்கையை இந்திய வெளிவிவகார அமைச்சு...

Read moreDetails

அகதித் தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு கடும் நிபந்தனை – புதிய கொள்கையை அறிவித்தார் ஷபானா மஹ்மூத்!

பிரித்தானியாவின் அகதித் தஞ்சக்கோரிக்கை (Asylum) முறையை மிகவும் கடுமையாக்கும் வகையிலான புதிய கொள்கைகளை உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் இன்று அறிவித்துள்ளார். பிரித்தானியாவில் தஞ்சம் கோரி வருபவர்களில்,...

Read moreDetails

பிரித்தானியா – சைப்ரஸ் இடையிலான இராஜதந்திர முறுகல் !

சைப்ரஸில் உள்ள பிரித்தானிய விமானப் படைத் தளம் (RAF) மீதான ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து, அங்கு நிலவும் பாதுகாப்புச் சூழல் மற்றும் பிரித்தானியா - சைப்ரஸ் இடையிலான...

Read moreDetails

நீரின்றி 2.8 லட்சம் மக்கள் பாதிப்பு: சவுத் ஈஸ்ட் வாட்டர் நிறுவனத்திற்கு 22 மில்லியன் பவுண்ட் அபராதம்!

பிரித்தானியாவின் கென்ட் (Kent) மற்றும் சசெக்ஸ் (Sussex) பகுதிகளில் தொடர்ச்சியாக நீர் விநியோகத் தடைகளை ஏற்படுத்தியதற்காக 'சவுத் ஈஸ்ட் வாட்டர்' (South East Water) நிறுவனத்திற்கு 22...

Read moreDetails

வலான ஊழல் தடுப்புப் பிரிவின் பணிப்பாளராக கடமைகளைப் பொறுப்பேற்றார் ரொஹான் ஒலுகல!

 வலான  மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் பணிப்பாளராக உதவிப் பொலிஸ் அத்தியட்சர் (ASP) ரோஹன் ஒலுகல உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுள்ளார். இந்த ஆண்டு ஜனவரியில், பொலிஸ் தலைமையகம் அவரை...

Read moreDetails
Page 230 of 2714 1 229 230 231 2,714
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist