முக்கிய செய்திகள்

மாலைதீவில் புதிய தீவு அமைக்க மணல் ஏற்றுமதி : இராஜதந்திர மட்டத்தில் இடம்பெறவில்லை என அறிவிப்பு

மாலைத்தீவில் புதிய தீவு ஒன்றை அமைப்பதற்கு இலங்கையில் இருந்து மணல் ஏற்றுமதி செய்யப்பட்டதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என புவிசரிதவியல் மற்றும் அளவை சுரங்க பணியகம்...

Read moreDetails

கொரோனா நெருக்கடி, பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு மாற்றுத் திட்டம் உள்ளது – ஐ.தே.க.

கொரோனா தொற்று நெருக்கடியை எதிர்கொள்வதற்கும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் தெளிவான மாற்றுத் திட்டம் தம்மிடம் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. தற்போதுள்ள நெருக்கடியை சமாளிக்க 21 அம்ச...

Read moreDetails

ஐ.நா. ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பு

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரினால் வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பிலான வாய்மூல முன்னேற்ற அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. இலங்கை அரசாங்கம்...

Read moreDetails

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 431ஆக அதிகரிப்பு!

இலங்கையில் மேலும் 135 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் 60 வயதுக்கு குறைவான 26...

Read moreDetails

இலங்கைக்கு தொடர்ச்சியான அழுத்தங்களை பிரயோகிக்கத் தயார் – பிரித்தானியா

இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் சிறுபான்மையின சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அவசியமான அழுத்தங்களை தொடர்ச்சியாக வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்...

Read moreDetails

இலங்கையில் மேலும் ஆயிரத்து 755 பேருக்கு கொரோனா

இலங்கையில் மேலும் ஆயிரத்து 755 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல்: மௌலவிகள் உள்ளிட்ட 25 பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கை ஒக்டோபர் 4 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மூவரடங்கிய விசேட நீதியரசர்கள் குழாம் தீர்மானித்துள்ளது. குறித்த தினத்தில் இந்த தாக்குதல்...

Read moreDetails

அவசரகால சட்டம் அமுல், இராணுவமயப்படுத்தல் குறித்து மனித உரிமைகள் ஆணையாளர் கடும் அதிருப்தி

மனித உரிமைகள் தொடர்பாக போதுமான முன்னேற்றத்தை உறுதி செய்ய தவறியமை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் கவலை வெளியிட்டுள்ளார். மேலும் இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டம்...

Read moreDetails

சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்த அறிக்கை வெள்ளியன்று ஜனாதிபதியிடம கையளிக்கப்படும்!

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் செயல்முறையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை எதிர்வரும் வியாழக்கிழமை சுகாதார அமைச்சரிடம் சமர்பிக்கப்படவுள்ளது. இதனை அடுத்து வெள்ளிக்கிழமை (17) ஜனாதிபதி கோட்டாபய...

Read moreDetails

பதவியை துறந்தார் கப்ரால்: இராஜினாமா கடிதம் கையளிப்பு

இலங்கை மத்திய வங்கி ஆளுநர் பதவியை ஏற்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அஜித் நிவாட் கப்ரால் இராஜினாமா செய்துள்ளார். நாடாளுமன்ற பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை இன்று...

Read moreDetails
Page 2371 of 2570 1 2,370 2,371 2,372 2,570
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist