முக்கிய செய்திகள்

கார் – மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழப்பு!

கேகாலை, ருவன்வெல்ல பொலிஸ் பிரிவில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து ஞாயிற்றுக்கிழமை மாலை (08) தல்துவ-அமிதிரிகல சாலையில்...

Read moreDetails

அயர்லாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த இலங்கை அணி!

சுழற்பந்து வீச்சாளர்களினால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட 2026 டி:20 உலகக் கிண்ணத்தின் ஆறாவது போட்டியில் இலங்கை அணியானது, அயர்லாந்தை 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது....

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் பிற...

Read moreDetails

கிறைஸ்ட்சர்ச் தாக்குதல்தாரிக்கு மீண்டும் விசாரணை

நியூசிலாந்து, கிறைஸ்ட்சர்ச் பள்ளிவாசல் தாக்குதலை நடத்திய தாக்குதல்தாரி மேன்முறையீடு செய்துள்ள மனு மீதான ஒரு வார கால விசாரணை, நாளை ஆரம்பமாகிறது. இந்த விசாரணை வெல்லிங்டன் நீதிமன்றத்தில்...

Read moreDetails

மூன்று மாதங்களுக்குள் வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகளை ஆரம்பிக்கத் திட்டம்

எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகளுக்காக கேள்வி...

Read moreDetails

78 ஆண்டு கால “சுதந்திரம்” ? நிலாந்தன்!

  இலங்கைத் தீவு பிரித்தானியரிடமிருந்து விடுபட்டு 78 ஆண்டுகள் ஆகிறது. இலங்கைத் தீவின் ஒரு பகுதி மக்கள் அதனை சுதந்திர தினம் என்று கொண்டாடுகிறார்கள். ஆனால் தமிழ்...

Read moreDetails

ஜனாதிபதி நிதியத்திற்கு கிடைக்கும் மருத்துவ உதவி விண்ணப்பங்கள் 59 சதவீதத்தால்அதிகரிப்பு

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் பிரதேச செயலகங்களுக்குப் பரவலாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் ஊடாக, ஓராண்டு காலத்திற்குள் மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை 59 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்...

Read moreDetails

வெளிநாட்டு பணவனுப்பல் ஜனவரி மாதத்தில் அதிகரிப்பு

2026 ஜனவரி மாதத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்களினால் 751.1 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுப் பணவனுப்பல் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள...

Read moreDetails

மலையக தமிழர் தொடர்பில் பிரித்தானியாவுக்கு தார்மீகமும், சட்டபூர்வமான பொறுப்பும் உள்ளது- மனோ கணேசன்

இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அன்றூ பற்றிக்கை கொழும்பில் சந்தித்தபோது, மலையக தமிழர் மற்றும் ஈழத்தமிழர் தொடர்பான முக்கிய பிரச்சினைகளை அவர் மிகத் தெளிவாக எடுத்துரைத்ததாக...

Read moreDetails

தபால் கட்டணங்கள் நாளை முதல் அதிகரிப்பு

நாளை (09) முதல் தபால் கட்டணங்களை அதிகரிப்பதற்குத் தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, குறைந்தபட்ச தபால் கட்டணத்தை 70 ரூபாவாக அதிகரிப்பதற்குத் தபால் திணைக்களம் நடவடிக்கை...

Read moreDetails
Page 27 of 2469 1 26 27 28 2,469
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist