முக்கிய செய்திகள்

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; சுமார் 40 பேர் காயம்!

மாத்தறை - தலல்ல வீதியில் உள்ள வஜிர வம்ச மாவத்தையில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.  இந்த விபத்தில் குறைந்தது 40 பயணிகள்...

Read moreDetails

ஜெர்மனிக்கு அதிர்ச்சி அளித்து நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய எக்குவாடோர்!

2026 ஃபிஃபா உலகக் கிண்ணத் தொடரில் வியாழக்கிழமை (25) அன்று நடைபெற்ற  'E' பிரிவுக்கான தனது இறுதி ஆட்டத்தில், எக்குவாடோர் அணி பின்தங்கிய நிலையில் இருந்து மீண்டு...

Read moreDetails

தெல்தெனிய சம்பவம்; பொலிஸ் அதிகாரி கைது!

தெல்தெனியவில் கார் ஒன்றிற்குள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பிசியோதெரபிஸ்ட்  (physiotherapist) கொலை தொடர்பாக, குண்டசாலை பொலிஸ் பயிற்சிப் பாடசாலையின் பொறுப்பதிகாரி நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றச் செயலுக்கு...

Read moreDetails

வெனிசுலா நிலநடுக்கங்கள்; மீட்புப் பணிகள் தீவிரம்!

வெனிசுலா தலைநகர் கராகஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தும், ஆயிரக்கணக்கானோர் வீடற்றவர்களாகியும், கட்டிடங்கள் சேதமடைந்தும் உள்ளன. அதேநேரம், நூற்றுக்கணக்கான...

Read moreDetails

மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக் கும்பல் உறுப்பினர்!

தற்போது காவலில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான 'கெஹெல்பத்தர பத்மே' (Kehelbaddara Padme) என்பவரைச் சுட்டுக் காயப்படுத்திய பாதாள உலகக் கும்பல் உறுப்பினர், மலேசியப் பாதுகாப்புப்...

Read moreDetails

2025 O/L பரீட்சை முடிவு; மீள்திருத்த விண்ணப்பங்கள் இன்று முதல்! 

2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளை மீள் திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள், இன்று (25) முதல் ஜூலை 08 ஆம்...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானில‍ை அறிவிப்பு!

மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில்...

Read moreDetails

எந்தவொரு குற்றமும் காலப்போக்கில் மறைந்துபோக இடமளிக்கப் போவதில்லை

பொதுமக்களின் சொத்துக்களை கொள்ளையடித்து ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்குவது இந்நாட்டு பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும் என்றும் தற்போதைய அரசாங்கம் அந்த பொதுமக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் ஒரு...

Read moreDetails

பொசன் தினத்தை முன்னிட்டு விசேட தொடருந்து சேவைகள் ஏற்பாடு

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலை ஆகிய புனித தலங்களுக்குச் செல்லும் பக்தர்களின் வசதிக்காக விசேட தொடருந்து சேவைகளை இயக்குவதற்கு தொடருந்து திணைக்களம் தீர்மானித்துள்ளது....

Read moreDetails

மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்தில் ஆஜரான ரோஹித வெளியேறினார்

பொலிஸ் மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்தில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான ரோஹித ராஜபக்ஷ அங்கிருந்து வௌியேறியுள்ளார். மிரிஹான பகுதியில் அமைந்துள்ள நிறுவனம் ஒன்றில்...

Read moreDetails
Page 27 of 2686 1 26 27 28 2,686
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist