முக்கிய செய்திகள்

ஆண்டி பர்ன்ஹாம் பிரதமரானால் ‘6 மாதங்களில் பொதுத்தேர்தல்’ நடத்த வேண்டும் என ரிஃபார்ம் கட்சி வலியுறுத்தல்!

ஆளும் தொழிற்கட்சியில் தலைமை மாற்றம் ஏற்பட்டு, நாட்டின் அடுத்த பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) பொறுப்பேற்றால், அவர் பதவியேற்ற "ஆறு மாதங்களுக்குள்" ஒரு புதிய பொதுத்தேர்தலை...

Read moreDetails

பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் ஜெஃப்ரி டொனால்ட்சனுக்கு சிறை தண்டனை!

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது தான் பலமுறை உத்தியோகபூர்வமாகப் பார்வையிட்ட வடக்கு அயர்லாந்தின் 'மெகாபெரி சிறைச்சாலையில்' , பாலியல் குற்றவாளியாகத் தனது முதல் இரவைக் கழித்துள்ளார் முன்னாள்...

Read moreDetails

மின்னணு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

மேல் மாகாண வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர், சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 65 மீள மின்னேற்றம் செய்யக்கூடிய (rechargeable) மின்னணு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர்...

Read moreDetails

கொங்கோவில் 1,048 எபோலா தொற்றாளர்கள் அடையாளம்; 267 பேர் உயிரிழப்பு!

கொங்கோ ஜனநாயகக் குடியரசு திங்கட்கிழமை (22) இரவு வெளியிட்ட தகவலின்படி, அந்நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட எபோலா (Ebola) தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,048-ஐ எட்டியுள்ளது;  இதில் 267 உயிரிழப்புகளும் அடங்கும்....

Read moreDetails

நாடாளுமன்றில் பதட்டம்; சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்கள் ஒத்திவைப்பு!

இன்றைய சபை நடவடிக்கைகளின்போது நீதித்துறையில் உள்ள வெற்றிடங்கள் குறித்து விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையை ஏற்கப்போவதில்லை என்று அரசு அறிவித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட பதட்டமான சூழலால்,...

Read moreDetails

விமர்சனங்களுக்கு சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் விஜய் பதிலடி!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (23) காலை ஆற்றிய உரையில் தனது 'தமிழக வெற்றிக் கழகத்தை' வெறும் 'நடிகரின் கட்சி' என்று விமர்சிப்பவர்களுக்குப் பதிலடி கொடுத்த தமிழக முதல்வர்...

Read moreDetails

ஆறு மாதத்தில் மியன்மார் இராணுவம் 700-க்கும் மேற்பட்டோரை கொ*ன்றதாக ஐ.நா. தகவல்!

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆறு மாத காலத் தேர்தல் காலகட்டத்தில், 700-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்ததற்கு மியன்மார் இராணுவம் பொறுப்பேற்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது....

Read moreDetails

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி கைது!

தொழிலதிபர் ஒருவரிடம் 1 மில்லியன் ரூபாய் லஞ்சம் கோரியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் களுத்துறை சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இலஞ்சம்...

Read moreDetails

ஞானசார தேரருக்கான சிறைத்தண்டனையை உறுதிபடுத்திய கொழும்பு மேல் நீதிமன்றம்!

பொதுபல சேனா (BBS) அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் விதித்த சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (23)...

Read moreDetails

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

நாளை (24) பல பகுதிகளில் 24 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளது. லபுகம...

Read moreDetails
Page 34 of 2687 1 33 34 35 2,687
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist