முக்கிய செய்திகள்

மீட்டியகொட துப்பாக்கிச் சூடு; பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

2025 நவம்பர் 17-ஆம் திகதி மீட்டியகொடவில் உள்ள உணவகம் ஒன்றில் பெண் காசாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய, ஹிக்கடுவவைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரைக்...

Read moreDetails

கடுமையான விமர்சனத்தில் ஜப்பானின் புதிய பாதுகாப்பு வெள்ளை அறிக்கை !

சீனாவின் அச்சுறுத்தல் என்று கூறப்படுவது குறித்த ஜப்பானின் புதிய பாதுகாப்பு வெள்ளை அறிக்கையின் கூற்றுகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளன. ஜப்பானின் சமீபத்திய பாதுகாப்பு வெள்ளை அறிக்கையில் சீன இராணுவம்...

Read moreDetails

ஜாஃப்னா கிங்ஸ் அணியின் இணை உரிமையாளரானார் ஷகீர் கான்!

ஸ்டாக்ஹோமைத் தளமாகக் கொண்ட உலகளாவிய விளையாட்டு உரிமைக் குழுவான “Anchor Sports AB”, நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற லங்கா பிரீமியர் லீக்கின் (LPL) மிகவும்...

Read moreDetails

அரசியல் மோதல்களுக்கு மத்தியில் டிவிகே அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்!

தமிழக வெற்றி கழகம் (TVK) தலைமையிலான அரசு இன்று (05) தனது முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவுள்ளது. இதையொட்டி, தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் சி. ஜோசப் விஜய்...

Read moreDetails

ஈரான் போர் எதிரொலி; அமெரிக்க ஆயுத கையிருப்பு குறித்து அச்சம்!

ஈரானுடனான ஐந்து மாத காலப் போரின்போது, ​​துல்லியமாகத் தாக்கக்கூடிய நீண்ட தூர ஏவுகணைகளின் உலகளாவிய கையிருப்பில் பெரும் பகுதியை அமெரிக்க இராணுவம் பயன்படுத்தித் தீர்த்துவிட்டதாக, இது தொடர்பான...

Read moreDetails

விசமிகளால் கடுவலையில் சொகுசு பேருந்துக்கு தீ வைப்பு!

கடுவலை பிரதான பேருந்து நிலையத்தின் வாரச் சந்தை வளாகத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு பேருந்தொன்றுக்கு இன்று (05) அதிகாலை அடையாளம் தெரியாத இருவர் தீ வைத்து தப்பிச்...

Read moreDetails

கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு; மக்கள் அவதானம்!

கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று (05) மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக, நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான நீர்ப்பாசன பொறியியலாளர் தெரிவித்துள்ளார். இதன்படி, வினாடிக்கு சுமார் 130 கனஅடி நீர் மகாவலி...

Read moreDetails

இரத்மலானையில் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல்!

இரத்மலானை பகுதியில் உள்ள ஸ்ரீ ஞானேந்திர வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த வீட்டினை இலக்காகக் கொண்டு இரண்டு கைக்குண்டுகள் வீசப்பட்டதாகவும், அவற்றில்...

Read moreDetails

மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்கும் வகையில் நீதிமன்றக் கட்டமைப்பை உருவாக்குவதே  நோக்கமாகும் – ஜனாதிபதி

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு 2026 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும்...

Read moreDetails

50 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

மினுவாங்கொட, அம்பகஹவத்த பகுதியில் 50 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான 12 கிலோ கிராம் ஹஷிஷ் போதைப்பொளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மினுவாங்கொட பொலிஸ் விசேட அதிரடிப்...

Read moreDetails
Page 34 of 2762 1 33 34 35 2,762
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist