முக்கிய செய்திகள்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை; மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2026-ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்ட மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவது இன்று (05) நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளதாகப்...

Read moreDetails

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் பாடசாலைகள் மீண்டும் திறப்பு!

சீரற்ற வானிலை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அரச பாடசாலைகள் (ஹட்டன் கல்வி வலயத்தில் உள்ளவை தவிர) இன்று (05) மீண்டும் திறக்கப்படுகின்றன....

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். இப்பகுதிகளில் வானம்...

Read moreDetails

எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

எத்தியோப்பியாவின் அம்ஹாரா பகுதியில் உள்ள ஒரு மடாலயத்திற்கு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் 14 பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தற்போது மீட்புக் குழுவினர் உடல்களை மீட்கும்...

Read moreDetails

வெள்ளப் பேரிடர்களுக்கு நிரந்தரத் தீர்வு காண விசேட குழு – நுவரெலியா மாவட்டச் செயலாளர்.

நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்குகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சிறப்புக் குழு நியமிக்கப்படும் என்றும் இது தொடர்பில் இரண்டு...

Read moreDetails

குழந்தைகளின் மனநலத்திற்கு தீங்கு விளைவிப்பதாகக் கூறப்படும் மூன்று வழக்குகளைத் தீர்க்க டிக்டாக் ஒப்புதல்!

சமூக ஊடகத் தளத்தில் போதையூட்டும் உள்ளடக்கங்களை உருவாக்கி, இளைஞர்களின் மனநலத்திற்குத் தீங்கு விளைவித்ததாகக் குற்றம் சாட்டித் தொடரப்பட்ட மூன்று வழக்குகளைத் தீர்த்துக்கொள்ள டிக்டாக் ஒப்புக்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்...

Read moreDetails

வெப்ப அலையால் தென் கொரியாவில் 19 பேர் உயிரிழப்பு!

தென் கொரியாவில் நிலவும் கடும் வெப்ப அலை காரணமாக 19 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலைமையை ஒரு 'தேசியப் பேரிடர்' என்று குறிப்பிட்டுள்ள அந்நாட்டு ஜனாதிபதி லீ...

Read moreDetails

சீட் பெல்ட் விதிக்கு மேலும் 3 மாத கால அவகாசம் 

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் அனைத்து பயணியர் இருக்கைகளிலும் இருக்கைப் பட்டி (Seat Belt) பொருத்துவதற்கான காலக்கெடுவை, சம்பந்தப்பட்ட தரப்பினரின் கோரிக்கைகளைத் தொடர்ந்து அரசாங்கம் மேலும் மூன்று...

Read moreDetails

கொழும்பு நகர பொதுப் போக்குவரத்தில் ஒரு புதிய முன்னேற்றம்!

Lanka Metro Transit நிறுவனம், கொழும்பு நகரையும் அதன் புறநகர் பகுதிகளையும் இணைக்கும் வகையில் 7 புதிய பேருந்து வழித்தடங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வழித்தட வலையமைப்பின்...

Read moreDetails

உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்கவும்; பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு!

நடிகை த்ரிஷா தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாகக் கைது செய்யப்பட்ட தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை, அதே நாளில் பொலிஸ் பிணையில் விடுவிக்குமாறு சென்னை மேல்...

Read moreDetails
Page 35 of 2762 1 34 35 36 2,762
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist