• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
செவிலியரால் கொல்லப்பட்ட ஐந்து குழந்தைகளின் மரணம் குறித்த விசாரணை ஆரம்பம்!

செவிலியரால் கொல்லப்பட்ட ஐந்து குழந்தைகளின் மரணம் குறித்த விசாரணை ஆரம்பம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/04
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

முன்னாள் செவிலியரான (Lucy Letby) லூசி லெட்பி, ஏழு குழந்தைகளைக் கொன்றதற்கும், மேலும் ஏழு குழந்தைகளைக் கொல்ல முயன்றதற்கும் 15 ஆயுட்கால சிறைத்தண்டனைகளை (Whole-life terms) அனுபவித்து வருகிறார்.

லூசி லெட்பி கொலை செய்ததாகக் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஐந்து குழந்தைகளின் மரணம் தொடர்பான மரண விசாரணை (Inquest) இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

செஷையர் மரண விசாரணை நீதிமன்றத்தில் (Cheshire Coroner’s Court) நடைபெறவுள்ள இந்த நடவடிக்கைகள், குழந்தைகள் மரணங்கள் குறித்தவை ஆகும்.

இந்தக் குழந்தைகள் அனைவரும் 2015 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளில், லெட்பி செஸ்டர் கவுண்டஸ் மருத்துவமனையின் (Countess of Chester Hospital) பச்சிளம் குழந்தைகள் பிரிவில் Lucy Letby லூசி லெட்பி (Neonatal unit) செவிலியராகப் பணியாற்றியபோது உயிரிழந்தனர்.

இந்நிலையில் இது குறித்து செஷையரின் மூத்த மரண விசாரணை அதிகாரி ஜாக்குலின் டெவோனிஷ், இன்று விசாரணையை ஆரம்பித்து வைத்தார்.

முழுமையான மரண விசாரணைக்கான திகதிகள் தற்காலிகமாக செப்டம்பர் மாதத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, லெட்பி எவ்வாறு இத்தகைய குற்றங்களைச் செய்ய முடிந்தது என்பதை ஆராய்ந்து வரும் ‘தேர்ல்வால் விசாரணை’ (Thirlwall Inquiry) அறிக்கை ஈஸ்டர் பண்டிகைக்குப் பின்னர் வெளியிடப்பட உள்ளது.

அந்த அறிக்கையின் முடிவைப் பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையும்.

கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற விசாரணையில்,ஒரு குழந்தை குழந்தையின் மரணத்திற்கான காரணத்தைத் தீர்மானிக்க முடியவில்லை என முடிக்கப்பட்டது.

2016 ஆண்டு ஜனவரி மாதம் இன்னொரு குழந்தையின் மரண விசாரணை ஆரம்பிக்கப்பட்டது ஆனால் குற்றவியல் நடவடிக்கைகள் (Criminal proceedings) ஆரம்பமானதால் அது இடைநிறுத்தப்பட்டது.

இதேவேளை, கடந்த மாதம், ஏனைய சில குழந்தைகளின் மரணம் மற்றும் உடல்நலக் குறைவு தொடர்பான புகார்களில் லெட்பி மீது கூடுதல் குற்றவியல் வழக்குகளைத் தொடரப்போவதில்லை என அரசு வழக்கறிஞர் தரப்பு (CPS) அறிவித்தது.

காவல்துறை சமர்ப்பித்த கூடுதல் ஆதாரங்கள் போதிய அளவில் இல்லாததே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது.

லூசி லெட்பி தான் நிரபராதி என்றே தொடர்ந்து கூறி வருகிறார்.

கடந்த ஆண்டு தனது தண்டனையை எதிர்த்து அவர் தாக்கல் செய்த இரண்டு மேல்முறையீட்டு மனுக்களும் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன.

தற்போது ஒரு குழுவினர் அவருக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருவதுடன், அவரது தண்டனையை ரத்து செய்யக் கோரி குற்றவியல் வழக்குகள் மறுஆய்வு ஆணையத்திடம் (CCRC) அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளனர்.

 

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை குறித்து வர்த்தமானி வெளியீடு!

Next Post

படகு விபத்தில் கிரேக்க கடல் பகுதியில் 14 பேர் உயிரிழப்பு!

Related Posts

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!
இலங்கை

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

2026-03-14
கடும் வெப்பமான வானிலை எதிர்வரும் மே மாதம் 25 ஆம் திகதி வரை நீடிக்கக்கூடும்
இலங்கை

கடும் வெப்பமான வானிலை எதிர்வரும் மே மாதம் 25 ஆம் திகதி வரை நீடிக்கக்கூடும்

2026-03-14
முடிவுக்கு வந்த காலக்கெடு! இன்று முற்பகல் விகாரையில் ஆலோசனை!
இலங்கை

முடிவுக்கு வந்த காலக்கெடு! இன்று முற்பகல் விகாரையில் ஆலோசனை!

2026-03-14
இங்கிலாந்தில் பெட்ரோல் விலை உயர்வால் பதற்றம்
இங்கிலாந்து

இங்கிலாந்தில் பெட்ரோல் விலை உயர்வால் பதற்றம்

2026-03-14
மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ள (Addenbrooke’s Hospital)மருத்துவமனையில் நடைபெற்ற ஒரு சம்பவம்!
இங்கிலாந்து

மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ள (Addenbrooke’s Hospital)மருத்துவமனையில் நடைபெற்ற ஒரு சம்பவம்!

2026-03-14
ரஷ்ய எண்ணெய் சலுகையை நிராகரித்த பிரித்தானியா
இங்கிலாந்து

ரஷ்ய எண்ணெய் சலுகையை நிராகரித்த பிரித்தானியா

2026-03-14
Next Post
படகு விபத்தில் கிரேக்க கடல் பகுதியில் 14 பேர் உயிரிழப்பு!

படகு விபத்தில் கிரேக்க கடல் பகுதியில் 14 பேர் உயிரிழப்பு!

இந்தியாவுடனான உறவு தொடரும் – ரஷ்யா

இந்தியாவுடனான உறவு தொடரும் - ரஷ்யா

ஜப்பானில் கடும் பனிப்பொழிவு

ஜப்பானில் கடும் பனிப்பொழிவு

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

0
ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

0
AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

0
முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

0
யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

0
ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

2026-03-14
ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

2026-03-14
AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

2026-03-14
முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

2026-03-14
யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

2026-03-14

Recent News

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

2026-03-14
ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

2026-03-14
AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

2026-03-14
முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

2026-03-14
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.