முக்கிய செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த உறுப்பினர்கள் மீதான தடையை நீக்க UNP முடிவு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) செயற்குழு, ஐக்கிய மக்கள் சக்தியில் (SJB) இணைந்த உறுப்பினர்கள் மீது முன்னர் விதிக்கப்பட்ட அனைத்து...

Read moreDetails

கனடாவில் இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட போவதாக ஆதரவாளர்கள் எச்சரிக்கை!

கனடாவில் உள்ள இந்திய துணை தூதரகத்தை நாளையதினம்(18) முற்றுகையிட போவதாக காலிஸ்தான்  ஆதரவாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்காவை தளமாக கொண்ட காலிஸ்தானி ஆதரவு பயங்கரவாத அமைப்பு இந்த...

Read moreDetails

சென்னை- பெங்களூரு இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு!

சென்னையில் இருந்து நேற்றிரவு 160 பயணிகளுடன் பெங்களூரு சென்ற இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் விமானத்தில் பயணித்த பயணிகள் கடும் அச்சமடைந்துள்ளனர். சென்னையில் இருந்து...

Read moreDetails

வானியல் ஆர்வலர்களுக்கு மற்றுமோர் வாய்ப்பு!

வானியல் ஆர்வலர்களுக்கு மறக்கமுடியாத மாதமாக 2025 செப்டெம்பர் மாதம் மாறவுள்ளது. செப்டெம்பர் 07 ஆம் திகதி முழு சந்திர கிரணம் நிலவினை சிவப்பு நிறமாக தோன்றச் செய்தது....

Read moreDetails

கம்மன்பிலவின் மனு செப்டெம்பர் 24 விசாரணைக்கு!

சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையின் (ICCPR) கீழ் குற்றப் புலனாய்வுப் பிரிவினால், தன்னைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி முன்னாள் அமைச்சர் உதய...

Read moreDetails

அதிக விலைக்கு அரிசி விற்பனை; சோதனை தீவிரம்!

அரசாங்கத்தின் அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வியாபாரிகளைக் கட்டுப்படுத்த, நாடு முழுவதும் சோதனைகளை நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) தீவிரப்படுத்தியுள்ளது....

Read moreDetails

இலங்கை போக்குவரத்து சபையில் விரைவில் பெண் சாரதிகள்!

இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பொது போக்குவரத்து சேவையில் பெண் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் விரைவில் சேர்க்கப்படுவார்கள் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். கொழும்பு...

Read moreDetails

இங்கிலாந்து சென்றடைந்தார் டொனால்ட் ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது வரலாற்று சிறப்புமிக்க இரண்டாவது அரசு பயணமாக செவ்வாய்க்கிழமை (16) இங்கிலாந்து சென்றடைந்துள்ளார். அரச கொண்டாட்டங்கள், வர்த்தக பேச்சுவார்த்தைகள் மற்றும் சர்வதேச...

Read moreDetails

கன மழையால் உத்தரகண்டில் 15 பேர் உயிரிழப்பு; பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

உத்தரகண்ட் முழுவதும் நேற்றிரவு (16) இடைவிடாத மழை பெய்ததால், உண்டான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளினால் மொத்தம் 15 பேர் உயிரிழந்தனர். டேராடூனில் மாத்திரம் குறைந்தது 13 பேர்...

Read moreDetails

மின்சார ஊழியர்கள் இன்று சுகயீன விடுமுறை!

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று சுகயீன விடுமுறை எடுத்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். தொழிற்சங்க நடவடிக்கையின் இரண்டாம் கட்டமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக...

Read moreDetails
Page 404 of 2634 1 403 404 405 2,634
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist