முக்கிய செய்திகள்

இந்திய நிதியமைச்சருடன் மிலிந்த மொரகொட சந்திப்பு!

பாத் ஃபைன்டர் பவுன்டேஷனின் ஸ்தாபகரும், டெல்லிக்கான இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகருமான மிலிந்த மொரகொட இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமை இன்று (செப்டெம்பர் 01) சந்தித்து கலந்துரையாடினார். இந்தியத்...

Read moreDetails

பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

தேடப்படும் இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்ய இலங்கை பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். மத்துகமவில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்படும் ஒரு சந்தேக நபரைக்...

Read moreDetails

ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட 19 வினாடிகள் சிறப்பு காணொளி!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டபோது தனக்கு ஆதரவாக நின்ற தனது ஆதரவாளர்களுக்கு 19 வினாடிகள் கொண்ட சிறப்பு காணொளியில் நன்றி...

Read moreDetails

பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு எதிரானது! -பிரதமர் மோடி தெரிவிப்பு

சீனாவின் தியான்ஜின் நகரில் நேற்று (31) ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனாவுக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடியை  சீன...

Read moreDetails

ஜனாதிபதி கச்சத்தீவிற்கு விஜயம்!

இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க,  திடீர் விஜயமாக கச்சத்தீவிற்கு விஜயம்  மேற்கொள்ளவுள்ளார்  எனத் தகவல் வெளியாகியுள்ளது. அண்மைக்காலமாக  இந்தியா மற்றும் இலங்கை அரசியலில்...

Read moreDetails

தனக்கு ஆதரவாக நின்ற அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதிலிருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வரை தனக்கு ஆதரவாக நின்ற அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இன்று (01)...

Read moreDetails

ஆப்கான் நிலநடுக்கம்; உயிரிழந்தோர் தொகை 622 ஆக உயர்வு!

ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 622 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்த அனர்த்தத்தில் 1,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள்...

Read moreDetails

10 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது!

சுமார் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான 'ஹஷிஷ்' போதைப்பொருளுடன் இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. இரண்டு சந்தேக நபர்களிடமிருந்தும் 1.05...

Read moreDetails

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை கடுமையாக சாடிப் பேசிய பிரதமர் மோடி!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது சீனப் பயணத்தின் மூன்றாவது நாளான இன்று (01) தியான்ஜினில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) தலைவர்கள் கூட்டத்தில் கலந்து...

Read moreDetails

அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் புதிய சட்டம்!

இன்று (01) முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் சீட் பெல்ட் (ஆசனப் பட்டிகள்) அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட முடிவை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட...

Read moreDetails
Page 428 of 2637 1 427 428 429 2,637
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist