மேற்கு சூடானில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வந்த நிலையில், நேற்று முன்தினம் மர்ரா மலை பகுதியில் இடம்பெற்ற நிலச்சரிவில் ஒரு கிராமமே தரைமட்டமாக்கப்பட்டுள்ளதுடன்...
Read moreDetailsஅவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இன்று ( 02) டி:20 சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதேநேரம், அவர் டெஸ்ட் மற்றும்...
Read moreDetailsஇரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் இன்று (02) வைத்தியசாலை பணிப்பாளரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் முடிவு செய்துள்ளது. இந்த...
Read moreDetailsஇந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் இலஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டுக்காக மொத்தம் 49 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் (CIABOC)...
Read moreDetails159 ஆவது பொலிஸ் தினத்தை கொண்டாடும் வகையில் நாளை (03) பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில் சிறப்பு நினைவு விழா நடைபெறவுள்ளது. இந்த நிகழ்விற்கான ஆயத்தமாக கொழும்பு...
Read moreDetailsஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) 74 ஆவது ஆண்டு நிறைவு தினம் இன்றாகும். கட்சியின் 74 ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று பிற்பகல் கொழும்பில் உள்ள...
Read moreDetailsமேற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை...
Read moreDetailsகடந்த பெப்ரவரி 19 அன்று வாழைத்தோட்டம் நீதிமன்ற வளாகத்திற்குள் பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டதற்கு உதவியதாகக் கூறப்படும்...
Read moreDetailsபாத் ஃபைன்டர் பவுன்டேஷனின் ஸ்தாபகரும், டெல்லிக்கான இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகருமான மிலிந்த மொரகொட இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமை இன்று (செப்டெம்பர் 01) சந்தித்து கலந்துரையாடினார். இந்தியத்...
Read moreDetailsதேடப்படும் இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்ய இலங்கை பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். மத்துகமவில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்படும் ஒரு சந்தேக நபரைக்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.