முக்கிய செய்திகள்

பல்வேறு பொலிஸ் சேவைகளை எளிதாக்கும் மொபைல் செயலி அறிமுகம்!

பல்வேறு பொலிஸ் சேவைகளை எளிதாகப் பெறக்கூடிய மொபைல் செயலி (App) ஒன்றை இலங்கைப் பொலிஸார் அறிமுகப்படுத்தவுள்ளனர். நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இலங்கைப் பொலிஸார்  பல்வேறு சேவைகளை மக்களின்...

Read moreDetails

G7 உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் – அமெரிக்க ஜனாதிபதி இடையில் சந்திப்பு!

பிரான்ஸின் ஏவியான் (Evian) நகரில் நடைபெற்றுவரும் G7 உச்சி மாநாட்டிற்கு மத்தியில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் டிரம்ப்பும் நேரில் சந்தித்து நலம்...

Read moreDetails

கேலி சித்திரம் ஒன்றை பகிர்ந்தமை குறித்து ஜிம் அலிஸ்டர் மீது ‘இனவெறி’ குற்றச்சாட்டு!

பாரம்பரிய யூனியனிஸ்ட் குரல் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜிம் அலிஸ்டர் (Jim Allister), குடியேற்றவாசிகள் குறித்துத் தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட கேலி சித்திரம்...

Read moreDetails

பிரித்தானிய வரலாற்றில் முதன்முறையாக 139 மில்லியன் பவுண்டுகள் பெறுமதியான கஞ்சா பறிமுதல் !

பிரித்தானியாவின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக, சுமார் 139 மில்லியன் பவுண்டுகள் சந்தை மதிப்புடைய 12 தொன் எடையுள்ள பெருமளவிலான கஞ்சா போதைப்பொருளைப் பாதுகாப்புப் பிரிவினர் அதிரடியாகப்...

Read moreDetails

நாடாளுமன்ற இடைத்தேர்தல் விகாரத்தில் ஆண்டி பர்ன்ஹாம்க்குப் பிரதமர் கடும் எச்சரிக்கை!

பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர் , தனக்கு எதிராக உடனடியாகத் தலைமைத்துவப் போட்டியை ஆரம்பிக்க வேண்டாம் எனத் தனது கட்சியின் முக்கியத் தலைவரான ஆண்டி பர்ன்ஹாமுக்கு பகிரங்க...

Read moreDetails

வெள்ளை மாளிகை மீதான ட்ரோன் தாக்குதல் சதி முறியடிப்பு: 5 பேர் எஃப்.பி.ஐ-யால் கைது!

அமெரிக்காவின் ஜனாதிபதி அதிகாரபூர்வ இல்லமான வெள்ளை மாளிகையை இலக்கு வைத்து நடத்தவிருந்த தொடர் கொடூர பயங்கரவாதத் தாக்குதல் திட்டங்களை அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ (FBI)...

Read moreDetails

பஷில் ராஜபக்ஷவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த சி.ஐ.டி.க்கு உத்தரவு!

சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தில் நிதி முறைகேடு தொடர்பான சம்பவம் ஒன்றில், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு குற்றவியல் புலனாய்வுத்...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் குமார் ஜெயகொடிக்கு எதிரான விசாரணை ஆரம்பம்!

இலஞ்ச ஆணைக்குழுவால் பதிவு செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார் ஜெயகொடிக்கு எதிரான விசாரணையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தொடங்கியது. இந்த...

Read moreDetails

அமெரிக்க முற்றுகையை முறியடித்து வெளியேறியது ஈரானிய எண்ணெய் கப்பல்கள்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா விதித்திருந்த கடுமையான கடல்வழி முற்றுகையை வெற்றிகரமாக முறியடித்து, ஈரானின் முதலாவது கச்சா எண்ணெய் தாங்கி கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையில் இருந்து பாதுகாப்பாக...

Read moreDetails

விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கோட்டாபயவின் மனு!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் ஆணை கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு,...

Read moreDetails
Page 44 of 2687 1 43 44 45 2,687
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist