ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!
2026-02-16
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!
2026-02-05
கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்
2026-02-25
2024 ஆம் ஆண்டு கையூட்டல் புலனாய்வு குறியீட்டில் இலங்கை 121 ஆவது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இந்தநிலையில்,...
Read moreDetailsஐபோன் விற்பனையில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பால், ஆப்பிள் நிறுவனம் மீண்டும் ஒருமுறை தனது அதிகபட்ச காலாண்டு செயல்திறனை அடைந்துள்ளது. கடந்த ஆண்டு உலகளாவிய ஸ்மார்ட்போன் விற்பனையில் சாம்சுங்...
Read moreDetailsபெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,750 ரூபாவாக அதிகரிப்பதற்கான வரலாற்று முக்கியத்துவமிக்க ஒப்பந்தம் இன்று காலை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சில் கையெழுத்திடப்பட்டது. 2026...
Read moreDetailsஇந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் உலக அளவில் அதிக செல்வாக்கு மிக்க விளையாட்டு வீரர்களில் ஒருவருமான விராட் கோலியின் அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் இன்று திடீரென...
Read moreDetailsமாத்தறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவர் சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தப்பிச் சென்ற கைதி பாணந்துறை - குருப்புமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர்...
Read moreDetails78 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்கள் தொடர்பான ஒத்திகைகள், கொண்டாட்டங்களைக் கருத்தில் கொண்டு இன்று (30) முதல் கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று...
Read moreDetailsகியூபாவிற்கு எண்ணெய் விநியோகிக்கும் நாடுகள் மீது புதிய வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை (29) அச்சுறுத்தல் விடுத்துள்ளார். இதன் மூலம் கம்யூனிஸ்ட்களால் நடத்தப்படும்...
Read moreDetailsகம்பஹாவில் கணேமுல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொல்லதே பிரதேசத்தில் 22 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர் மேல்மாகாணத்தின் வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால்...
Read moreDetailsகொழும்பு, கடற்கரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜிந்துபிட்டி பகுதியில் ஜனவரி 16 ஆம் திகதி இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட...
Read moreDetailsபணமோசடி குற்றத்திற்கு உதவியதாகக் கூறப்படும் தொழிலதிபர் ஒருவரை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தின் (CIABOC) புலனாய்வாளர்கள் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னாள் அமைச்சர்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.