முக்கிய செய்திகள்

எல் நினோ தீவிரமடைகிறது; இலங்கை தயார் நிலையில் இருக்க வேண்டும் என எச்சரிக்கை!

'எல் நினோ' (El Niño) காலநிலை நிகழ்வால் ஏற்படக்கூடிய கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள இலங்கை தயாராக இருக்க வேண்டுமென பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர் புத்தி மரம்பே...

Read moreDetails

லொறியுடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து; மூவர் படுகாயம்!

சிலாபம் - கொழும்பு பிரதான வீதியில் முச்சக்கர வண்டி ஒன்றும் லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் பலத்த காயமடைந்தனர். வென்னப்புவ உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு...

Read moreDetails

தேசிய நூலக சேவையின் தலைவர் இராஜினாமா!

மூத்த பாடலாசிரியர் ரத்ன ஸ்ரீ விஜேசிங்க, தேசிய நூலக மற்றும் ஆவணவாக்கல் சேவைகள் சபையின் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார். பாடலாசிரியர் துறையில் நீண்ட காலப் பணி மற்றும்...

Read moreDetails

அவுஸ்திரேலிய கடன் விவகாரம்: ஆகஸ்ட் 5-ல் சபையில் விவாதம்! 

அவுஸ்திரேலியாவுக்கான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் திருப்பிச் செலுத்துதலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மோசடி குறித்த அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை தொடர்பாக, நாடாளுமன்றம் ஆகஸ்ட்...

Read moreDetails

பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை 2027 ஜனவரியில்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), தனது கைது மற்றும் தடுத்து வைக்கப்பட்டதை எதிர்த்துத் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு...

Read moreDetails

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ரஹானே ஓய்வு!

இந்தியாவின் மூத்த கிரிக்கெட் வீரரான அஜிங்க்ய ரஹானே (Ajinkya Rahane), தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட உணர்ச்சிகரமான காணொளி ஒன்றின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு...

Read moreDetails

இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராகிறார் ஸ்டீபன் ஃபிளெமிங்!

பிரிட்டிஷ் ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் அடுத்த பயிற்சியாளராகப் பொறுப்பேற்க உள்ளார்.  அண்மையில்...

Read moreDetails

உயர் மின்னழுத்தக் கம்பத்தில் ஏறிய நபருக்கு 2,01,000 ரூபா அபராதம்!

கம்புருபிட்டிய பகுதியில் தனது மனைவியுடனான தகராறைத் தொடர்ந்து, உயர் மின்னழுத்த மின் கோபுரத்தின் மீது ஏறிய ஒரு நபர், அதனால் ஏற்பட்ட இழப்பிற்கான இழப்பீடாக மின்சார சபைக்கு...

Read moreDetails

84 ஆயிரத்தை கடந்த டெங்கு பாதிப்பு எண்ணிக்கை; 61 பேர் உயிரிழப்பு!

ஜூலை 29 நள்ளிரவு நிலவரப்படி, இலங்கையில் இந்த ஆண்டு டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு 61 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரம், இக்காலக்கட்டத்தில் பதிவான மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 84,091-ஆக...

Read moreDetails

அசாம் வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 78 ஆக உயர்வு; 3 லட்சம் பேர் பாதிப்பு!

அரசு வெளியிட்ட அண்மைய தகவலின்படி, சிவசாகர் மற்றும் கோலாகாட் மாவட்டங்களில் மேலும் மூவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அசாமில் இந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 78-ஆக...

Read moreDetails
Page 45 of 2764 1 44 45 46 2,764
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist