முக்கிய செய்திகள்

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு விசாரணை செப். 24!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் செப்டம்பர் 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த...

Read moreDetails

48 மணி நேர வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் ரயில்வே தொழிற்சங்கம்!

தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தை தொடங்குவோம் என்று ரயில்வே சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 2025 ஜூலை 22, அன்று போக்குவரத்து...

Read moreDetails

வர்த்தகர் திலினி பிரியமாலி கைது!

இலங்கையைச் சேர்ந்த வர்த்தகப் பெண்மணி திலினி பிரியமாலி ஹோமாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஹோமாகம நீதிமன்ற அதிகாரி ஒருவரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் அவர்...

Read moreDetails

உத்தரப் பிரதேச ஆலய அனர்த்தத்தில் இருவர் உயிரிழப்பு, 29 பேர் காயம்!

உத்தர பிரதேச மாநிலம் பராபங்கியில் உள்ள ஒரு ஆலயத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பக்தர்கள் உயிரிழந்ததுடன், 29 பேர் காயமடைந்தனர். ஆலய வளாகத்தில் மின்...

Read moreDetails

துப்பாக்கி சூடு தொடர்பில் ஒருவர் கைது!

தேசிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபை உறுப்பினர் தாரக நாணயக்காரவின் வீட்டில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

Read moreDetails

வெற்றி தோல்வியின்றி முடிந்த இந்தியா – இங்கிலாந்து இடையிலான 4 ஆவது டெஸ்ட்!

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியானது வெற்றி தோல்வியின்றி முடிந்துள்ளது. ஜூலை 23 ஆம் திகதி இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது டெஸ்ட்...

Read moreDetails

அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் வர்த்தக ஒப்பந்தத்தில் உடன்பாடு!

அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒரு வர்த்தக ஒப்பந்த கட்டமைப்பை ஞாயிற்றுக்கிழமை (27) எட்டியுள்ளன. இது, உலகின் மிகப்பெரிய பொருளாதார பங்காளிகளில் இருவருக்கு இடையே பல மாதங்களாக நீடித்து...

Read moreDetails

ஜனாதிபதி இன்று மாலைத்தீவுக்கு பயணம்!

மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முய்சுவின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று (28) காலை உத்தியோகபூர்வ பயணமாக மாலைத்தீவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். எதிர்வரும் 30 ஆம்...

Read moreDetails

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் இரு பெண்கள் உயிரிழப்பு!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று (27) பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்ததுடன், மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். மத்தளயில் இருந்து கொழும்பு நோக்கிப்...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமேல் மாகாணத்திலும் கொழும்பு மற்றும்...

Read moreDetails
Page 470 of 2641 1 469 470 471 2,641
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist