முக்கிய செய்திகள்

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது இன்று (30) சற்று அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று...

Read moreDetails

இலங்கை ‘ஏ’ அணியின் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம்!

அவுஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் நான்கு நாள் டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இலங்கை ‘ஏ’ அணி வீரர்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட் தேர்வுக் குழு தேர்ந்தெடுத்தது....

Read moreDetails

ஹிருணிகாவுக்கு எதிரான வழக்கு விசாரணை டிசம்பரில்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் 14 சந்தேக நபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் டிசம்பர் 8 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு...

Read moreDetails

பொலிஸ் ஊடகப் பேச்சாளராக எஃப்.யு. வுட்லர் நியமனம்!

பொலிஸ் ஊடகப் பிரிவின் தற்போதைய உதவிப் பணிப்பாளரான, உதவிப் பொலிஸ் அத்தியட்சர் எப்.யூ.வுட்லர் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி புத்திக...

Read moreDetails

மின்சார திருத்த சட்டமூலத்தின் பல பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானது – உயர் நீதிமன்றம்!

மின்சார திருத்த சட்டமூலம் மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அறிவித்த நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் கலாநிதி ரிஸ்வி சாலிஹ், முன்மொழியப்பட்ட சட்டத்தின் பல பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணாக...

Read moreDetails

அரசியல்வாதியால் இந்துப் பெண் பாலியில் வன்புணர்வு; டாக்காவில் வெடித்த போராட்டம்!

உள்ளூர் வங்கதேச அரசியல்வாதி ஒருவரால் இந்துப் பெண் ஒருவர் கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது வெளிச்சத்திற்கு வந்த ஒரு நாளுக்குப் பின்னர், டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் பாரிய...

Read moreDetails

கைவிடப்பட்ட வடமாகாண தனியார் போக்குவரத்து சேவை சங்க போராட்டம்!

வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் நாளை (ஜூலை 01) முன்னெடுக்கப்படவிருந்த மாகாண தனியார் போக்குவரத்து சங்கத்தின் போராட்டமானது தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண...

Read moreDetails

மின்சார உற்பத்தியில் இலங்கை புதிய மைல்கல்!

இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மின்சார உற்பத்தியில் 72% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல்களிலிருந்து பெறப்பட்டதாக இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது. 1990 ஆம் ஆண்டுக்குப் பின்னர்...

Read moreDetails

சூடனில் தங்கசுரங்கம் இடிந்து விழுந்ததில் 11பேர் உயிரிழப்பு!

சூடானில் இராணுவத்திற்கும், துணை இராணுவத்திற்கும் இடையே தொடர்ந்து போர் நீடித்து வரும் நிலையில் இராணுவம், துணை இராணுவத்தின் கட்டுப்பாட்டிலும், சட்ட விரோதமாகவும் செயல்பட்டு வரும் தங்க சுரங்கங்களில்...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் இலங்கை முதலீட்டு சபையின் (BOI) முன்னாள் பணிப்பாளர் ஜெனரல் ஜெயந்த எதிரிசிங்க ஆகியோருக்கு எதிராக இன்று (30) கொழும்பு...

Read moreDetails
Page 507 of 2649 1 506 507 508 2,649
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist