முக்கிய செய்திகள்

ஜூலை 8 ஆம் திகதிக்கு முன்னர் இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்?

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் ஜூலை 8 ஆம் திகதிக்குள் அறிவிக்கப்படலாம், ஏனெனில் அனைத்து விதிமுறைகளும் இரு தரப்பினராலும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன....

Read moreDetails

பல பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு இடமாற்றம்!

இலங்கை காவல்துறையின் பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டு புதிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய பொலிஸ் ஆணையத்தின் (NPC) ஒப்புதலுடன்...

Read moreDetails

டிஜிட்டல் சேவை வரியை இரத்து செய்யும் கனடா!

அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை முன்னேற்றுவதற்காக, கனடா, அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை இலக்காகக் கொண்ட அதன் டிஜிட்டல் சேவை வரியை ஞாயிற்றுக்கிழமை (30) பிற்பகுதியில் இரத்து செய்தது. வரி...

Read moreDetails

தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் இன்று ஆரம்பம்!

தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தை இன்று (30) முதல் தொடங்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, இந்த சிறப்பு நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் இன்று முதல்...

Read moreDetails

கடந்த 5 மாதங்களில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் 2,138 முறைப்பாடுகள்!

இந்த ஆண்டின் கடந்த 5 மாதங்களில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு பெறப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2,000ஐ தாண்டியுள்ளது. அதன்படி, 2025 ஜனவரி 1,...

Read moreDetails

படகு விபத்துக்கள் குறித்து ஆராய விசேட குழு!

மீன்பிடி படகு விபத்துக்கள் தொடர்பான தொடர்ச்சியான சம்பவங்களை ஆராய்வதற்கு ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாக மீன்பிடித்துறை பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட விபத்துகளுக்கான காரணங்கள், அவற்றுக்கு...

Read moreDetails

வத்தளையில் 39 கிலோ கிராம் கஞ்சா மீட்பு!

வத்தளை, பள்ளியவத்தை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 39 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா...

Read moreDetails

பாகிஸ்தான் இன்னும் பயங்கரவாத ஆதரவை கைவிடவில்லை! இந்தியா தெரிவிப்பு!

'ஒப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையில் இந்திய ராணுவத்தினால் தாக்கப்பட்ட பாகிஸ்தான் இன்னும் பயங்கரவாத ஆதரவை கைவிடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், சுற்றுலா பயணிகளை குறிவைத்து...

Read moreDetails

பிள்ளையானை விடுதலை செய்ய கோரி கிழக்கில் கையெழுத்து போராட்டம்!

பயங்கரவாத தடை சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி மட்டக்களப்பு வாழைச்சேனையில் கையெழுத்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. முன்னாள்...

Read moreDetails
Page 508 of 2649 1 507 508 509 2,649
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist