முக்கிய செய்திகள்

பிள்ளையானை விடுதலை செய்ய கோரி கிழக்கில் கையெழுத்து போராட்டம்!

பயங்கரவாத தடை சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி மட்டக்களப்பு வாழைச்சேனையில் கையெழுத்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. முன்னாள்...

Read moreDetails

ஒடிசா கோவில் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி மூவர் உயிரிழப்பு!

இந்தியாவின் ஒடிசா மாநிலத்திலுள்ள பூரி ஜெகநாதர் கோவிலின் தேர் திருவிழாவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளதோடு 10 பேர் காயம் அடைந்துள்ளனர்....

Read moreDetails

சென்னையில் இருந்து தாய்லாந்து புறப்படத் தயாராக இருந்த விமானத்தில் தொழிநுட்ப கோளாறு!

சென்னையில் இருந்து இன்று(29) தாய்லாந்து புறப்படத் தயாராக இருந்த விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதையடுத்து விமானம் இரத்துச் செய்யப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்து...

Read moreDetails

அணையா விளக்கு: யுரியூப்பர்களும் தமிழ் அரசியல்வாதிகளும் – நிலாந்தன்.

  செம்மணியில் ஏற்பாடு செய்யப்பட்ட அணையா விளக்கு போராட்டமானது ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் கவனத்தை ஈர்ப்பதில் வெற்றியைப் பெற்றிருக்கிறது.ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் சித்துப்பாத்தி மயானத்துக்குத்தான்...

Read moreDetails

காஸா மீது இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 81பேர் உயிரிழப்பு!

காஸா மீது இஸ்ரேல் இராணுவம் நேற்று (28) மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. காஸா நகரை குறிவைத்து ஏவுகணைகளை வீசியும், ட்ரோன்களை செலுத்தியும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த...

Read moreDetails

விமானத்தில் அணில் குரங்கை கடத்திவந்த பயணி கைது!

மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்திவரப்பட்ட அணில் குரங்கு, திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மலேசியாவில் இருந்து திருச்சிக்கு அரிய வகை விலங்குகள் கடத்தப்படுவதாக தகவல்...

Read moreDetails

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் வழிபாடு செய்ய மீண்டும் தடை!

யாழ்ப்பாணம் பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் ராணுவத்தினரால் மீண்டும் இன்று(28) முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது. உட்குதியில் கட்டுமானப் பணிகள் இடம்பெற்று...

Read moreDetails

எகிப்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 19பேர் உயிரிழப்பு! 03பேர் படுகாயம்!

எகிப்து நாட்டின் மினொபியா மாகாணத்தில் உள்ள அர்ப் அல் சன்பாசா (Arb Al Sanbasa) கிராமத்தில் 22 தொழிலாளர்களை ஏற்றி சென்ற பேருந்து ஒன்று அஸ்மொன் என்ற...

Read moreDetails

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் இருவேறு விபத்துக்களில் 09பேர் காயம்!

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் இன்று காலை (28) இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த இருவர் மாவனெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து...

Read moreDetails

அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் F-35A போர் விமானங்களை வாங்க U .K திட்டம்!

தந்திரோபாய அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட F-35A போர் விமானங்களை வாங்க இங்கிலாந்து திட்டமிட்டுள்ளது. இது "ஒரு தலைமுறையில் இங்கிலாந்தின் அணுசக்தி நிலைப்பாட்டை மிகப்பெரிய...

Read moreDetails
Page 509 of 2649 1 508 509 510 2,649
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist