முக்கிய செய்திகள்

கடன்களை அரசாங்கம் தொடர்ந்தும் செலுத்தி வருகின்றது – அமைச்சர் பந்துல

பலதரப்பு முகவர் நிறுவனங்களால் வழங்கப்பட்ட கடன்களை அரசாங்கம் தொடர்ந்தும் செலுத்தி வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று...

Read more

முதலீடுகளுக்கு துரிதமாக  அனுமதி வழங்க பொருளாதார ஆணைக்குழு – ஜனாதிபதி

உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் முதலீடுகளுக்கான அனுமதியை துரிதமாக பெற்றுக்கொடுக்க பொருளாதார ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். முதலீட்டாளர்கள்...

Read more

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் பதவிக்காக 50 பேரை புதிதாக இணைக்கும் அரசாங்கம் !

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் பதவிக்காக 50 பேரை புதிதாக பயிற்சிக்கு இணைத்துக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் பற்றாக்குறையை தவிர்க்கும் வகையில் இந்த தீர்மானத்தை...

Read more

அதிவேக வீதிகளில் அறிவிடப்படும் கட்டணங்களை அதிகரிக்க தீர்மானம்?

அதிவேக வீதிகளில் அறவிடப்படும் கட்டணங்களை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு செலவுகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர்...

Read more

தற்போதைய ஆட்சியில் மேலும் வரி அதிகரிக்கப்படும் – எச்சரிக்கும் எதிர்க்கட்சி

தற்போதைய ஆட்சியில் மேலும் வரி அதிகரிக்கப்படும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். அரச வருவாயை அதிகரிக்க உலக வங்கி 2015 ல் அறிவுறுத்திமைக்கு...

Read more

பரீட்சையின் பெறுபேறுகள் ஜூன் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் !!

கடந்த வெள்ளிக்கிழமை முடிவடைந்த 2022 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஜூன் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கான...

Read more

இலங்கைக்கு கடன் நீடிப்பை வழங்குவதாக அறிவித்தது சீனா !

இலங்கையின் கடன் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கு உதவும் வகையில் சீனாவின் எக்ஸிம் வங்கி இலங்கைக்கு கடன் நீடிப்பை வழங்கியுள்ளது என சீனாவின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. சீனாவின் உத்தரவாதம்...

Read more

நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் – ஜனாதிபதி ரணிலிடம் பீரிஸ் வலியுறுத்து !!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பின் ஊடாக தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி தற்போதைய நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...

Read more

சீனாவின் தாமதம் கடன் வழங்குவதில் முக்கிய தடையாக இருக்கின்றது – நீதி அமைச்சர்

இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு சீனா சாதகமான பதிலை வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதிக்கு முக்கிய தடையாக இருப்பதாக நீதி அமைச்சர் விஜேதாச...

Read more

கண்டியை முழுமையாக அபிவிருத்தியடைந்த நகரமாக்க அமைச்சரவை அனுமதி !

வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி நகரை முழுமையாக அபிவிருத்தியடைந்த நகரமாக்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, கட்டுகஸ்தோட்டைக்கு செல்லும் மத்திய...

Read more
Page 558 of 1399 1 557 558 559 1,399
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist