வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு!
2024-04-12
பொது பாதுகாப்பு அமைச்சரின் விசேட அறிவிப்பு!
2024-04-26
இங்க நான்தான் கிங்கு ட்ரெய்லர் வெளியானது
2024-04-26
ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய ஆசன அமைப்பாளர் தெரிவுக்கான நேர்காணலுக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. அதன்படி, இது தொடர்பான நேர்காணல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்...
Read moreஇலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்களும் அவசியம் என சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் நிர்வாகி சமந்தா பவர் வலியுறுத்தியுள்ளார். சமந்தா பவர் நேற்று இலங்கையின் வெளிவிவகார...
Read moreவெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் சமந்தா பவரைச் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். வொஷிங்டனில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த...
Read more2022 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை பாடசாலை நடவடிக்கைகள் இன்றுடன் (வியாழக்கிழமை) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மூன்றாம் தவணை பாடசாலை நடவடிக்கைகள் 05 ஆம் திகதி...
Read moreபொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் இலங்கைக்கு ஆதரவளிக்க சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய சர்வதேச நிதி நிறுவனங்கள் தொடர்ச்சியாக ஊக்குவிக்கப்பட வேண்டும் என சீனா தெரிவித்துள்ளது....
Read moreசைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை மீண்டும் திறக்க முடியும் என முன்னாள் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்....
Read moreவருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றிய அவர், குறித்த...
Read more2014 ஆம் ஆண்டு முதல் கட்டாரில் பணியாற்றிய 343 இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக (SLBFE) வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் இறப்புக்கான...
Read moreமின்சாரக் கட்டண அதிகரிப்பு குறித்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று விளக்கமளிக்கவுள்ளது. மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபை மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பல்வேறு...
Read moreநாட்டில் இன்று (வியாழக்கிழமை) முதல் ஒரு இலட்சம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க எதிர்பார்க்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்பதிவு செய்யப்பட்ட எரிவாயு கப்பல்கள் நாட்டிற்கு...
Read more© 2021 Athavan Media, All rights reserved.