முக்கிய செய்திகள்

35 வருடங்களின் பின்னர் காங்கேசன்துறை பலாலி இடையில் அரச பேருந்து சேவை!

35 வருடங்களின் பின்னராக காங்கேசன்துறை பலாலி இடையிலான அரச பேருந்து சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது யுத்தம் காரணமாக கடந்த 35 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட...

Read moreDetails

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி!

உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே நடந்து வரும் வர்த்தகப் போர் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கள் தேவை வளர்ச்சி எதிர்பார்ப்புகளைக் குறைத்ததால் செவ்வாயன்று...

Read moreDetails

FBI கண்டுபிடிப்பை நிராகரித்தால் அமெரிக்கா எதிர்வினையாற்றும் – ரணில் எச்சரிக்கை

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான அமெரிக்க புலனாய்வுப் பிரிவின் (FBI) கண்டுபிடிப்புகளை இலங்கை நிராகரித்தால் வொஷிங்டன் எதிர்மறையாக பதிலளிக்கக்கூடும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

Read moreDetails

புதிய போப்பைத் தெரிவு செய்வதற்கான பணிகள் 7 ஆம் திகதி ஆரம்பம்!

போப் பிரான்சிஸ்ஸின்  மறைவைத் தொடர்ந்து புதிய போப்பைத் தெரிவு செய்வதற்கான பணிகள் எதிர் வரும் மே மாதம் 7 ஆம் திகதி ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தோலிக்க...

Read moreDetails

தேர்தல் தொடர்பில் மேலும் 14 முறைப்பாடுகள்!

இன்று காலை 06.00 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான 14 முறைப்பாடுகளை இலங்கை காவல்துறை பெற்றுள்ளது. முறைப்பாடுகளில் 01...

Read moreDetails

வீடொன்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!

கெஸ்பேவ பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து உருக்குலைந்த சடலம் ஒன்று பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 8 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவரின் சடலமே இவ்வாறு கண்டு...

Read moreDetails

பெலியத்த-ஹெட்டியாராச்சி பகுதியில் விபத்து-30 பேர் காயம்!

பெலியத்த பொலிஸ் பிரிவின் ஹெட்டியாராச்சி வளைவில் தனியார் பேருந்து ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்து...

Read moreDetails

காஷ்மீரில் மேலும் பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை!

ஜம்மு-காஷ்மீர் அரசு மாநிலத்தில் உள்ள 87 சுற்றுலாத் தலங்களில் 48 இடங்களை மூடியுள்ளது. கடந்த வாரம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து, மேலும் பயங்கரவாதத் தாக்குதல்கள்...

Read moreDetails

35 பந்துகளில் சதம்; ஐ.பி.எல். அரங்கில் 14 வயது சிறுவன் சாதனை!

2025 இந்தியன் பிரீமியர் லீக்கில் மூன்றாவது போட்யை விளையாடிய பின்னர் வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Suryavanshi) ஆட்ட நாயகன் விருதை பெற்று மகிழ்ச்சியில் துள்ளி குதித்தார். 14...

Read moreDetails

கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!

ஏப்ரல் 28 ஆம் திகதி நடைபெற்ற கனடாவின் பொதுத் தேர்தலில் பிரதமர் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கனேடியன் CTV மற்றும் CBC செய்திகள்...

Read moreDetails
Page 625 of 2669 1 624 625 626 2,669
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist