முக்கிய செய்திகள்

கடந்த இரு ஆண்டுகளில் பாடசாலை கல்வியை இடைநிறுத்திய ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள்!

2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலை கல்வியை பாதியில் கைவிட்டனர் என்று தொழிற் கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹெவாகே தெரிவித்துள்ளார்....

Read moreDetails

முன்னாள் காதலியின் வீட்டில் ஆயுதங்களை மறைத்துவைத்திருந்த நபருக்கு சிறை தண்டனை!

முன்னாள் காதலியின் வீட்டில் ஆயுதங்களை மறைத்துவைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவருக்கு நீதிமன்றம் ஐந்தரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 51 வயதுடைய மெக்சிமின் கார்ட்டர்...

Read moreDetails

டொலரின் விற்பனை விலை 338 ரூபாவை விஞ்சியது!

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று 338 இலங்கை ரூபாவையும் விஞ்சியுள்ளது. இலங்கை மத்திய வங்கியால் (CBSL) இன்று (19) அறிவிக்கப்பட்ட தினசரி மாற்று விகிதங்களின்படி,...

Read moreDetails

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு தொடர்பில் அயர்லாந்து திருச்சபை ஊழியர் ஒருவர் பணியிடை நீக்கம் !

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் தொடர்பாகப் பொலிஸார் மேற்கொண்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில் அயர்லாந்து திருச்சபை ஊழியர் ஒருவர் தற்காலிகமாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனை அயர்லாந்து திருச்சபை...

Read moreDetails

கபில சந்திரசேனவின் மரணம் குறித்த நீதித்துறை விசாரணை ஒத்திவைப்பு!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) கபில சந்திரசேனவின் சந்தேகத்திற்கிடமான மரணம் குறித்த மேலதிக நீதித்துறை விசாரணை மே 22 ஆம் திகதி...

Read moreDetails

பெல்பாஸ்ட் துறைமுக மேம்பாட்டிற்காக 1.3 பில்லியன் பவுண்ட்கள் முதலீடு!

வட அயர்லாந்தின் முக்கிய வர்த்தக நுழைவாயிலாக விளங்கும் பெல்பாஸ்ட் துறைமுகத்தின் வசதிகளை மேம்படுத்துவதற்காக, அடுத்த 25 ஆண்டுகளில் 1.3 பில்லியன் பவுண்டுகள் முதலீடு செய்யப்படவுள்ளதாக அதன் நிர்வாகம்...

Read moreDetails

கனமழையால் பயிர் சேதங்களை சந்தித்த விவசாயிகளுக்கு இழப்பீடு!

அண்மைய கனமழையால் விளை நிலங்கள் சேதமடைந்த விவசாயிகள் 14 நாட்களுக்குள் தத்தமது கமநலக் காப்புறுதிச் சபையில் இழப்பு அறிக்கைகளைத் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மதிப்பீடுகளைத் தொடர்ந்து, சேதத்தின்...

Read moreDetails

மத்தியகிழக்கு போரின் விளைவாக பிரித்தானியாவில் குறைவடைந்த வேலைவாய்ப்பு வீதம்!

மத்தியகிழக்கு போர் காரணமாக வணிக நிறுவனங்கள் எதிர்கொண்டு வரும் நெருக்கடிகளின் தொடர்ச்சியாக, பிரித்தானியாவில் வேலைவாய்ப்புக்களின் எண்ணிக்கையும் கடந்த ஐந்து ஆண்டுகளைவிட வீழ்ச்சியைக் கண்டுள்ளதுடன், வேலையின்மை விகிதமும் அதிகரித்துள்ளது....

Read moreDetails

2025-ல் இலங்கை பொருளாதாரம் 5.0% வளர்ச்சி!

2025-ஆம் ஆண்டில் இலங்கைப் பொருளாதாரம் 5% வளர்ச்சி அடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.  அரசாங்க நிதிப்பற்றிய குழுவின் முன் இலங்கை மத்திய வங்கியின் 2025 ஆண்டுப்...

Read moreDetails

நாய் கடியைப் புறக்கணிக்க முடியாது: தனது தீர்ப்பில் உறுதியான நிலையில் இந்திய உச்ச நீதிமன்றம்!

நாடு முழுவதும் தெருக்கள் மற்றும் பொது இடங்களில் இருந்து தெருநாய்களை அகற்றுவது தொடர்பான தனது நவம்பர் 2025 உத்தரவில் திருத்தம் கோரிய மனுக்களை இந்திய உச்ச நீதிமன்றம்...

Read moreDetails
Page 7 of 2603 1 6 7 8 2,603
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist