நாடாளுமன்றச் செயலகத்தின் தகவலின்படி, நாடாளுமன்றம் இன்று (19) மீண்டும் கூடவுள்ளதுடன், மே 22 வரை அமர்வுகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. காலை 9.30 மணிக்குத் தொடங்கும் இன்றைய...
Read moreDetails2026 இந்தியன் பிரீமியர் லீக்கில் தொடரில் நேற்று இரவு சென்னையில் நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில்...
Read moreDetailsகலிபோர்னியா மாநிலத்தின் சான் டியாகோ பகுதியில் அமைந்துள்ள ஒரு மசூதியில் திங்களன்று (18) இரண்டு பதின்வயது இளைஞர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி மூன்று பேரைக் கொன்றனர். பின்னர்,...
Read moreDetailsயுத்த வெற்றியின் 17 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, “தேசிய வெற்றி விழா நினைவு நிகழ்வு” கடந்த ஆண்டுகளைப் போலவே பாரம்பரிய முறைப்படி இன்று (19) நடைபெறவுள்ளது....
Read moreDetailsதென்மேற்குப் பருவ மழை நாட்டின் மீது படிப்படியாக நிலைபெற்று வருகிறது. மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை...
Read moreDetailsஇந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருதான ரோயல் ஓர்டர் ஒஃப் போலார் ஸ்டார் (Order of the Polar Star) விருது வழங்கப்பட்டுள்ளது....
Read moreDetails17 ஆவது தேசிய போர் வீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு, மொத்தம் 5,289 முப்படை வீரர்கள் தத்தமது அடுத்தகட்ட பதவிகளுக்குப் பதவி உயர்வு பெற்றுள்ளனர். நாட்டிற்கு அவர்கள்...
Read moreDetailsபோக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சகத்தின் தலைமையில், இலங்கை போக்குவரத்து சபையின் துணை நிறுவனமான மெட்ரோ போக்குவரத்து நிறுவனத்திற்காக 104 புதிய பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கான...
Read moreDetailsபிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இன்று பிற்பகல் (18) ஐக்கிய இராச்சியத்திற்குப் புறப்பட்டார். அதன்படி, பிரதமர் பிற்பகல் சுமார் 1.20 மணியளவில், லண்டன் நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கன்...
Read moreDetailsகட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (18) ரூ. 14 கோடிக்கும் அதிகம் பெறுமதியான 'குஷ்' என்றழைக்கப்படும் பெருமளவு போதைப்பொருளைக் கடத்த முயன்ற இரண்டு இலங்கை பயணிகளை சுங்க...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.