இந்தியா

மஹாராஷ்டிராவில் 66 பேர் ஜிகா வைரஸ் தொற்றால் பாதிப்பு!

மஹாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் கர்ப்பிணிகள் 26 பேர் உட்பட 66 பேர் ஜிகா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது ஏடிஸ் வகை கொசு வாயிலாகவே, ஜிகா...

Read moreDetails

இந்தியர்களுக்கு பயண எச்சரிக்கை!

பிரித்தாணியாவில் பல பகுதிகளில் நிலவும் கலவரம் காரணமாக இந்தியர்களுக்கு பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை பிரித்தாணியாவில் கடந்த சில வாரங்களுக்கு முன் 3 சிறுமிகள் படுகொலை செய்யப்பட்ட...

Read moreDetails

உலகையே ஆழப்போகும் இந்திய வீராங்கனை – குவியும் புகழாரம்

ஒலிம்பிக் போட்டிகளில் பல சுவாரஷ்யங்கள் , பல வரலாற்று வெற்றிகள் என்பன பதிவாகி கொண்டிருக்கும் நிலையில், மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவுக்கான அரையிறுதி போட்டி...

Read moreDetails

கலைஞர் கருணாநிதியின் 6வது ஆண்டு நினைவு தினம்

மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 6-வது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப்பேரணி நடைபெற்றது. ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில்...

Read moreDetails

கேரளாவில் வேகமெடுக்கும் அமீபா காய்ச்சல்!

இந்தியா-கேரளாவில் மூளையை உண்ணும் பக்டீரியாவான அமீபா காய்ச்சல் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், திருவனந்தபுரத்தில் மேலும் 4 பேருக்கு அமீபா மூளைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கேரளா...

Read moreDetails

இந்திய ஜனாதிபதிக்கு கிடைத்த உயரிய விருது

இந்திய ஜனாதிபதி  திரவுபதி முர்மு  மூன்று நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை நேற்று முன்தினம் ஆரம்பித்தார். அதன்படி, நேற்று தெற்கு பசிபிக் தீவு நாடான பிஜி நாட்டுக்கு திரவுபதி முர்மு...

Read moreDetails

பங்களாதேஸ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு இந்தியா அடைக்கலம்!

உள்நாட்டு கலவரம் காரணமாக தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனாவுக்கு தற்காலிகமாக  தங்கும் அனுமதியை இந்திய அரசு வழங்கியுள்ளது. இங்கிலாந்து...

Read moreDetails

பங்களாதேஷ் வன்முறைகள் – இந்தியா்களுக்கு மத்திய அரசு விடுத்துள்ள எச்சாிக்கை!

பங்களாதேஸில்  இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டங்கள் நடந்து வந்த நிலையில் தற்போது  மீண்டும் அந்நாட்டுப் பிரதமா் ஷேக் ஹசீனாவிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் வன்முறையாக  வெடித்துள்ளது....

Read moreDetails

வயநாடு மண்சாிவு – அடையாளம் தெரியாத உடல்கள் அரச செலவில் அடக்கம்!

இந்தியா கேரளா வயநாடு மண்சரிவில் சிக்கி உயிரிழந்த அடையாளம் தெரியாத 29 உடல்களுக்கு ஒரே இடத்தில் இறுதிச் சடங்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் வயநாட்டில்...

Read moreDetails

வாக்குப்பதிவு விகிதத்தில் குளறுபடி – காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு!

இந்தியாவில் மக்களவைத் தேர்தலில் இறுதி வாக்குப்பதிவு விகிதத்தில் குளறுபடி செய்து பா.ஜ.க 79 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. அதன்படி, நடைபெற்று முடிந்த மக்களவைத்...

Read moreDetails
Page 156 of 558 1 155 156 157 558
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist