இந்தியா

கடல் மட்டம் உயர்வு – நீாில் மூழ்கப் போகும் சென்னையின் ஒரு பகுதி!

2040 ஆம் ஆண்டளவில் கடல் மட்டத்தின் உயர்வு காரணமாக சென்னை மாநகரின் 7 சதவிகித நிலப்பரப்பு கடல் நீரில் அமிழும் எனத் தெரியவந்துள்ளது. இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட கடலோர...

Read moreDetails

நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசு நிதியுதவி!

கேரளா, வயநாட்டின் நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக கேரள அரசுக்கு தமிழக அரசினால் 5 கோடி ரூபா வழங்கி வைக்கப்பட்டுள்ளது. வயநாடு நிலச்சரிவு நிவாரண பணிகளுக்கு கேரள அரசுக்கு,...

Read moreDetails

காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட தீர்மானம்

ராமேஸ்வரம் துறைமுகத்தில் நடந்த மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் இறந்த மீனவர் மலைச்சாமி உடலை தாயகம் திரும்பி கொண்டு வரவும் மற்றும் இதுவரை கண்டெடுக்காத மற்றொரு மீனவரை மீட்டு...

Read moreDetails

உயிரிழந்த இந்திய மீனவரின் குடும்பத்திற்கு 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு!

நெடுந்தீவு கடற்பரப்பில் தமிழக மீனவர்களின் படகொன்று இலங்கை கடற்படையினரின் படகொன்றுடன் மோதியதில் உயிரிழந்த மீனவரின் குடும்பத்திற்கு 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர்...

Read moreDetails

316 ஆக உயர்ந்துள்ள உயிரிழப்புக்கள் – வயநாடு நிலச்சரிவின் மீட்பு பணிகள் தீவிரம்

இந்தியா, கேரளா வயநாட்டில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று பெய்த கன மழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 316ஆக உயர்ந்துள்ளது. மண் சரிவில் புதையுண்டவர்களை மீட்கும் பணிகள்...

Read moreDetails

வயநாடு நிலச்சரிவு: மத்திய அரசிடம் பினராயி விஜயன் கோரிக்கை!

வயநாடு நிலச்சரிவை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் ''என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் நடக்கும் மீட்பு...

Read moreDetails

கேரளாவில் மேலும் 460 பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம்!

கேரளாவின்  வயநாடு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 282 ஆக உயர்வடைந்துள்ள நிலையில், கேரள மாநிலத்தில்  மேலும் 460 பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும்...

Read moreDetails

இந்தியாவை புரட்டிப்போட்டுள்ள காலநிலை – 281 பேர் பலி

இந்தியாவின் ஹிமாச்சல் பிரதேஷ் பகுதியிலுள்ள மண்டி - பதாரில் மேக வெடிப்பு சம்பவம்  ஒன்று பதிவாகியுள்ளது. பல்வேறு இயற்கை காரணிகளால், மேகம் ஒரே சமயத்தில் அதிகளவான நீரைக்...

Read moreDetails

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 156 பேர் உயிரிழப்பு!

வயநாட்டில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 156-ஆக உயர்வடைந்துள்ள  நிலையில், அங்கு மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வயநாட்டின் முண்டக்கை,...

Read moreDetails

வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம்!

கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 147 பேர் உயிரிழந்த நிலையில், கனமழை தொடர்வதால் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்த நிலையில்,...

Read moreDetails
Page 157 of 558 1 156 157 158 558
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist