• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
அடுத்த 12 மணித்தியாலத்தில் புயலாக மாறவுள்ள ஆழ்ந்த காற்றீத்த தாழ்வு மண்டலம்

அடுத்த 12 மணித்தியாலத்தில் புயலாக மாறவுள்ள ஆழ்ந்த காற்றீத்த தாழ்வு மண்டலம்

Kavipriya S by Kavipriya S
2024/11/27
in இந்தியா, தமிழகம், பிரதான செய்திகள்
79 1
A A
0
34
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் சூறாவளி புயலாக (பெங்கல் புயல்) மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் தென் கிழக்கு வங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.

நாகையில் இருந்து 400 கி.மீ., தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 510 கி.மீ., தொலைவிலும், சென்னைக்கு தெற்கு- தென் கிழக்கே 590 கி.மீ. தொலைவிலும் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பெங்கல் புயலாக மாறியபின் நாளை நள்ளிரவு அல்லது நாளை மறுநாள் தமிழக கடலோர பகுதிகளை நெருங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இன்று கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சில இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 மாவட்டங்களில் அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், உள்மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.

நாளை மறுநாள் தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இந்த மழை வருகிற முதலாம் திகதி வரை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

கன மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன்படி தற்போது 650 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் மொத்தக் கொள்ளளவான 3,645 மில்லியன் கன அடியில், 2,198 மில்லியன் கன அடி இருப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

3 மாவட்டங்களுக்கு மூன்றாம் நிலை சிவப்பு எச்சரிக்கை!

Next Post

இஸ்ரேல்- லெபனான் போர் நிறுத்தம் தொடங்கியது

Related Posts

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!
இலங்கை

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

2026-01-19
நிலவுக்கு உங்கள் பெயரையும் அனுப்ப அரிய வாய்ப்பு – NASAவின் சுவாரஸ்யமான  அறிவிப்பு!
இலங்கை

நிலவுக்கு உங்கள் பெயரையும் அனுப்ப அரிய வாய்ப்பு – NASAவின் சுவாரஸ்யமான அறிவிப்பு!

2026-01-19
எல்லை தாண்டிய பணப் பரிமாற்றத்துக்காக பிரிக்ஸ் டிஜிட்டல் நாணயங்களை இணைக்க ரிசர்வ் வங்கி முன்மொழிவு!
ஆசிரியர் தெரிவு

எல்லை தாண்டிய பணப் பரிமாற்றத்துக்காக பிரிக்ஸ் டிஜிட்டல் நாணயங்களை இணைக்க ரிசர்வ் வங்கி முன்மொழிவு!

2026-01-19
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயிடம் குறுக்கு விசாரணைகள் !
இந்தியா

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயிடம் குறுக்கு விசாரணைகள் !

2026-01-19
2026 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள புதிய திட்டங்களை மீளாய்வு செய்வதற்கான கலந்துரையாடல்
இலங்கை

2026 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள புதிய திட்டங்களை மீளாய்வு செய்வதற்கான கலந்துரையாடல்

2026-01-19
“Rebuilding Sri Lanka” தேசிய வேலைத்திட்டத்திற்கான உத்தியோகபூர்வ இணையதளம் அண்மையில் அங்குரார்ப்பணம்
இலங்கை

“Rebuilding Sri Lanka” தேசிய வேலைத்திட்டத்திற்கான உத்தியோகபூர்வ இணையதளம் அண்மையில் அங்குரார்ப்பணம்

2026-01-19
Next Post
இஸ்ரேல்- லெபனான் போர் நிறுத்தம் தொடங்கியது

இஸ்ரேல்- லெபனான் போர் நிறுத்தம் தொடங்கியது

ஹிஸ்புல்லா ஒப்பந்த மீறலில் ஈடுபட்டால் தாக்குவோம் –  நெதன்யாகு எச்சரிக்கை

ஹிஸ்புல்லா ஒப்பந்த மீறலில் ஈடுபட்டால் தாக்குவோம் - நெதன்யாகு எச்சரிக்கை

இலங்கையின் பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்துக்கு IMF பாராட்டு!

இலங்கையின் பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்துக்கு IMF பாராட்டு!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

0
ஐந்து இந்திய மொழிகளில் “அனந்தா” பாபா திரைபடம்

ஐந்து இந்திய மொழிகளில் “அனந்தா” பாபா திரைபடம்

0
நிலவுக்கு உங்கள் பெயரையும் அனுப்ப அரிய வாய்ப்பு – NASAவின் சுவாரஸ்யமான  அறிவிப்பு!

நிலவுக்கு உங்கள் பெயரையும் அனுப்ப அரிய வாய்ப்பு – NASAவின் சுவாரஸ்யமான அறிவிப்பு!

0
வடகொரியாவில் 5 ஆண்டுகளுக்கு பின்னர் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

158,787 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை

0
இந்திய உயரதிகாரியுடன் கிழக்கு ஆளுநர் முக்கிய கலந்துரையாடல்!

இந்திய உயரதிகாரியுடன் கிழக்கு ஆளுநர் முக்கிய கலந்துரையாடல்!

0
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

2026-01-19
ஐந்து இந்திய மொழிகளில் “அனந்தா” பாபா திரைபடம்

ஐந்து இந்திய மொழிகளில் “அனந்தா” பாபா திரைபடம்

2026-01-19
நிலவுக்கு உங்கள் பெயரையும் அனுப்ப அரிய வாய்ப்பு – NASAவின் சுவாரஸ்யமான  அறிவிப்பு!

நிலவுக்கு உங்கள் பெயரையும் அனுப்ப அரிய வாய்ப்பு – NASAவின் சுவாரஸ்யமான அறிவிப்பு!

2026-01-19
வடகொரியாவில் 5 ஆண்டுகளுக்கு பின்னர் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

158,787 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை

2026-01-19
இந்திய உயரதிகாரியுடன் கிழக்கு ஆளுநர் முக்கிய கலந்துரையாடல்!

இந்திய உயரதிகாரியுடன் கிழக்கு ஆளுநர் முக்கிய கலந்துரையாடல்!

2026-01-19

Recent News

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

2026-01-19
ஐந்து இந்திய மொழிகளில் “அனந்தா” பாபா திரைபடம்

ஐந்து இந்திய மொழிகளில் “அனந்தா” பாபா திரைபடம்

2026-01-19
நிலவுக்கு உங்கள் பெயரையும் அனுப்ப அரிய வாய்ப்பு – NASAவின் சுவாரஸ்யமான  அறிவிப்பு!

நிலவுக்கு உங்கள் பெயரையும் அனுப்ப அரிய வாய்ப்பு – NASAவின் சுவாரஸ்யமான அறிவிப்பு!

2026-01-19
வடகொரியாவில் 5 ஆண்டுகளுக்கு பின்னர் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

158,787 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை

2026-01-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.