இந்தியா

கேரளாவிற்கு தேவையான உதவிகளை வழங்க தமிழகம் தயார்: ஸ்டாலின்

நெருக்கடியான நேரத்தில் எமது சகோதர மாநிலமான கேரளாவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கத் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொிவித்துள்ளாா். தனது உத்தியோகபூா்வ...

Read moreDetails

Update: கேரள மண்சாிவு – உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை மேலும் அதிகாிப்பு!

UPdate :கேரளாவில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. ........................... இந்தியா,கேரளாவில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகின்ற நிலையில்...

Read moreDetails

தமிழக ஆளுநர் பதவியில் இழுபறி!

10 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக ஆளுநர் பதவியில் ஆர்.என்.ரவி நீடிப்பாரா? என்பது குறித்து ஐயம் எழுந்துள்ளது. பிரதமராக மோடி தொடர்ந்து 3-வது முறையாக...

Read moreDetails

பழமையான பொருட்களை மீட்டெடுத்தல் – இந்தியா – அமெரிக்கா இடையேயான கலாச்சார சொத்து ஒப்பந்தம் கைத்சாத்து!

பழமையான பொருட்களை மீட்டெடுப்பது தொடர்பாக இந்தியா, அமெரிக்கா இடையேயான கலாச்சார சொத்து ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்தியாவில் நடைபெற்று வரும், 46 ஆவது யுனெஸ்கோ உலக பாரம்பரிய குழு...

Read moreDetails

ஜம்மு – காஷ்மீர் தாக்குதல் – தீவிரவாதிகளின் வரைபடங்களை வெளியிட்ட பொலிஸார் !

இந்தியாவின் காஷ்மீரில் தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளின் வரைபடங்களை வெளியிட்ட ஜம்மு - காஷ்மீர் பொலிஸார், இந்திய மதிப்பில் தலா 15 இலட்சம் ரூபா பரிசையும் அறிவித்துள்ளனர்....

Read moreDetails

வாகன இறக்குமதி தொடர்பாக வெளியான அறிவிப்பு

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அடுத்த சில மாதங்களில் தளர்த்தப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுகளில் அந்நியச் செலாவணி தட்டுப்பாடு காரணமாக, வாகனங்கள் இறக்குமதிக்கு தடை...

Read moreDetails

சிறுபான்மை கட்சி தலைவர்களை சந்தித்த செந்தில் தொண்டமான்!

சிறுபான்மை கட்சி தலைவர்களை கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதி தேர்தல் குறித்து இதன் போது கருத்துக்கள்...

Read moreDetails

டிப்ளோமா படித்தவர்கள் ஆசிரியர் தொழிலில்  இணைக்கப்படமாட்டார்கள்- கல்வி அமைச்சு

டிப்ளோமா படித்தவர்கள் எதிர்காலத்தில் ஆசிரியர் தொழிலில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் அனைத்துக் கல்லூரிகளும் ஒரே பல்கலைக்கழகமாக இணைக்கப்படும் என்றும்,...

Read moreDetails

அக்னி ஏவுகணை தந்தையின் 9ஆம் ஆண்டு நிறைவு

அக்னி ஏவுகணையின் தந்தை, கல்வியாளர், கவிதை ஆற்றல் மிக்கவர், நூலாசிரியர் என பல பரிமாணங்களைக் கொண்டவராக விளங்கிய ,முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் ஒன்பதாம் ஆண்டு நினைவு...

Read moreDetails

திருட எதுவும் இல்லை – 20 ரூபாய் டிப்ஸ் வைத்த திருடன்

தெலுங்கானா மாநிலத்தில் திருட வந்த ஓட்டலில் திருடுவதற்கு எதுவும் இல்லாததால் விரக்தியடைந்த திருடன் இரக்கப்பட்டு 20 ரூபாயை அங்கு வைத்து சென்ற சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது....

Read moreDetails
Page 158 of 558 1 157 158 159 558
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist