இந்தியா

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் மத்திய அரசு!

ஐந்து இலட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக தடை பட்டிருந்த விமான சேவைகள்...

Read more

கேரளாவில் பொதுவேலை நிறுத்தத்தில் பங்கேற்க அரச ஊழியர்களுக்கு தடை!

மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்க அரசு ஊழியர்களுக்கு தடை விதித்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து...

Read more

கொரோனா அச்சம் குறித்த பட்டியலில் இருந்து இந்தியாவிற்கு விலக்கு!

கொரோனா அச்சம் குறித்த நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியாவிற்கு அமெரிக்கா விலக்கு அளித்துள்ளது. இது குறித்த புதிய வழிகாட்டு முறைகள் வெளியிடப்பட்டுள்ளன. குறித்த பட்டியலின்படி இந்தியாவில் தொற்று பரவல்...

Read more

இலங்கைக்கு கடல் அட்டைகளை கடத்த முயன்ற மூவர் கைது!

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே புதுப்பட்டிணம் கடற்கரை பகுதியில் கடல் வழியாக கடல் அட்டைகளை படகு மூலம் இலங்கைக்கு கடத்த இருந்த நிலையில் கடல் அட்டையுடன்  நேற்று...

Read more

இந்தியா வரும் ரஷ்ய அமைச்சர் : நாணய பரிவர்த்தனைகள் குறித்து ஆராயப்படலாம் எனத் தகவல்!

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கய் லாவ்ரோ இந்தியா வரவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்போது  இந்தியாவுடன் ரூபாய் -ரூபிள் பரிவர்த்தனையில் வர்த்தக முறையை ஏற்படுத்துவது உள்பட பல்வேறு...

Read more

வான் எதிர்ப்பு ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

வான் எதிர்ப்பு ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய இராணுவம் அறிவித்துள்ளது. ஒடிசாவின் பாலாசோர் கடற்கரையில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை வான் இலக்கை துல்லியமாக அழித்ததாக...

Read more

மத்திய அரசுக்கு எதிராக 20 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் போராட்டம்!

மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள், தொழிலாளர் விரோத திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன. இதன்படி குறித்த வேலை நிறுத்த போராட்டம் இன்று...

Read more

மீனவர்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ளும்படி இந்திய அரசு வலியுறுத்தல்!

மீனவர்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ளும்படி இலங்கைக்கு வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை - இந்திய மீனவர்களின் பிரச்சினை குறித்து இந்தியா மற்றும் இலங்கை அதிகாரிகள் அடங்கிய கூட்டுப் பணிக்குழு கூட்டத்தில்...

Read more

கொரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சர்வதேச விமான சேவை மீண்டும் ஆரம்பம்!

கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சர்வதேச விமான சேவை இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. சீனாவில் இருந்து கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் உலகம்...

Read more

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார் நேபாள பிரதமர்

'ஒபரேஷன் கங்கா' திட்டத்தின் கீழ் உக்ரைனில் இருந்து நான்கு நேபாளி பிரஜைகளை வெளியேற்றியமைக்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய அரசாங்கத்திற்கு நேபாளப் பிரதமர் ஷேர் பகதூர்...

Read more
Page 160 of 369 1 159 160 161 369
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist