இந்தியா

25 விரல்களுடன் பிறந்த அதிசயக் குழந்தை

இந்தியாவின்  கர்நாடகா  மாநிலம் கொன்னூர் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் 25 விரல்களுடன் அதிசயக் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார். குறித்த  குழந்தையின் வலது கையில் 6 விரல்களும், இடது கையில்...

Read moreDetails

பங்களாதேஷில் வன்முறை நீடிப்பு – 1000 இந்திய மாணவர்கள் வெளியேற்றம்!

பங்களாதேஷில் தொடரும் வன்முறையையடுத்து, அந்நாட்டிலிருந்து 1,000 இந்திய மாணவர்கள் நாடு திரும்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய மாணவர்களைப் பாதுகாப்பாக அழைத்து வர இந்திய வெளியுறவு...

Read moreDetails

25 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை

கர்நாடகா - பாகல்கோட்டை மாவட்டம் ராபகவி அருகே கொன்னூரை சேர்ந்த பாரதி 35 வயது நிரம்பிய பெண் 25 விரல்களுடன் ஒரு குழந்தையை பிரசவித்துள்ளார். கடந்த 2...

Read moreDetails

பெண்ணின் தலைக்குள் 77 ஊசி – மந்திரவாதி கைது

ஒடிசா மாநிலத்தின் போலாங்கிர் பகுதியை சேர்ந்தவர் ரெஷ்மா பெஹரா 19 வயதான  பெண்ணின் தலையில் இருந்து 77 ஊசிகள் எடுக்கப்பட்டுள்ளன. சில காலங்களாக பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து...

Read moreDetails

2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக திமுகவில் ஒருங்கிணைப்பு குழு

எதிர்வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக திமுகவில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டலான் அறிவித்துள்ளார். அமைச்சர்கள் நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின்...

Read moreDetails

இலங்கை கடற்படையை கண்டித்து போராட்டம்

இலங்கை கடற்படையினரால் தமிழ் நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவதைக் கண்டித்து, இன்று தமிழ் நாட்டின் இராமேஸ்வரம் பகுதியில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இராமேஸ்வரம், பேருந்து நிலையத்திற்கு அருகில், கருப்புக்...

Read moreDetails

தமிழகம் மற்றும் கர்நாடக அரசைக் கண்டித்து தே.மு.தி.க மாபெறும் கண்டன ஆர்ப்பாட்டம்!

தமிழகம் மற்றும் கர்நாடக அரசைக்  கண்டித்து தே.மு.தி.க  எதிர்வரும்  25ஆம் திகதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமொன்றை  நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே...

Read moreDetails

நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்யமுடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

கடந்த மாதம் வெளியான நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்யமுடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நீட் தேர்வு தொடர்பான 38 மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்...

Read moreDetails

குஜராத்தில் தீவிரமடைந்து வரும் புதிய வைரஸ்: 8 பேர் உயிரிழப்பு!

குஜராத்தின்  சபர்கந்தா, ஆரவல்லி, மஹிசாகர், ராஜ்கோட் உள்ளிட்ட மாவட்டங்களில் சண்டிபுரா எனும் வைரஸ் வேகமாகப் பரவி வருகின்றது. இந்த வைரஸ் பாதிப்புக்குள்ளாகி இதுவரையில் 8 பேர் உயிரிழந்திருக்கலாம்...

Read moreDetails

சிறுமிகள் துஷ்பிரயோகம்: 15 பேருக்கு 20 ஆண்டுகள் கடூழியச் சிறை

தமிழ் நாட்டின், திண்டிவனம் எனும் பகுதியில் 2019 ஆம் ஆண்டு இரண்டு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக, சிறுமிகளின் தாய்மாமா, தாத்தா உள்ளிட்ட 15...

Read moreDetails
Page 160 of 558 1 159 160 161 558
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist