இந்தியா

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி போடத் தேவையில்லை – மருத்துவர்கள் பரிந்துரை!

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி போடத் தேவையில்லை என மருத்துவ வல்லுநர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இவ்வாறு திட்டமிடப்படாமல் வரைமுறையின்றி தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவது புதிய உருமாற்ற...

Read more

பருவமழையை எதிர்கொள்ள ரயில்வே தயாராக இருக்க வேண்டும் – பியூஷ் கோயல்

இந்தியா முழுவதும் பருவமழையை எதிர்கொள்ள ரயில்வே தயாராக இருக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். கனமழை காரணமாக சில ரயில்கள் இரத்து...

Read more

அருணாசல பிரதேசத்தில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

அருணாசல பிரதேசத்தில் உள்ள மேற்கு காமெங்கில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. இது குறித்து தேசிய நில அதிர்வு மையம் தெரிவிக்கையில், 'அருணாச்சல பிரதேசத்தின்...

Read more

இந்தியப் பயணியரை அனுமதிக்க வேண்டும் என சீனாவிடம் கோரிக்கை!

வேலை, படிப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்காக பயணம் செய்யும்  இந்தியப் பயணியரை அனுமதிக்க வேண்டும் என இந்தியா, சீனாவிடம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தி...

Read more

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என அறிவிப்பு!

வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து மேற்கு வடமேற்கு...

Read more

ஜெர்மனி அரசுடன் இணைந்து பணியாற்றுவதை இந்தியா ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளது – ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா

இந்திய - பசுபிக் பிராந்தியத்தில் சுதந்திரத்தை உறுதி செய்யும் தொலைநோக்குத் திட்டத்துடன் செயற்படும் ஜெர்மனி அரசுடன் இணைந்து பணியாற்றுவதை இந்தியா ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதாக வெளியுறவுத்துறைச் செயலர்...

Read more

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?

தமிழகத்தில் முழு ஊரடங்கை நீட்டிப்பது அல்லது தளர்வுகளை வழங்குவது குறித்த தீர்மானம் இன்று (வெள்ளிக்கிழமை) அல்லது நாளை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை...

Read more

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் தற்போது குறைவடைந்து செல்கிறது. குறிப்பாக ஒருநாள் பாதிப்புகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்திற்கு மிகாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் நேற்று (வியாழக்கிழமை) ஒருநாளில் 91...

Read more

தடுப்பூசி குறித்த தகவல்களை பொதுவெளியில் வெளியிடக்கூடாது- மத்திய அரசு

தடுப்பூசி குறித்த முக்கியமான தகவல்களை மாநில அரசுகள் பொதுவெளியில் வெளியிடக்கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் குழந்தைகள் நல ஆலோசகர்...

Read more

படை விலகல் செயன்முறை இன்னும் நிறைவு பெறவில்லை – அரிந்தம் பாக்சி

சீனாவுடனான அசல் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில்  படை விலகல் செயன்முறை இன்னும் நிறைவு பெறவில்லை என வெளியுறவு அமைச்சகத் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார். எல்.ஏ.சியில்...

Read more
Page 309 of 375 1 308 309 310 375
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist