இந்தியா

மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் இருந்து இருவர் தப்பியோட்டம்!

மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கி இருந்த இரண்டு இலங்கை தமிழர்கள் சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பி சென்றுள்ளதாக தமிழக உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு...

Read moreDetails

கர்நாடக சட்டசபை தேர்தல்: பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பெங்களூர் பயணம்!

கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பெங்களூருக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, இன்று (வியாழக்கிழமை) மாலை...

Read moreDetails

திரிபுராவின் முதலமைச்சராக மாணிக் சாஹா இரண்டாவது முறையாக பதவியேற்பு!

திரிபுராவின் புதிய முதலமைச்சராக, மாணிக் சாஹா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அகர்தலாவில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மாணிக் சாஹாவை பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள்...

Read moreDetails

பிரதமர் நரேந்திர மோடிக்கு 9 எதிர்க்கட்சித் தலைவர்கள் கடிதம்

மத்திய விசாரணை அமைப்புகள் மற்றும் ஆளுநர் பதவி ஆகியவை தமக்கு எதிராக கையாளப்படுவதாக குற்றம்சாட்டி, பிரதமர் மோடிக்கு 9 எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர். டெல்லி...

Read moreDetails

இந்தியாவில் புதிய வைரஸ் காய்ச்சலொன்று பரவிவருவதாக எச்சரிக்கை!

கொரோனா வைரஸைப் போன்ற வைரஸ் காய்ச்சலொன்று இந்தியாவில் பல மாநிலங்களில் பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய சுகாதார அமைச்சினால் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

பாகிஸ்தானில் சிறுபான்மையினர் தாக்குதலுக்குள்ளாகின்றனர்: ஐ.நா.வில். இந்தியா புகார்!

பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்கள், இந்துக்கள், கிறித்தவர்கள் போன்ற சிறுபான்மையினர் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகி வருவதாக ஐநா மனித உரிமைக் சபைக் கூட்டத்தில் இந்தியா புகார் அளித்துள்ளது. பாகிஸ்தானின்...

Read moreDetails

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல்...

Read moreDetails

விரைவு நீதிமன்றங்களின் தற்போதைய செயற்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை: கிர்ரன் ரிஜிஜூ

விரைவு நீதிமன்றங்களின் தற்போதைய செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கிர்ரன் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். டெல்லியில் தேசிய மனித உரிமை ஆணையம் சார்பில் நடைபெற்ற...

Read moreDetails

உலகளாவிய ஆட்சிமுறை தோல்வியடைந்துள்ளது – பிரதமர் மோடி

உலகம் இன்று பன்முகத்தன்மை நெருக்கடியில் உள்ளது என்பதை நாம் அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜி-20 வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் கலந்து...

Read moreDetails

இந்தியா வந்த இத்தாலிய பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

இந்தியா வந்த இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனிக்கு, இந்திய அதிகாரிகளால் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் பயணமாக, இன்று (வியாழக்கிழமை) டெல்லி விமான நிலையத்திற்கு வந்த இத்தாலிய...

Read moreDetails
Page 309 of 592 1 308 309 310 592
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist