இந்தியா

நீண்டகாலம் சிறையிலுள்ள இலங்கையரின் விடுதலை குறித்து பரிசீலிக்க இந்திய உயர்நீதிமன்றம் உத்தரவு

35 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள இலங்கையர் ஒருவரை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு இந்திய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனுதாரரின் முன்கூட்டிய விடுதலையை...

Read moreDetails

இலக்கை நோக்கிய பயணத்தை வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறோம் – மு.க.ஸ்டாலின்

இலக்கை நோக்கிய பயணத்தை வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறோம் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 'ஏற்றமிகு ஏழு திட்டங்கள்' அரம்ப விழாவில்...

Read moreDetails

இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி இந்தியா வருகை!

இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, இரண்டு நாட்கள் அரசு முறைப்பயணமாக இந்தியா வருகை தரவுள்ளார். நாளை மறுநாள் (வியாழக்கிழமை) இந்தியா வரும் பிரதமருடன், அந்நாட்டு துணை பிரதமர்...

Read moreDetails

இலங்கையின் கடன் நிலைமைக்கு விரைவான தீர்விற்கு G20 நாடுகள் ஆதரவு

இலங்கையின் கடன் விவகாரத்திற்கு விரைவில் தீர்வை காணவேண்டும் என ஜி20 நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. பெங்களுரில் இடம்பெற்ற ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின்...

Read moreDetails

உக்ரைனில் அமைதி ஏற்படுத்தும் பேச்சுக்கு உதவத் தயார் என பிரதமர் மோடி அறிவிப்பு

உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைக்கும் இந்தியா உதவி செய்ய தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா வந்துள்ள...

Read moreDetails

கடன் பாதிப்புகளை நிர்வகிப்பது உலகப் பொருளாதாரத்திற்கு முக்கியம் – நிர்மலா சீதாராமன்

உலகளாவிய கடன் பாதிப்புகளை நிர்வகிப்பது உலகப் பொருளாதாரத்திற்கு முக்கியமானது என இந்திய நிதியமைச்சர் நிரமலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று மற்றும் ரஷ்யா-உக்ரைன் போரினால் ஏற்பட்ட கடுமையான...

Read moreDetails

ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் காலமானார்.

தமிழக முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் 96ஆவது வயதில் காலமானார். உடல்நலம் பாதிப்பால் அண்மையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவந்துள்ளார்....

Read moreDetails

அனைத்து பசுமை எரிசக்தி முதலீட்டாளர்களுக்கும் இந்தியாவில் முதலீடு செய்ய பிரதமர் மோடி அழைப்பு!

உலகில் உள்ள அனைத்து பசுமை எரிசக்தி முதலீட்டாளர்களுக்கும் இந்தியாவில் முதலீடு செய்ய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். மத்திய நிதிநிலை அறிக்கை 2023-24 இல் அறிவிக்கப்பட்ட...

Read moreDetails

தமிழகம் உட்பட 13 மாநில உள்கட்டமைப்புத் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார் பிரதமர் மோடி!

தமிழகம் உட்பட 13 மாநிலங்களில் 41,500 கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில் மேற்கொள்ளப்பட்டுவரும் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக ஆய்வு...

Read moreDetails

இந்திய வெளியுறவு செயலாளர், நேபாள வெளியுறவு அமைச்சருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை முன்னெடுப்பு

நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் பிமலா ராய் பௌத்யாலை சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இந்தியாவின் வெளியுறவு செயலாளர் வினய் மோகன் குவாத்ரா ஆலோசனை நடத்தினார். மின்துறை...

Read moreDetails
Page 310 of 592 1 309 310 311 592
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist