இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கார்கில் விஜய் திவாஸ் நினைவாக, வெற்றிச்சுடர் பாரம்பரிய வரவேற்புக்களுக்கு மத்தியில் காஷ்மீரை வந்தடைந்தது. உதம்பூரை தளமாகக் கொண்ட தலைமையக வடக்கு கட்டளையிலிருந்து வெற்றிச் சுடர் கொடியேற்றப்பட்டு குஜ்ஜார்பட்டியில்...
Read moreDetailsஅ.தி.மு.க பொருளாளராக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுக பொதுக் குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, திட்டமிட்டப்படி...
Read moreDetailsஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணியில் இந்திய இராணுவம் தொடர்ந்து முக்கிய பங்களிப்பை ஆற்றிவருகின்றது. உலகெங்கிலும் ஐக்கிய நாடுகள் சபையானது, 14 தளங்களில் 5,400 அமைதிப்படையினர் கடமையாற்றி...
Read moreDetailsமாநிலங்களவை நியமன உறுப்பினராக இசையமைப்பாளர் இளையராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலக்கியம், கலை, அறிவியல், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களில் 12 பேரை மாநிலங்களவையில் நியமன...
Read moreDetailsவானில் ஏவுகணைகளை அழித்துத் தாக்கும் 'அபியாஸ்' விமான சோதனை வெற்றிகரமாக நிறைவேறயமையை அடுத்து பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அத்துடன், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும்...
Read moreDetailsதமிழக அரசு, மக்கள் நல திட்டங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிப்பதில்லை என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. மக்கள் நல திட்டங்களை செயற்படுத்த கால அட்டவணையை...
Read moreDetailsடீஸ்டா செதல்வாட் மற்றும் இரண்டு முன்னாள் பொலிஸ் அதிகாரிகளை கைது செய்து காவலில் வைத்திருப்பது குறித்து நாங்கள் மிகவும் கவலையடைகிறோம், அவர்களை உடனடியாக விடுவிக்க அழைப்பு விடுக்கிறோம்....
Read moreDetailsஇந்தியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் இடையேயான நான்காவது வெளியுறவு அமைச்சக ஆலோசனைகள் புதுடில்லியிலவ் நடைபெற்றது. இதில் இரு நாடுகளும் வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு...
Read moreDetailsசீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. எஸ்.ஜெய்சங்கரைப் பாராட்டியுள்ளார். பீஜிங்கிற்கான இந்தியாவின் புதிய தூதுவர் பிரதீப் குமார் ராவத் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டதன்...
Read moreDetailsதாங்கள் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆட்சியமைக்க பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள பன்னாட்டுக் கூட்ட அரங்கில் 2ஆம் நாளாக...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.