இந்தியா

எண்ணெய் கசிவு காரணமாக எயார் இந்தியா விமானம் ஸ்வீடனில் அவசரமாக தரையிறக்கம் !

ஏறக்குறைய 300 பயணிகளுடன், டெல்லி சென்றுகொண்டிருந்த விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சுவீடனில் தரையிறக்கப்பட்டுள்ளது. விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள்...

Read moreDetails

கோலாகலமாக கொண்டாடப்பட்ட ‘வொராங்’ பண்டிகை

ஒல்லோ சமூகத்தின் வொராங் ஜுகு பண்டிகை திராப் மாவட்டத்தில் மிகவும் பாரம்பரியமிக்க உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட நம்சாய் சட்டமன்ற உறுப்பினர் சௌ ஜிங்னு நாம்சூம்,...

Read moreDetails

பூட்டான், மகாராஷ்டிரா பௌத்த சுற்றுலா தொடர்பில் ஆராய்வு

பூட்டான் தேசிய சபையின் சபாநாயகர் வாங்சுக் நம்கெல், மகாராஷ்டிர ஆளுர் பகத் சிங் கோஷ்யாரியை மும்பையில் சந்தித்து, சுற்றுலா உறவுகளை எவ்வாறு மேம்படுத்துவது என ஆராய்ந்துள்ளார். பூட்டானைப்...

Read moreDetails

ஜி-20 இன் தலைமையை ஏற்றுள்ள இந்தியா வெற்றிகரமாக நகர்கிறது!

பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையால் வழிநடத்தப்பட்டு, வரும் இந்தியா, உலக அரங்கில் முக்கியமான கட்டமைப்பான ஜி-20க்கு தலைமை வழங்கும் பொறுப்பினை ஏற்றுக்கொண்டுள்ளது. இந்நிலையில், இந்தியா சர்வதேச...

Read moreDetails

இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக ஜேர்மனி அதிபர் இந்தியா வருகை!

ஜேர்மனி அதிபர் ஒலப் ஸ்கோல்ஸ், இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக இந்த வார இறுதியில் இந்தியா வருகை தரவுள்ளார். எதிர்வரும் 25ஆம் திகதி இந்தியா வரும் ஒலப்...

Read moreDetails

துருக்கியில் வினைத்திறனாகச் செயற்படும் இந்திய இராணுவத்தின் மருத்துவக் குழு

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தில் உயிர் பிழைத்தவர்களுக்கு தன்னலமற்ற சேவைக்காக 'பாரா ஃபீல்ட்' மருத்துவமனை, உலகம் முழுவதும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இராணுவ மருத்துவப் பிரிவு இவ்வாறு இருப்பது...

Read moreDetails

இந்தியா பாரம்பரியத்துடனான, வளர்ச்சியின் பாதையில் பயணிக்கிறது: பிரதமர் மோடி

இந்தியா தனது பாரம்பரியத்தை மகத்தான சுயமரியாதை மற்றும் பெருமிதத்துடன் வெளிப்படுத்துகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். அத்துடன், நவீனத்துவத்தை அறிமுகப்படுத்தும் அதேவேளையில் அதன் பாரம்பரியங்களை வலுப்படுத்துவதாகவும்...

Read moreDetails

ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயக அமைப்பு இல்லாததால் மக்கள் அவதி – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ஜம்மு-காஷ்மீா் மக்களிடம் இருந்து ஜனநாயக உரிமைகளை மத்திய அரசாங்கம் பறித்துவிட்டது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். முக்கிய பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை...

Read moreDetails

ரங்கபாரா அஸ்ஸாமில் உள்ள பௌத்த மடாலயத்தில் சந்திப்பு

டுட்டிங் மெம்பா வெல்ஃபேர் சொசைட்டியின் தலைவர் பெமா டோர்ஜி கோச்சி, ஆலோசகர்கள் நிமா சாங்கே மற்றும் பலர், அஸ்ஸாமின் ரங்கபாராவில் உள்ள தாஷி சோலிங் பௌத்த மடாலயத்தில்...

Read moreDetails

பாதுகாப்புத் துறையில் இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்த இங்கிலாந்து எதிர்பார்ப்பு

இந்தியாவுடனான தனது உறவை, குறிப்பாக விமானப் படையுடன் விரிவுபடுத்தவும் ஆழப்படுத்தவும் இங்கிலாந்து விரும்புகிறது என்று பிரிட்டிஷ் உயர் ஆணையர் அலெக்ஸ் எல்லிஸ் தெரிவித்துள்ளார். ஏரோ இந்தியா 2023...

Read moreDetails
Page 311 of 592 1 310 311 312 592
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist