இந்தியா

சீரற்ற காலநிலையால் மேற்கு வங்கத்தில் 20இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

மேற்கு வங்க மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் ஒரேநாளில் இருபதிற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பாகங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது. இந்நிலையில்,...

Read more

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் வீழ்ச்சியடைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 87 ஆயிரத்து 345 தொற்றாளர்கள் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2...

Read more

தமிழ்நாட்டில் வெகுவாகக் குறைந்து வருகிறது கொரோனா!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரப் பரவல் படிப்படியாகக் குறைந்து வருவதுடன் குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கடந்த வாரங்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அளவில் கொரோனா தொற்றாளர்கள்...

Read more

ஏழு மாநிலங்களில் கொவிட் பாதிப்புகள் குறைவாக உள்ளன – ஹர்ஷ்வர்தன்

இந்தியாவில் டெல்லி, ஹரியானா உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைவாக இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தற்போதைய...

Read more

கொரோனாவின் புதிய பிறழ்வு இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றின் ஆபத்தான புதிய பிறழ்வு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.  பி.1.1.28.2 என்ற இந்த புதிய பிறழ்வை புனேயில் உள்ள National Institute of Virology ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்....

Read more

லட்சத்தீவு குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம்!

லட்சத்தீவில் பிறப்பிக்கப்படுகின்ற புதிய உத்தரவுகள் மனவேதனை அளிக்கும் வகையில் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு 93 ஓய்வு பெற்ற அதிகாரிகள் இணைந்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். குறித்த...

Read more

புதிய நாடாளுமன்ற கட்டடம் : சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது மத்திய அரசு!

புதிய நாடாளுமன்றம் உள்ளிட்ட சென்ட்ரல் விஸ்டா கட்டட பணிகளுக்கு, சுகாதாரத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி செலவிடப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காலப்பகுதியல் மத்திய அரசு...

Read more

குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் : இன்று முதல் ஆரம்பம்!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் சிறார்களுக்கான தடுப்பூசி இன்று (திங்கட்கிழமை) முதல் பரிசோதனை முறையில் செலுத்தப்படவுள்ளது. இதன்படி குறித்த திட்டம் பீகார் மாநிலத்தின் பாட்னாவில் ஆரம்பமாகியுள்ளது. முதலாவதாக...

Read more

பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை விற்க அரசு திட்டம்!

மூன்று பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த வரவு செலவு திட்டத்தில் பொதுத்துறை வங்களை தனியார் மயப்படுத்தல் குறித்த அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில்,...

Read more

தமிழகத்தில் 800க்கும் மேற்பட்டவர்களுக்கு கறுப்பு பூஞ்சை தொற்று!

இந்தியாவில் கறுப்பு பூஞ்சையின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், தமிழகத்தில் 847 பேர் இந்த தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், இதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள ஆம்போடெரிசின்...

Read more
Page 312 of 375 1 311 312 313 375
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist