இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
ஹபரணயில் வேனில் மோதி காட்டு யானை உயிரிழப்பு!
2025-12-27
மக்களை அச்சுறுத்திவந்த முதலை சடலமாக மீட்பு!
2025-12-27
பினாமி பெயரில் சசிகலா வாங்கிய 15 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது. அதன்படி, சென்னை தி.நகர் பத்மநாபா தெருவில் உள்ள ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ்...
Read moreDetailsஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரே இல்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் சின்னம் தொடர்பாக ஓ.பி.எஸ். எழுதிய கடிதத்திற்கு, இ.பி.எஸ். பதில் கடிதம் எழுதியுள்ளார்....
Read moreDetailsஅ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது. கட்சியால் ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்களை தவிர பிற...
Read moreDetails12 கிலோ தங்கத்தால் உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய நாணயத்தை தேடும் பணியை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. முகலாய மன்னர் ஜஹாங்கீரால் உருவாக்கப்பட்ட அந்த தங்க நாணயம், இறுதியாக...
Read moreDetailsகாங்கேசன்துறைக்கும் தமிழக துறைமுகங்களுக்கு இடையில் சரக்கு கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது....
Read moreDetailsதமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை இறுதி அறிக்கையை ஓகஸ்ட் 3 ஆம் திகதி சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா...
Read moreDetailsஅக்னிபாதை திட்டத்தின் கீழ் விமானப் படைக்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கை இன்று முதல் தொடங்குகிறது. இந்திய இராணுவத்தில் அக்னி வீரர்களைத் தெரிவு செய்வதற்காக, அக்னி பாதை என்ற புதிய...
Read moreDetailsஅ.தி.மு.க.விற்குள் ஒற்றைத் தலைமை விவகாரம் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கை பொலிஸாரால் நிராகரிக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு கூட்டத்தை நடத்த எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துவரும் நிலையில்...
Read moreDetailsஇந்தியா - அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் பலத்த மழை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 62ஆக உயர்வடைந்துள்ளது. மழை வெள்ளத்தால் 32 மாவட்டங்களில் மொத்தம்...
Read moreDetailsஅதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்த கருத்துகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.