இந்தியா

உத்தரபிரதேசத்தின் ட்ரில்லியன் டொலர் இலக்கு குறித்து ஆய்வு

உத்தரப்பிரதேசத்தின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கும் இலக்கை நிறைவேற்றுவதற்கான மற்றொரு படியாக, உத்திரப் பிரதேச அரசின் உட்கட்டமைப்பு மற்றும் தொழில்துறை மேம்பாட்டுத் துறைக்கும் டெலாய்ட்...

Read moreDetails

இந்திய நாடாளுமன்றில் ஊக்கமருந்து எதிர்ப்பு சட்டமூலம் நிறைவேற்றம்

தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு சட்டமூலம், மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகாமை மற்றும் விளையாட்டுத் துறையில் தேசிய ஊக்கமருந்து சோதனை...

Read moreDetails

இந்திய துணைக் கண்டத்திலேயே விடுதலைக்காக முதலில் குரல் கொடுத்தது தமிழ்நாடுதான்- மு.க.ஸ்டாலின்

இந்த இந்தியத் துணைக் கண்டத்திலேயே விடுதலைக்காக முதலில் குரல் கொடுத்தது தமிழ்நாடுதான் என தமிழக முதல்வர் மு.கா.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் கலந்து கொண்டு...

Read moreDetails

பெரியார் குறித்து பேசியதற்காக கனல் கண்ணன் கைது!

பெரியார் குறித்து பேசியதற்காக பிரபல சண்டை பயிற்சி கலைஞர் கனல் கண்ணன் சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் கனல் கண்ணன், கைது செய்யப்பட்டுள்ளார். அதில், உலகப்...

Read moreDetails

சுங்க அதிகாரிகளாக நடித்து இலங்கை பயணி ஒருவரிடம் தங்க நகை கொள்ளை !

சுங்க அதிகாரிகளாக நடித்து இலங்கை பயணி ஒருவரிடம் தங்க நகைகளை கொள்ளையடித்த இரு இலங்கை பிரஜைகளை சென்னை விமான நிலைய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இலங்கையிலிருந்து விமானத்தில்...

Read moreDetails

எல்லை அமைதியை சீனா சீர்குலைத்தால் உறவுகளில் மேலும் தாக்கம் செலுத்தும் – ஜெய்சங்கர்

பிராந்தியத்தில் சீனா, அமைதியை சீர்குலைத்தால், அது உறவுகளில் மேலும் தாக்கம் செலுத்தும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான எல்லையில்...

Read moreDetails

யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து – 2 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 4 பேர் நீரில் மூழ்கினர்..!

உத்திரபிரதேசத்தில், யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்ததில் மாயமான 17 பேரை தேடும் பணியில் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். மார்கா பகுதியில்...

Read moreDetails

மோடியின் சொத்து மதிப்பு கடந்த நிதியாண்டில் 26 லட்சம் ரூபாய் உயர்வு.!

பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு கடந்த நிதியாண்டில் 26 இலட்சம் ரூபாய் அதிகரித்து 2 கோடியே 23 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. நரேந்திர மோடியின் மார்ச்...

Read moreDetails

உடன்படிக்கையை இலங்கை அரசாங்கம் உரியமுறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்

1987ஆம் ஆண்டு கையெழுத்தான இந்திய-இலங்கை உடன்படிக்கையை, இலங்கை அரசாங்கம் உரியமுறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது. இந்த உடன்படிக்கை, இலங்கை அரசாங்கத்தால் மதிக்கப்படுவதை...

Read moreDetails

துணை குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுபதற்கான வாக்கெடுப்பு இன்று

இந்தியாவின் புதிய துணை குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது. ஜக்தீப் தன்கர், மார்கரெட் ஆல்வா ஆகியோர் போட்டியிடும் இத்தேர்தலில், இன்று மாலை முடிவு அறிவிக்கப்பட...

Read moreDetails
Page 308 of 536 1 307 308 309 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist