• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
உத்தரபிரதேசத்தின் ட்ரில்லியன் டொலர் இலக்கு குறித்து ஆய்வு

உத்தரபிரதேசத்தின் ட்ரில்லியன் டொலர் இலக்கு குறித்து ஆய்வு

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/08/20
in இந்தியா
69 1
A A
0
30
SHARES
998
VIEWS
Share on FacebookShare on Twitter

உத்தரப்பிரதேசத்தின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கும் இலக்கை நிறைவேற்றுவதற்கான மற்றொரு படியாக, உத்திரப் பிரதேச அரசின் உட்கட்டமைப்பு மற்றும் தொழில்துறை மேம்பாட்டுத் துறைக்கும் டெலாய்ட் இந்தியாவுக்கும் இடையே முக்கிய சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

மாநிலத்திற்கு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு வகுத்துள்ள கொள்கைகள் குறித்து இருதரப்புக்களுக்கும் இடையே கலந்துரையாடல் நடைபெற்றன.

சமீபத்தில், யோகி ஆதித்யநாத் அரசாங்கம், அடுத்த ஐந்தாண்டுகளில் உத்தரப்பிரதேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஒரு ட்ரில்லியன் டொலராக உயர்த்துவதற்கான வரைபடத்தைத் தயாரிப்பதற்காக ஜப்பானிய ஆலோசகர் டெலாய்ட் டச் டோமட்சுவுடன் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டது.

இந்நிலையில் குறித்த சந்திப்பு உட்;கட்டமைப்பு மற்றும் தொழில்துறை மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அரவிந்த் குமார் தலைமையில், ஒரு ட்ரில்லியன் டொலர் செயற்றிடத்தின் திட்டமிடல் மற்றும் நோடல் அதிகாரி அலோக் குமார், இன்வெஸ்ட் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அபிஷேக் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின்போது, அரவிந்த் குமார், இத்துறையில் மாநில அரசு எடுத்துள்ள முக்கிய நடவடிக்கைகள் மற்றும் உலகளாவிய முதலீட்டாளர் உச்சி மாநாடு 2023ஐக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை எடுத்துரைத்தார்.

முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, மாநிலத்தால் அறிவிக்கப்பட்ட பல்வேறு கொள்கைகளையும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் முதலீட்டை ஈர்ப்பது குறித்து அரசாங்கம் மதிப்பாய்வு செய்து வருகிறது.

பல்வேறு துறைகள் தொடர்பான தற்போதைய கொள்கையை ஆய்வு செய்து, மாநிலத்திற்கு முதலீடு மற்றும் பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் வகையில் தேவையான திருத்தங்கள் குறித்த அறிக்கையை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சீனாவிற்கு எதிராக போராட்டம்

Next Post

தடை செய்யப்பட்ட தமிழ் அமைப்புகள் குறித்து பாதுகாப்பு அமைச்சு விளக்கம்!

Related Posts

விஜயின் கரூர் பரப்புரை கூட்ட நெரிசலில் பலர் பலி!
இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் இன்றும் விஜயிடம் சிபிஐ விசாரணை!

2026-03-15
5 மாநில சட்டசபை தேர்தல் திகதி இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்!
இந்தியா

5 மாநில சட்டசபை தேர்தல் திகதி இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்!

2026-03-15
Hormuz நீரிணையில் உச்சகட்ட பதற்றம்! நடுக்கடலில் காத்திருக்கும் 8 டேங்கர் கப்பல்கள்.
இந்தியா

Hormuz நீரிணையில் உச்சகட்ட பதற்றம்! நடுக்கடலில் காத்திருக்கும் 8 டேங்கர் கப்பல்கள்.

2026-03-14
புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா!
இந்தியா

புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா!

2026-03-13
போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளது – மக்கள் பதற்றம் கொள்ள வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்
இந்தியா

போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளது – மக்கள் பதற்றம் கொள்ள வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

2026-03-13
ஈரானிய ஜனாதிபதியுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்!
ஆசிரியர் தெரிவு

ஈரானிய ஜனாதிபதியுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்!

2026-03-13
Next Post
இலங்கைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்- அமெரிக்கா எச்சரிக்கை!: பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட தகவல்!

தடை செய்யப்பட்ட தமிழ் அமைப்புகள் குறித்து பாதுகாப்பு அமைச்சு விளக்கம்!

பட்டாவத்த பாடசாலை கட்டடம் புனரமைப்பு – செந்தில் தொண்டமான் நடவடிக்கை!

ஸ்ரீபாத கல்லியற் கல்லூரிக்கு உள்வாங்கப்படும் தோட்டப்புற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்!

அரசாங்கம் பணத்தை செலவிடவில்லை, தனது சொந்தப்பணமே என்கின்றார் கோட்டா !!

அரசாங்கம் பணத்தை செலவிடவில்லை, தனது சொந்தப்பணமே என்கின்றார் கோட்டா !!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

0
கார்- லொறி மோதி விபத்து- 6 பேர் உயிரிழப்பு – 7 பேர் காயம்

நேபாளத்தில் கோர விபத்து!

0
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

“வைத்தியசாலைகளுக்குச் செல்லக்கூட முடியவில்லை” – எரிபொருள் ஒதுக்கீடு குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கவலை!

0
போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!

போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!

0
வெளியானது நாகபந்தம் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!

வெளியானது நாகபந்தம் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!

0
உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

2026-03-15
கார்- லொறி மோதி விபத்து- 6 பேர் உயிரிழப்பு – 7 பேர் காயம்

நேபாளத்தில் கோர விபத்து!

2026-03-15
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

“வைத்தியசாலைகளுக்குச் செல்லக்கூட முடியவில்லை” – எரிபொருள் ஒதுக்கீடு குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கவலை!

2026-03-15
போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!

போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!

2026-03-15
வெளியானது நாகபந்தம் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!

வெளியானது நாகபந்தம் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!

2026-03-15

Recent News

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

2026-03-15
கார்- லொறி மோதி விபத்து- 6 பேர் உயிரிழப்பு – 7 பேர் காயம்

நேபாளத்தில் கோர விபத்து!

2026-03-15
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

“வைத்தியசாலைகளுக்குச் செல்லக்கூட முடியவில்லை” – எரிபொருள் ஒதுக்கீடு குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கவலை!

2026-03-15
போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!

போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!

2026-03-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.