இந்தியா

இலங்கையில் உள்ள தமது குடிமக்களை எச்சரிக்கின்றது இந்தியா!!

இலங்கையில் இருக்கும் இந்திய குடிமக்கள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. புதுடெல்லியில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய போதே...

Read moreDetails

ஜம்மு காஷ்மீரில் வாக்காளர் அட்டவனை திருத்தம்

ஜம்மு காஷ்மீரில் வாக்காளர் அட்டவணை திருத்தத்தினை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் அந்த பகுதியில் இருந்து 370ஆவது பிரிவு இரத்து செய்யப்பட்ட பிறகு சட்டசபையில் வாக்காளர்களாக இல்லாதவர்கள்...

Read moreDetails

அதிமுக பொதுக்குழு தீர்ப்பு – எடப்பாடியின் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. ஓ.பன்னீர்செல்வம்...

Read moreDetails

ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் தவறு இல்லை – எய்ம்ஸ் மருத்துவக் குழு

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இருந்து வந்த சர்க்கரை நோய் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்றவையால் ஏற்பட்ட இருதய செயலிழப்புதான் அவரது மரணத்துக்கு காரணம் என எய்ம்ஸ்...

Read moreDetails

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மீது நடவடிக்கை எடுங்கள் – திருமாவளவன்

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை கொண்டு, அரசாங்கம் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். தூத்துக்குடியில்யில் இடம்பெற்ற போராட்டத்தில்...

Read moreDetails

உத்தரகாண்டில் இந்தியா, அமெரிக்கா கூட்டுப்போர்ப் பயிற்சி

இரு நாடுகளினதும் இராணுவ உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்தியாவும் அமெரிக்காவும் வழக்கமான 'யுதாபியஸ்' தொடர் போர்ப் பயிற்சிகளை உத்தரகாண்டில் உள்ள சீனா எல்லைக்கு அருகில் உள்ள...

Read moreDetails

இந்தியாவில் புலிகளைப் பாதுகாக்க நடவடிக்கை

2018-2019 கணக்கெடுப்பின்படி, நாட்டில் 2,997 புலிகள் காணப்பட்ட நிலையில் அந்த எண்ணிக்கையைப் பாதுகாப்பதற்கு இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது இயற்கை-இந்தியாவுக்கான உலகளாவிய நிதியம் பல்வேறு நிலப்பரப்புகளில்...

Read moreDetails

பஞ்சாப் அரசின் அறிவிப்புக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு

பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையகம் பஞ்சாப் அரசின் கட்டாய அறிவிப்பை 'நிகாஹ்நாமா' வடிவங்களில் இணைக்கும் நடவடிக்கையை கடுமையாக எதிர்த்துள்ளது. இதுபோன்ற ஒரு விதி வலதுசாரிகளுக்குத் தூண்டுகிறது மற்றும்...

Read moreDetails

தமிழ் அறிஞர் நெல்லை கண்ணன் காலமானார்!

பிரபல தமிழ் இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் இன்று(18) காலமானார். தமிழ் அறிஞராகவும், பட்டிமன்ற நடுவராகவும், பன்முகதன்மை கொண்டவராக இவர் விளங்கினார். காங்கிரஸ் கட்சியில் நீண்ட நாள்...

Read moreDetails

கர்நாடகாவில் மிகப்பெரும் வர்த்தக மையம்

கர்நாடகாவில் மிகப்பெரும் வர்ததக மையமொன்று அமைக்கப்பட்டுள்ளது. ஈகொம் எக்பிரஸ் என்ற பெயரில் அமைந்துள்ள இந்த வர்ததக மையமானது, இலத்திரனியல் வர்த்தகத்தை மையப்படுத்தியதாக இயக்கப்படுகின்றது. கர்நாடகாவில் அமைக்கப்பட்டுள்ள இந்த...

Read moreDetails
Page 307 of 536 1 306 307 308 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist