இந்தியா

2024-ல் முழுப் பெரும்பான்மையுடன் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் – அமித்ஷா

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக முழுப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்கும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்தியா டுடேக்கு வழங்கிய...

Read moreDetails

11ஆவது வந்தே பாரத் ரயில் சேவை அடுத்த வாரம் ஆரம்பம்!

நாட்டின் 11ஆவது வந்தே பாரத் ரயில் டெல்லி-ஜெய்ப்பூர் தடத்தில் அடுத்த வாரம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. அதிவிரைவு ரயிலான வந்தேபாரத் டெல்லி -ஜெய்ப்பூர் இடையே 20ஆம் திகதி முதல்...

Read moreDetails

உத்தரப்பிரதேசத்தில் ஆறு ஆண்டுகளில் 10 ஆயிரம் என்கவுண்ட்டர்கள்!

உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்த ஆறு ஆண்டுகளில், 10 ஆயிரம் முறை பொலிஸார், எதிர்பாரா தாக்குதல் அல்லது என்கவுண்ட்டர் நடத்தியிருப்பதாக தெரியவந்துள்ளது. கொடிய ரவுடிகள் உள்பட...

Read moreDetails

மீண்டும் களத்துக்கு வந்த விக்ரமாதித்யா

இந்தியக் கடற்படையின் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யா, மறுசீரமைப்பிற்குப் பிறகு கடற்சோதனைகளை மேற்கொண்டு வருகின்றது ஐஎன்எஸ் விக்ரமாதித்யா, முன்பு கியேவ் கிளாஸ் போர்க்கப்பலான அட்மிரல் கோர்ஷ்கோவ்,...

Read moreDetails

சென்னை விமான நிலைய புதிய முனையம் பிரதமர் மோடியால் திறந்துவைப்பு!

சென்னை விமான நிலைய புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி, எதிர்வரும் 27ஆம் திகதி திறந்து வைக்கவுள்ளார். சென்னை விமான நிலையத்தில் 2,400 கோடி ரூபாயில் 2.36...

Read moreDetails

2023ஆம் ஆண்டில் 4 அமைப்புகள் பயங்கரவாத அமைப்புகளாக அறிவிப்பு!

இந்தியாவில் 2023ஆம் ஆண்டில் 4 அமைப்புகள் பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக, மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுசில்குமார் மோடி...

Read moreDetails

டெல்லி வீதியோரத்தில் தேநீரை சுவைத்த ஜேர்மன் அதிபர்

இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகை தந்திருந்த ஜேர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், டில்லியில் உள்ள வீதிக் கடையொன்றில் தேநீர் அருந்திய புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் உள்ள...

Read moreDetails

காற்று மாசு பாதிப்பில் இந்தியாவிற்கு 8வது இடம்!

உலகின் மிகவும் மாசடைந்த 50 நகரங்களில், 39 நகரங்கள் இந்தியாவில் இருப்பது ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆய்வு செய்யும், ஐ.க்யூ.ஏர் என்ற நிறுவனம், உலகின் மிகவும்...

Read moreDetails

பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளித்தது தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை!

காஷ்மீரின் பல இடங்களில், பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளித்தது குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தெற்கு காஷ்மீரின் சோபியான், புல்வாமா மற்றும்...

Read moreDetails

தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவும் – ஸ்டாலின் வலியுறுத்து

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 16 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்திய பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்....

Read moreDetails
Page 307 of 592 1 306 307 308 592
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist