இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
மக்களை அச்சுறுத்திவந்த முதலை சடலமாக மீட்பு!
2025-12-27
இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 7 ஆயிரத்து 495 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 3 கோடியே 47 இலட்சத்து 65 ஆயிரத்தைக்...
Read moreDetailsகொரோனாவுக்கு பிந்தைய சகாப்தத்தில் உலகத் தலைவராக இந்தியா உருவெடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். நாட்டின் 75 ஆவது சுதந்திர தின தொடர் கொண்டாட்டத்திற்கான...
Read moreDetailsவெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வருகை தந்துள்ள 104 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து...
Read moreDetailsஇந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. நேற்றைய (புதன்கிழமை) நிலைவரப்படி 213...
Read moreDetailsஇந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 5 ஆயிரத்து 914 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 3 கோடியே 47 இலட்சத்து 58 ஆயிரத்தைக்...
Read moreDetailsநாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்றுடன் (புதன்கிழமை) நிறைவுப்பெறுகிறது. குறித்த கூட்டத்தொடர் எதிர்வரும் 23 ஆம் திகதிவரை நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றுடன் நிறைவுப் பெறகிறது....
Read moreDetailsஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு மாநில அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளது. இந்தியாவில் 200 இற்கும் மேற்பட்டவர்கள் ஒமைக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்....
Read moreDetailsரஷ்யா வழங்கும் எஸ்-400 ஏவுகணை தடுப்பு இயந்திரத்தை பஞ்சாப் எல்லையில் நிறுவ இராணுவ அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து 35 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கு ஐந்து...
Read moreDetailsஇந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 200ஐக் கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இவர்களில் 77 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக...
Read moreDetailsஇந்தியாவில் இதுவரை 138 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 15...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.