இந்தியா

அ.தி.மு.க. ஆட்சியில் அடிக்கல் நாட்டிய கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் இரத்து – இ.பி.எஸ். குற்றச்சாட்டு

அ.தி.மு.க. ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை தமிழக அரசு இரத்து செய்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து...

Read moreDetails

வியட்நாம் – இந்தியா இருதரப்பு இராணுவப் பயிற்சி நிறைவு

'வின்பொக்ஸ்' எனப்படும் வியட்நாம் - இந்தியா இருதரப்பு இராணுவப் பயிற்சி சண்டிமந்திரில், நிறைவுக்கு வந்துள்ளது. இதன்போது, பேரிடர் நிவாரணத்தில் பல்முகவரக மனிதாபிமான உதவி, மேக் இன் இந்தியா...

Read moreDetails

பாக்.சீக்கிய சிறுமி கடத்தப்பட்டமைக்கு இஸ்லாமிய மதகுரு கண்டனம்!

பாகிஸ்தானில் சீக்கிய சிறுமி கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டமைக்கு இந்தியாவில் உள்ள இஸ்லாமிய மௌலவி ஒருவர் கண்டனம் வெளியிட்டுள்ளார். பாகிஸ்தானிய மாகாணமான கைபர் பக்துன்க்வாவில், “ஒரு சீக்கியப்...

Read moreDetails

இங்கிலாந்து – ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஒதுக்கப்பட்ட சமூகங்களுக்கான புதிய உதவித்தொகை திட்டத்தை உருவாக்குவதற்காக ஜார்க்கண்ட் மாநிலம் இங்கிலாந்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட மற்றும் குறைவான பிரதிநிதித்துவம் பெற்ற...

Read moreDetails

அதிமுக அலுவலக கலவர வழக்கு – ஓபிஎஸ் முதல் எதிரி

அதிமுக அலுவலக கலவரம் மற்றும் ஆவணங்கள் திருட்டு தொடர்பாக , ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் உத்தரவை அடுத்து அவருடன்...

Read moreDetails

இலங்கையில் உள்ள தமது குடிமக்களை எச்சரிக்கின்றது இந்தியா!!

இலங்கையில் இருக்கும் இந்திய குடிமக்கள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. புதுடெல்லியில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய போதே...

Read moreDetails

ஜம்மு காஷ்மீரில் வாக்காளர் அட்டவனை திருத்தம்

ஜம்மு காஷ்மீரில் வாக்காளர் அட்டவணை திருத்தத்தினை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் அந்த பகுதியில் இருந்து 370ஆவது பிரிவு இரத்து செய்யப்பட்ட பிறகு சட்டசபையில் வாக்காளர்களாக இல்லாதவர்கள்...

Read moreDetails

அதிமுக பொதுக்குழு தீர்ப்பு – எடப்பாடியின் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. ஓ.பன்னீர்செல்வம்...

Read moreDetails

ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் தவறு இல்லை – எய்ம்ஸ் மருத்துவக் குழு

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இருந்து வந்த சர்க்கரை நோய் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்றவையால் ஏற்பட்ட இருதய செயலிழப்புதான் அவரது மரணத்துக்கு காரணம் என எய்ம்ஸ்...

Read moreDetails

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மீது நடவடிக்கை எடுங்கள் – திருமாவளவன்

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை கொண்டு, அரசாங்கம் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். தூத்துக்குடியில்யில் இடம்பெற்ற போராட்டத்தில்...

Read moreDetails
Page 363 of 592 1 362 363 364 592
blank

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist