இந்தியா

இந்தியாவில் ஒரேநாளில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு ஒமிக்ரோன் தொற்று!

இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 135 பேர் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 653 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....

Read moreDetails

இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 500ஐக் கடந்தது!

இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 580  ஐக் கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அதிகபட்சமாக டெல்லியில் 142 பேரும், மகாராஷ்டிராவில் 141 பேரும், கேரளாவில் 57 பேரும்...

Read moreDetails

அடுத்த இருவாரங்களில் மூன்றாவது அலை ஏற்படக்கூடும் என எச்சரிக்கை!

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அடுத்த சில வாரங்களில் மூன்றாவது அலை வரக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர்கள்,...

Read moreDetails

தமிழகத்தில் மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி!

தமிழகத்தில் மேலும் 100 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அசைமச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 16 ஆவது மெகா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த...

Read moreDetails

பிற நாடுகள் மீது தாக்குதல் நடத்த பிரம்மோஸ் ஏவுகணைகள் தயாரிக்கப்படுவதில்லை – ராஜ்நாத் சிங்

பிற நாடுகள் மீது தாக்குதல் நடத்த பிரம்மோஸ் ஏவுகணைகள் தயாரிக்கப்படுவதில்லை என பாதுகாப்புத்துறை அசைமச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்திக்கு  அடிக்கல் நாட்டிவைத்து ...

Read moreDetails

டெல்லியில் இரவு நேர ஊரடங்கு அமுல்!

டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) முதல் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி...

Read moreDetails

இந்தியாவில் ஒமிக்ரோன் பாதிப்பு அதிகரிக்கும் – தொற்றை கண்டுபிடித்த தென்னாப்பிரிக்க நிபுணர்

இந்தியாவில் ஒமிக்ரோன் பாதிப்பு அதிகரிக்கும் என முதன்முதலில் ஒமிக்ரோனை கண்டுபிடித்த தென்னாப்பிரிக்க நிபுணர் தெரிவித்தார். இருப்பினும் தற்போதைய தடுப்பூசிகள் தொற்று பரவலைக் குறைக்க உதவும் என்றும் அவர்...

Read moreDetails

தமிழகத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்

தமிழகத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. ஒமைக்ரோன் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், வெளிநாட்டு பயணிகளுக்கான வழிகாட்டு...

Read moreDetails

தமிழகத்தில் ஒமைக்ரோன் தடுப்பு குறித்து முதலமைச்சர் ஆலோசனை

தமிழகத்தில் ஒமைக்ரோன் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். இந்தியாவில் டெல்லி, மகாராஷ்டிரா, தெலுங்கானா, கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களில் ஒமைக்ரோன்...

Read moreDetails

பஞ்சாப் மாநில நீதிமன்ற வளாகத்தில் வெடிப்புச் சம்பவம்: இருவர் உயிரிழப்பு – 20இற்கும் மேற்பட்டோர் காயம்

பஞ்சாப் மாநில நீதிமன்றத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் இன்று காலை திடீரென வெடி...

Read moreDetails
Page 361 of 536 1 360 361 362 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist