இந்தியா

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கான ஒப்புதல் வழங்குவது குறித்த தீர்மானம் இன்று!

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த அனுமதி அளிப்பது குறித்த இறுதி தீர்மானம் இன்று (புதன்கிழமை) எடுக்கப்படவுள்ளது. இந்த தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகளும்,...

Read more

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிப்பு

தமிழ் நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஏப்ரல் 30ஆம் திகதி வரை நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், அனுமதிக்கப்பட்ட பாதைகள் தவிர்த்து சர்வதேச விமானங்களுக்கு...

Read more

தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி : தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அதே இடத்தில் நிலைக் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய...

Read more

15 வருடங்களுக்கு மேல் பழமையான மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது – தேர்தல் ஆணையம்

சட்டப்பேரவை தேர்தலில் 15 வருடங்களுக்கு மேல் பழமையான மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது என தேர்தல் ஆணையம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின்...

Read more

ஆட்சி மாற்றம் என்பது இரண்டு பிரதான கட்சிகளையும் மாறி மாறி ஆட்சியில் அமர்த்துவது அல்ல – சீமான்

ஆட்சி மாற்றம் என்பது இரண்டு பிரதான கட்சிகளையும் மாறி மாறி ஆட்சியில் அமர்த்துவது இல்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். போரூரில்...

Read more

வேளாண் சட்டமூலங்கள் : 126 ஆவது நாளை எட்டும் விவசாயிகளின் போராட்டம்!

வேளாண் சட்டமூலங்களுக்கு எதிராக விவசாயிகள் 126 ஆவது நாளாக தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில்...

Read more

கொரோனா வைரஸ் : இந்தியாவின் தற்போதைய நிலைவரம்!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 53 ஆயிரத்து 158 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த...

Read more

கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் – ராஜேஷ் பூஷண்

அனைத்து மாநிலங்களும் கொரோனா பரிசோதனைகளை கணிசமாக அதிகரிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில்,...

Read more

தமிழக கலாசாரத்தை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது – மோடி

தமிழக கலாசாரத்தை நினைத்து இந்தியா பெருமை கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தாராபுரம் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து...

Read more

மேற்கு வங்கத்தில் 248 கோடி ரூபாய் பறிமுதல்!

மேற்கு வங்கத்தில் 248 கோடி ரூபாய் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்திற்கு மார்ச் மாதம் 27...

Read more
Page 361 of 372 1 360 361 362 372
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist