இந்தியா

பெற்றோல் மற்றும் டீசலின் விலை கட்டுக்குள் வைக்கப்படும் – மத்திய அரசு

பெற்றோல் மற்றும் டீசல் உள்ளிட்ட பொருட்களின் விலையை கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது. மாநிலங்களவையில் இது குறித்து உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு...

Read moreDetails

இந்தியாவில்  மனநலம் சார்ந்த பிரச்சினைகளால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கொரோனா தொற்று காலத்தில் இந்தியாவில்  மனநலம் சார்ந்த பிரச்சினைகளால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 35 வீதத்தால் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. சர்வதேச ஆய்வு தகவலை மேற்கோள்காட்டி...

Read moreDetails

ஆயுத உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி நகரும் இந்தியா!

ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்கள் கொள்வனவு செய்வது 47 சதவீதம் குறைந்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவின் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 'சிப்ரி' நிறுவனம் உலக நாடுகளின் ஆயுதக்...

Read moreDetails

ஆப்கானிஸ்தானுக்கு 2 ஆயிரம் டன் கோதுமையை அனுப்பியது இந்தியா!

ஆப்கானிஸ்தானுக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) 2000 டன் கோதுமை அனுப்பப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஆப்கானிஸ்தானுக்கு இதுவரை...

Read moreDetails

இந்திய ஏவுகணை அமைப்பு பாதுகாப்பானது – ராஜ்நாத் சிங்

இந்திய ஏவுகணை அமைப்பு பாதுகாப்பானது, மற்றும் நம்பகமானது என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஏவுகணை விவகாரம் தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று...

Read moreDetails

ஹிஜாப்பிற்கான தடை உத்தரவு தொடரும் – கர்நாடக உயர் நீதிமன்றம்!

ஹிஜாப் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வரும் வரை  மதத்தை அடையாளப்படுத்தும் உடைகளை மாணவர்கள் அணிந்து செல்லத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஹிஜாப் தொடர்பில் தாக்கல்...

Read moreDetails

ஹிஜாப் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று வெளியீடு!

ஹிஜாப் தொடர்பான வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பு வழங்க உள்ளது. ஹிஜாப் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், குறித்த மனுக்கள் ...

Read moreDetails

ஏயார் இந்தியா நிறுவனத்தின் தலைவராகச் சந்திரசேகரன் நியமனம்!

ஏயார் இந்தியா நிறுவனத்தின் தலைவராகச் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். ஏயார் இந்தியா இயக்குநரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் இருந்து ஏயார் இந்தியா நிறுவனத்தை டாட்டா...

Read moreDetails

ஜம்மு-காஷ்மீரில் இன்னும் இராணுவ ஆட்சியே நீடிக்கிறது – திருமாவளவன்

ஜம்மு - காஷ்மீரை பிரித்து பாகிஸ்தானோடு இணையாமல், நிபந்தனைகளின் அடிப்படையில் நம்மோடு இணைத்தது அம்மக்களுக்குச் செய்த நம்பிக்கைத் துரோகம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் இன்னும் இராணுவ...

Read moreDetails

எரிபொருள் இறக்குமதிக்கு வேறு சந்தையை பரிசீலிக்கும் இந்தியா!

எரிபொருள் இறக்குமதிக்கு வேறு சந்தையை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) கேள்வி ஒன்றுக்கு...

Read moreDetails
Page 361 of 566 1 360 361 362 566
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist