இந்தியா

உக்ரைனில் சிக்கியுள்ள 50 இந்தியர்களை மீட்க நடவடிக்கை!

உக்ரைனில் சிக்கியுள்ள 50 இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான வழிகள் குறித்து ஆராய்ந்து வருவதாக  வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை...

Read moreDetails

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று!

தமிழக சட்டப்பேரவை இன்று (வெள்ளிக்கிழமை) கூடவுள்ளது. இதன்போது எதிர்வரும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரின்போது பல்வேறு முக்கிய பிரச்சினைகளை எழுப்ப எதிர்கட்சிகள்...

Read moreDetails

அரசுமுறைப் பயணமாக இந்தியா வரும் பூமியோ கிசிடா!

ஜப்பான் பிரதமர் பூமியோ கிசிடா அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகைத் தரவுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை ஏற்று அவர் மார்ச் மாதம் 19 ஆம்...

Read moreDetails

வரலாற்றில் எந்தப் பக்கம் நிற்கவேண்டும் என்பதை இந்தியா முடிவு செய்யவேண்டும் – அமெரிக்கா

வரலாற்றில் எந்தப் பக்கம் நிற்கவேண்டும் என்பதை இந்தியா முடிவு செய்யவேண்டும் என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபா் விளாடிமீா் புதினுக்கு...

Read moreDetails

ஆசியாவின் மிகப் பெரிய செல்வந்தர் ஆனார் முகேஷ் அம்பானி!

ஆசியாவின் மிகப் பெரிய செல்வந்தர் என்ற மதிப்பை ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி பெற்றுள்ளார். இந்த ஆண்டிற்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலை ஹூருன் நிறுவனம் மற்றும்...

Read moreDetails

மீண்டும் சுற்றுலா விசாக்களை வழங்க மத்திய அரசு திட்டம்!

கொரோனா தொற்று பரவல் குறைவடைந்துள்ள நிலையில், மீண்டும் சுற்றுலா விசாக்களை வழங்க  திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

Read moreDetails

புகையிரத சேவையை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை – மத்திய அரசு

புகையிரத சேவையை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். 2022-23-ஆம் ஆண்டுக்கான ரயில்வே அமைச்சக மானியக் கோரிக்கை மீது...

Read moreDetails

விமான எரிபொருளின் விலை 18 வீதத்தால் அதிகரிப்பு!

விமான எரிபொருளின் விலை நேற்று (புதன்கிழமை) முதல் 18 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி விமானங்களில் எரிபொருளாக பயன்படுத்தப்படும் ஏடிஎஃப் விலை டெல்லியில் கிலோ லிட்டருக்கு 17,135.63 ரூபாய்க்கு...

Read moreDetails

இந்தியாவுடன் நாணயமாற்று ஒப்பந்தத்தை மேற்கொள்ள விரும்பும் மியன்மார்!

இந்தியாவுடன் எல்லை வர்த்தகத்திற்கான இருநாட்டு நாணயமாற்று ஒப்பந்தத்தை மேற்கொள்ள மியன்மார் விருப்பம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு தகவல்தொடா்புத் துறை அமைச்சகம்  வெளியிட்டுள்ள அறிக்கையில், ” சீனாவுடனும்...

Read moreDetails

ரஷ்யாவிடம் இருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயை கொள்வனவு செய்யும் இந்தியா!

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து 3.5 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை தள்ளுபடி விலையில் கொள்வனவு செய்வதற்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நாடாளுமன்றத்தில் கருத்து...

Read moreDetails
Page 360 of 566 1 359 360 361 566
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist