இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 900 கடந்துள்ள நிலையில், மாநில அரசுகள் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இதன்படி 8 மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கை...
Read moreDetailsஇந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 9 ஆயிரத்து 195 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 3 கோடியே 48 இலட்சத்து 8 ஆயிரத்தைக்...
Read moreDetailsமாநிலங்களின் கையிருப்பில் 16.67 கோடி கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அனைத்து மாநிலங்கள் மற்றும்...
Read moreDetailsசென்னையில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகின்ற நிலையில், நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 800 படுக்கைகள் தயார் நிலையில், உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்....
Read moreDetailsஇந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 781 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்த தரவுகளின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இவர்களில்...
Read moreDetailsகாஷ்மீரில் பதுங்கியிருந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்த இரு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளாத பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில்...
Read moreDetailsநிதி நெருக்கடியில் சிக்கிய ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தை டாடா குழுமம் கையகப்படுத்த மேலும் ஒரு மாதம் தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய...
Read moreDetailsகொரோனாவுக்கு எதிராக தயாரிக்கப்பட்டுள்ள கோவோவேக்ஸ் மற்றும் கோர்பிவேக்ஸ் மருந்துகளை அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்த அங்கீகாரம் வழங்க கோரி பொருள் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்திய மருந்துக்...
Read moreDetailsஇந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 135 பேர் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 653 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
Read moreDetailsஇந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 580 ஐக் கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அதிகபட்சமாக டெல்லியில் 142 பேரும், மகாராஷ்டிராவில் 141 பேரும், கேரளாவில் 57 பேரும்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.