இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
அதிநவீன பீரங்கிகளை இந்தியாவிற்கு வழங்க பிரான்ஸ் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி லெக்லர்க் பீரங்கிகளை வழங்க பிரான்ஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்திய இராணுவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் ரஷ்யாவின்...
Read moreDetailsஇந்தியாவில் ஒரே நாளில் 94 பேருக்கு ஒமிக்ரோன் வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நிலைவரப்படி இந்தியா முழுவதும்...
Read moreDetailsஒமிக்ரோன் பரவல் காரணமாக சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் மறு அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் செல்வதற்கு தடை விதித்து மாநகராட்சி அறிவித்துள்ளது. நடைபயிற்சி...
Read moreDetailsஇந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை ஆயிரத்து 200ஐக் கடந்துள்ளது. இதன்படி இதுவரை 1270 பேர் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்...
Read moreDetailsகோவாக்சின் தடுப்பூசி சிறுவர்களுக்கு பாதுகாப்பை வழங்குவதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி குறித்த தடுப்பூசியை இரண்டு வயது தொடக்கம் 18 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு செலுத்த முடியும்...
Read moreDetailsபிரித்தானியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு மேற்கு வங்க அரசு தடை விதித்துள்ளது. ஒமிக்ரோன் வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி...
Read moreDetailsதீவிரவாத தாக்குதல் குறித்த எச்சரிக்கையை தொடர்ந்து மும்பையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில் காலிஸ்தான் ஆதரவுடன் பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது....
Read moreDetailsநாகலாந்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் மேலும் 6 மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...
Read moreDetailsவெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 351 பொருட்களுக்கு இராணுவ அமைச்சகம் தடை விதித்துள்ளது. இது குறித்து இராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முப்படைகளில் பயன்படுத்தப்படும் 2500க்கும் அதிகமான...
Read moreDetailsஜிஎஸ்டி வரிவிதிப்பில் செய்யப்பட்டிருக்கும் மாற்றங்கள் காரணமாக புத்தாண்டு முதல் பல்வேறு பொருட்களின் விலை உயரக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆயத்த ஆடைகள், காலணிகள் போர்வைகள் போன்ற ஏராளமான...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.