இந்தியா

மணிப்பூர- திரிபூரா மாநிலங்களுக்கு விஜயம் மேற்கொள்கின்றார் பிரதமர் மோடி

மணிப்பூர் மற்றும் திரிபூரா மாநிலங்களில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) அடிக்கல் நாட்டுகிறார். இந்த விடயம் தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள...

Read moreDetails

கோவா சொகுசு கப்பலில் 66 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

மும்பையில் இருந்து 2 ஆயிரம் பயணிகளுடன் கோவா சென்ற பயணிகள் சொகுசு கப்பலில், 66 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து 1,471...

Read moreDetails

இந்தியாவில் புதிதாக 37,379 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 37 ஆயிரத்து 379 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொற்றினால், புதிதாக...

Read moreDetails

முதல்முறையாக சுவாமி ஐயப்பனுக்கு 18ஆயிரம் தேங்காய் நெய் அபிஷேகம்!

சபரிமலை வரலாற்றில் முதல்முறையாக கர்நாடகாவை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐயப்பனுக்கு 18 ஆயிரம் தேங்காய் நெய் அபிஷேகம் நடத்தவுள்ளார். இந்த நெய் அபிஷேகம், நாளை (புதன்கிழமை) காலை...

Read moreDetails

வெள்ளி கிரகத்தை ஆராய்ச்சி செய்ய இந்தியா திட்டம்!

வெள்ளி கிரகத்தை ஆராய்ச்சி செய்ய திட்டம் இருப்பதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, "ககன்யான் திட்டத்தின் முதல்படியாக...

Read moreDetails

இமாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்

இமாச்சல பிரதேசத்தில் 2.8 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) இமாச்சல பிரதேசதில், பழங்குடியினர் வசிக்கும் கின்னவுர் மாவட்டத்தில் 2.8 ரிக்டர் அளவில் லேசான...

Read moreDetails

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் இன்று முதல் ஆரம்பம்

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படுகின்றது. இந்த வருடத்துக்கான தைப் பொங்கலை சிறப்பாகக் கொண்டாட அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு 20...

Read moreDetails

குன்னூர் ஹெலிகொப்டர் விபத்துக்கான காரணம் வெளியானது!

குன்னூர் அருகே இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்திற்கு விமானிகளின் கவனக்குறைவு மற்றும் மோசமான வானிலையே காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது. குன்னூர் அருகே இடம்பெற்ற குறித்த விபத்தில் முப்படைகளின் தலைமை...

Read moreDetails

தங்களது கைப்பேசி உளவு பார்க்கப்பட்டதா என சந்தேகிப்பவர்கள் அறிவிக்கலாம் – உச்சநீதிமன்றம்

பெகாஸஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி தங்களது கைப்பேசி உளவு பார்க்கப்பட்டதாக சந்தேகிப்பவர்கள் தகவல் தெரிவிக்கலாம் என உச்சநீதிமன்றத்தின்  தொழில்நுட்பக் குழு அறிவித்துள்ளது. இதன்படி குறித்த உளவு மென்பொருள்...

Read moreDetails

சிறுவர்களுக்கான தடுப்பூசி திட்டம் இன்று ஆரம்பம்!

சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று (திங்கட்கிழமை) முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. தமிழகத்தில் இந்த பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆரம்பித்து வைக்கவுள்ளார். 2007 ஆம் ஆண்டிற்கு முன்பு பிறந்த...

Read moreDetails
Page 358 of 536 1 357 358 359 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist