இந்தியா

இந்திய வெளியுறவு அமைச்சரினை சந்தித்து பேசினார் சீன வெளியுறவு அமைச்சர்!

சீன வெளியுறவு அமைச்சர் வாங் இ, டெல்லியில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரைச் சந்தித்துப் பேசியுள்ளார். சீன வெளியுறவு...

Read moreDetails

இராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்!

இராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இராமேஸ்வரம், மண்டபம் பகுதியை சேர்ந்த 16 மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தனர். இந்தநிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே...

Read moreDetails

இலங்கையில் இருந்து தமிழகம் வந்தவர்களை மண்டபம் முகாமில் தங்க வைக்க தீர்மானம்? தயார் நிலையில் 150 வீடுகள்!

இலங்கையில் இருந்து தமிழகம் வந்தவர்களை மண்டபம் முகாமில் தங்க வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழ் மக்கள்,  தமிழகம்...

Read moreDetails

அனல்மின் நிலையத்தின் நான்கு யுனிட்களில் உற்பத்தி நிறுத்தம்

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 யுனிட்கள் உள்ளன. இதன் மூலம் 1050 மெகாவாட் வரை மின் உற்பத்தி...

Read moreDetails

கணவனாக இருந்தாலும் மனைவியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறினால் அது பலாத்காரமே!

கணவனாக இருந்தாலும் மனைவியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்துக் கொண்டால் அது பலாத்காரமே என கர்நாடக உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மனைவி தன் மீது பாலியல் பலாத்கார...

Read moreDetails

நடப்பாண்டில் 40 ஆயிரம் கோடி டொலரை தாண்டியது இந்தியாவின் ஏற்றுமதி!

இந்தியாவின் ஏற்றுமதி நடப்பு நிதியாண்டில் நாற்பதாயிரம் கோடி டொலரை தாண்டியுள்ளதாக பிரதமர் நரேந்தி மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில், ...

Read moreDetails

உக்ரைன் விவகாரம் குறித்து பொரிஸ் ஜோன்சனுடன் கலந்துரையாடினார் மோடி!

உக்ரைன் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சனுடன் தொலைப்பேசி வாயிலாக கலந்துரையாடியுள்ளார். இதுகுறித்து பிரதமா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், ”உக்ரைனில் நடைபெறும்...

Read moreDetails

மரக்கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் 11 பேர் உயிரிழப்பு!

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில்  மரக்கடை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (புதன்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடமாநிலங்களை சேர்ந்த...

Read moreDetails

உலகில் மிகவும் காற்று மாசடைந்த 100 நகரங்களில் 63 நகரங்கள் இந்தியாவை சேர்ந்தவை!

உலகில் மிகவும் காற்று மாசடைந்த 100 நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் 63 நகரங்கள் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் தரம் குறித்து சுவிட்சர்லாந்தின் IQAir நிறுவனம் மேற்கொண்ட  ஆய்வில்...

Read moreDetails

வங்கக் கடல் பகுதிகளில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாறாது என அறிவிப்பு!

வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலைக்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, புயலாக உருமாறாது என வானிலை ஆய்வு...

Read moreDetails
Page 358 of 566 1 357 358 359 566
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist