இந்தியா

ஒமிக்ரோனை சமாளிக்க தமிழக அரசு தயார்- ஆளுநர்

ஒமிக்ரோன் மற்றும் அதன் மீதான சவால்களை சமாளிக்க தமிழக அரசு முழுமையாக தயார் நிலையில் உள்ளதென ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இன்று (புதன்கிழமை) நடைப்பெற்ற தமிழக சட்டசபை...

Read moreDetails

தமிழகத்தை சேர்ந்த 12 மீனவர்கள் விடுதலை- மன்னார் நீதிமன்றம்

தமிழகத்தை சேர்ந்த 12 மீனவர்களை விடுதலை செய்யுமாறு மன்னார் நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) உத்தரவு பிறப்பித்துள்ளது. இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடி செயற்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த...

Read moreDetails

கொரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெறுவோர் எண்ணிக்கை மீண்டும் 2 இலட்சத்தை கடந்தது

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைப் பெறுவோர் எண்ணிக்கை மீண்டும் 2 இலட்சத்தை கடந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3.50 கோடியை தாண்டியுள்ளது. கொரோனா தினசரி பாதிப்பு...

Read moreDetails

ஆந்திராவில் மீனவர்களிடையே மோதல்: 7 பேர் படுகாயம்- 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

விசாகப்பட்டினம் அருகே வசவானிப்பாலம் மற்றும் ஜலரிபேட்டை பகுதிகளில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று (புதன்கிழமை) அதிகாலை கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது இருதரப்பு மீனவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது....

Read moreDetails

ஒமிக்ரோன் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்தது!

இந்தியாவில் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்தியா முழுவதும்  24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒமிக்ரோன் வைரஸ் தொற்று பரவியுள்ளது....

Read moreDetails

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே தற்போது துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது. ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் பொலிஸார் இணைந்து பயங்கரவாத...

Read moreDetails

 தமிழக சட்டசபை இன்று கூடுகிறது!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க ஆரம்பித்துள்ளமையினால் கலைவாணர் அரங்கத்திலேயே சட்டசபை கூட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெற இருக்கின்றது. ஒவ்வொரு வருட ஆரம்பத்திலும் தமிழக சட்டசபை கூடும்போது...

Read moreDetails

சீனாவின் நடமாட்டத்தை கண்காணிக்க அதிநவீன போர் விமானங்களை சேவையில் இணைத்தது இந்தியா

இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்றமையினால், வான் ரோந்துப் பணிகளில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன போர் விமானங்களை இந்தியா சேர்த்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக...

Read moreDetails

ஏழு பேர் விடுதலை குறித்து ஆளுநருக்கு அழுத்தம் கொடுப்போம்- சட்டத்துறை அமைச்சர்

ஏழு பேர் விடுதலை குறித்து ஆளுநருக்கு அழுத்தம் கொடுப்போம் என சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார். சேலம் மத்திய சிறையில், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நேற்று (திங்கட்கிழமை)...

Read moreDetails

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க மாநில தலைவர் உட்பட 5 பேருக்கு விளக்கமறியல்!

தெலுங்கானா அரசினால் கொண்டுவரப்பட்டுள்ள எண்.317 சட்ட மசோதாவில் மாற்றங்களை செய்ய வலியுறுத்தி, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க மாநில தலைவர் பண்டி சஞ்சய் உட்பட 5 பேரை,...

Read moreDetails
Page 357 of 536 1 356 357 358 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist