கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது.
2024-05-04
தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் இன்று ஒரே கட்டமாக தேர்தல் தேர்தல் நடைபெறுகின்ற நிலையில் மக்கள் திரண்டுவந்து வாக்களிக்க வேண்டுமென பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இதேவேளை, அசாம் மாநிலத்தில்...
Read moreஉச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக என்.வி ரமணாவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார். தற்போதைய தலைமை நீதிபதியான எஸ்.ஏ.பாப்டே 23 ஆம் திகதி ஓய்வு பெறுகின்ற நிலையில்,...
Read moreதமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களிலும் புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்திலும் சட்டமன்றத் தேர்தல் வாக்களிப்பு இன்று காலை ஆரம்பமாகியுள்ள நிலையில் மக்கள் வாக்களிப்பில் ஆர்வமாக ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், காலை...
Read moreதிருவண்ணாமலையில் சுமார் 20 பேர் அதிக காச்சலுடன் வருகை தந்ததால் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகி...
Read moreகேடு கெட்ட பணநாயகம் இருக்கும் வரை ஜனநாயகம் என்பது கேலிக்கூத்துதான் என நாம் தமிழர் கட்சியின் தலைவர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை வளசரவாக்கம் தொகுதியில்...
Read moreதமிழக சட்டப்பேரவை தேர்தல் காலை ஏழு மணி முதல் ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலைவரப்படி 13.80 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தமிழக...
Read moreதமிழக சட்டசபை தேர்தல் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல பிரபலங்களும் காலை ஏழு மணி முதல் வாக்களித்து வருகின்றனர். 234...
Read moreதுணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் செல்வம் பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்துள்ளார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், ' அதிமுக அருதி பெரும்பான்னை பெற்று...
Read moreதமிழக சட்டப்பேரவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில், திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர். அந்தவகையில் தற்போது நடிகர் விஜய் நீலாங்கரை வாக்குச்சாடியில்...
Read moreதமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஏழு மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெறுகின்ற இந்த தேர்தலில் 3 ஆயிரத்து...
Read more© 2021 Athavan Media, All rights reserved.