• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை

Yuganthini by Yuganthini
2022/01/05
in இந்தியா
69 0
A A
0
காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை
30
SHARES
992
VIEWS
Share on FacebookShare on Twitter

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே தற்போது துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.

ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் பொலிஸார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர், காஷ்மீர் பொலிஸாருடன் இணைந்து அப்பகுதியில் இன்று (புதன்கிழமை) காலை தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

சந்த்காம் என்ற பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்நிலையில், குறித்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினர் அப்பகுதியை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தி வருவதாக இந்திய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags: துப்பாக்கிச்சண்டைபாதுகாப்பு படையினர்
Share12Tweet8Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

இந்திய துணைக் கண்டத்திலேயே விடுதலைக்காக முதலில் குரல் கொடுத்தது தமிழ்நாடுதான்- மு.க.ஸ்டாலின்
இந்தியா

இந்திய துணைக் கண்டத்திலேயே விடுதலைக்காக முதலில் குரல் கொடுத்தது தமிழ்நாடுதான்- மு.க.ஸ்டாலின்

2022-08-15
பெரியார் குறித்து பேசியதற்காக கனல் கண்ணன் கைது!
இந்தியா

பெரியார் குறித்து பேசியதற்காக கனல் கண்ணன் கைது!

2022-08-15
மிருசுவில் பெண் மீது வாள் வெட்டு – 2 வருடங்களின் பின் ஒருவர் கைது!
இந்தியா

சுங்க அதிகாரிகளாக நடித்து இலங்கை பயணி ஒருவரிடம் தங்க நகை கொள்ளை !

2022-08-14
எல்லை அமைதியை சீனா சீர்குலைத்தால் உறவுகளில் மேலும் தாக்கம் செலுத்தும் – ஜெய்சங்கர்
இந்தியா

எல்லை அமைதியை சீனா சீர்குலைத்தால் உறவுகளில் மேலும் தாக்கம் செலுத்தும் – ஜெய்சங்கர்

2022-08-13
யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து – 2 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 4 பேர் நீரில் மூழ்கினர்..!
இந்தியா

யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து – 2 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 4 பேர் நீரில் மூழ்கினர்..!

2022-08-12
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரிப்பு: பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம்
இந்தியா

மோடியின் சொத்து மதிப்பு கடந்த நிதியாண்டில் 26 லட்சம் ரூபாய் உயர்வு.!

2022-08-10
Next Post
சுசில் விடயத்துடன் அரசாங்கத்தின் வீழ்ச்சி ஆரம்பம் – இராதாகிருஸ்ணன்

சுசில் விடயத்துடன் அரசாங்கத்தின் வீழ்ச்சி ஆரம்பம் - இராதாகிருஸ்ணன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
கல்முனையில் அரசியல் தலையீட்டினால் சமையல் எரிவாயு வழங்குவதில் முறைகேடு!

அதிக இலாபம் ஈட்டிய நிறுவனமாக லிட்ரோ!

2022-08-07
ஐரோப்பாவிற்கு அனுப்பப்படும் அஞ்சல் பொருட்களுக்கான வரிக்கொள்கையில் திருத்தம்!

அனைத்து உப தபால் அலுவலகங்களும் மூடப்படுகின்றன!

2022-07-28
இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிக்குள் நுழையும் மற்றொரு தமிழ் வீரர்!

இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிக்குள் நுழையும் மற்றொரு தமிழ் வீரர்!

2022-08-12
இங்கிலாந்திற்கு விளையாட சென்ற இரண்டு இலங்கையர்கள் மாயம்!

இங்கிலாந்திற்கு விளையாட சென்ற இரண்டு இலங்கையர்கள் மாயம்!

2022-08-03
சுகாதார ஊழியர்களுக்கான எரிபொருள் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்!

குறைக்கப்படுகின்றது எரிபொருளின் விலை?

2022-07-26
ஶ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் ஊடக பணிப்பாளராக சென்செய். ஜூடின் சிந்துஜன் நியமனம்

ஶ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் ஊடக பணிப்பாளராக சென்செய். ஜூடின் சிந்துஜன் நியமனம்

2022-08-16
விமானங்களுக்கான எரிபொருளை தனியாரிடமிருந்து கொள்வனவு செய்ய நடவடிக்கை?

விமானங்களுக்கான எரிபொருளை தனியாரிடமிருந்து கொள்வனவு செய்ய நடவடிக்கை?

2022-08-16
ஸ்கொட்லாந்து பிரஜையின் மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு

ஸ்கொட்லாந்து பிரஜையின் மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு

2022-08-16
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு வலியுறுத்து!

சிறுவர்களுக்குத் தேவையான மருந்துகளை பெற்றுக் கொள்வதில் சிக்கல்

2022-08-16
போராட்டக்காரர்களுக்கு பிரதமரைச் சந்தித்து கலந்துரையாடுவதற்கு வாய்ப்பு!

சிறுவர் அபிவிருத்தி நிலையங்களுக்கு தேசிய வழிகாட்டுதல் மற்றும் குறைந்தபட்ச நியமனங்களை அறிமுகப்படுத்துவது குறித்து அவதானம்

2022-08-16

Recent News

ஶ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் ஊடக பணிப்பாளராக சென்செய். ஜூடின் சிந்துஜன் நியமனம்

ஶ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் ஊடக பணிப்பாளராக சென்செய். ஜூடின் சிந்துஜன் நியமனம்

2022-08-16
விமானங்களுக்கான எரிபொருளை தனியாரிடமிருந்து கொள்வனவு செய்ய நடவடிக்கை?

விமானங்களுக்கான எரிபொருளை தனியாரிடமிருந்து கொள்வனவு செய்ய நடவடிக்கை?

2022-08-16
ஸ்கொட்லாந்து பிரஜையின் மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு

ஸ்கொட்லாந்து பிரஜையின் மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு

2022-08-16
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு வலியுறுத்து!

சிறுவர்களுக்குத் தேவையான மருந்துகளை பெற்றுக் கொள்வதில் சிக்கல்

2022-08-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.