இந்தியா

மீனவர்களை விடுக்க கோரி இலங்கை அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தெரிவிப்பு!

தமிழக மீனவர்களை விரைவில் விடுவிக்கக்கோரி இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 68 மீனவர்களை இலங்கை கடற்படை...

Read moreDetails

இந்தியாவில் முவ்வாயிரத்தைக் கடந்தது ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை!

இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 27 மாநிலங்களில் ஒமிக்ரோன் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக...

Read moreDetails

இத்தாலியில் இருந்து வருகை தந்த பயணிகளில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா!

இத்தாலியில் இருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையம் வந்த பயணிகள் 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளனர். போர்த்துக்கலை சேர்ந்த இரோ...

Read moreDetails

சார்க் மாநாட்டில் பங்கேற்க முடியாது என இந்தியா அறிவிப்பு!

பாகிஸ்தான் தலைமையில் நடைபெறும் சார்க் மாநாட்டில் கலந்துகொள்ள முடியாது என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அண்மையில் பாகிஸ்தான் விடுத்துள்ள அறிக்கையில் சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்கு இந்தியாவிற்கு அழைப்பு...

Read moreDetails

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா : ஒரேநாளில் 90 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு!

இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 90 ஆயிரத்து 928 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதேநேரம் 325 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்...

Read moreDetails

ஜார்க்கண்ட் பேருந்து விபத்தில் 17 பேர் உயிரிழப்பு!

ஜார்க்கண்ட் மாநிலம் பாகுர் மாவட்டத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த பேருந்துடன் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று மோதியதில் இந்த...

Read moreDetails

மும்பைக்கு திரும்பிய சொகுசு கப்பலில் பயணித்த நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா!

கோவாவில் இருந்து மும்பைக்கு திரும்பிய சொகுசு கப்பலில் பணித்த 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கப்பலில் ஆயிரத்து 827 பணிகள் இருந்ததாகவும்...

Read moreDetails

ஒமிக்ரோன் தொற்று : இந்தியாவில் முதலாவது உயிரிழப்பு பதிவு!

இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றினால் முதலாவது உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்படி ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில்,...

Read moreDetails

தமிழகத்தில் மீண்டும் இரவுநேர ஊரடங்கு நடைமுறைக்கு வருகிறது!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், நாளை (வியாழக்கிழமை) முதல் இரவு நேர ஊரடங்கு நடைமுறைக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி இரவு 10...

Read moreDetails

உ.பியில் நடைபெற இருந்த அனைத்து பொதுக்கூட்டங்களையும் இரத்து செய்தது காங்கிரஸ்

உத்தரப் பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளமையினால், அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) பரேய்லி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைமையில், 'பெண்கள் நாங்களும்...

Read moreDetails
Page 356 of 536 1 355 356 357 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist